”ஒமக்குத் தெரியாதா? மலையாளத்திலே வைக்கம் முகம்மது பஷீர்னு ஒரு பேரு கேட்ட எழுத்தாளர், பேப்பூர் சுல்தான்னு பட்டபேரு… ஒரு பேட்டியிலே சொல்லீருக்காரு, வாசல்ல கிடந்த நாயைக் காணிச்சு –இது ஸ்டேட் சாகித்ய அகாதமி, செண்ட்ரல் சாகித்ய அகாதமி, ரெண்டு பட்டயத்தாலயும் எறி வாங்கியிருக்குண்ணு”
“நீரு அப்பம் பீக்குண்டி சுல்த்தானாக்கும்?”
தவசிப்பிள்ளை போட்ட லெக் ஸ்பின் கும்பமுனி வாயைத் தற்காலிகமாக அடைத்தது.
——நாஞ்சில்நாடன்
மற்றும் பல கும்பமுனி கதைகளைப் படிக்க:- https://nanjilnadan.com/category/கும்பமுனி/
வலிக்குது…சிரிச்சு ஆத்திக்கிறேன்….
எழுத்தாளர்களின் நிலைமை நிஜத்தில் வருந்தத்தக்கதுதான்