தளத்தில் தேட
நாஞ்சில்நாடன்
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
-
அண்மைய பதிவுகள்
- அகமும் புறமும் : சங்கம் முதல் நவீனம் வரை | சிறுவாணி இலக்கியத் திருவிழா – 2023
- குருணைக்கஞ்சி நாளிதழ்
- நகக்குறி,பற்குறி, மயிர்க்குறி
- இந்தி- ஒரு வரலாற்றுச் சுருக்கம்- கார்த்திக் புகழேந்தி
- காரைக்குடி, காசி போல் புனித பூமி
- நாஞ்சில் நாடன் – எட்டுத்திக்கும் மதயானை | பெருங்கதையாடல் | பவா செல்லதுரை
- ஆசையெனும் நாய்கள்/சிறுவர்களின் சிற்றாசை/கிராமத்துத் திருவிழா/நாஞ்சில் நாடன்
- எச்சம்/இறப்பு வீடு/குடும்ப உறவு/ஒலி வடிவம்/நாஞ்சில் நாடன்
- உபாதை/ சுரண்டும் வர்க்கம்/சுரண்டப்படும் வர்க்கம்/குடும்பம்/நாஞ்சில் நாடன்
- நாஞ்சில் நாடனின் ஐஞ்சிறு கதைகள்
- குன்றாத வாசிப்புப் பரவசம்!
- நாஞ்சில் நாடன்/சிறுகதை/வைக்கோல்/உழைப்புச் சுரண்டல்/முதலாளித்துவம்
- சாகும் முன்னே எழுத்தாளன் உழைப்புக்கு கூலி கொடுங்க!
- சொல் ஒக்கும் சுடு சரம்
- வெறி நாற்றம் – நாஞ்சில் நாடன்
- அம்பாரி மீது ஒரு ஆடு/ஏற்றத்தாழ்வு/
- நாஞ்சில் நாடன் | சிறுகதை | அழக்கொண்ட எல்லாம் தொழப் போம்
- பெருந்தவம்| நாஞ்சில்நாடன் |
- Padaippu Sangamam – 2022 | வாழ்நாள் சாதனையாளர் விருது | எழுத்தாளர் நாஞ்சில் நாடன்
- நாஞ்சில் நாடன் | சிறுகதை |”அம்மை பார்த்திருந்தாள்” | NanjilNadan | Story |”Ammai ParthirunthaaL”
- இது கண்களின் பார்வையல்ல
- நாஞ்சில் நாட ன் | சிறுகதை | “பாலம்”
- பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டு..
- காசில் கொற்றம்
- பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டு… – நாஞ்சில் நாடன் குரல்: சுதா கிருஷ்ணமூர்த்தி
- மற்றொரு வெளியேற்றத்தின் கதை
- தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
- கை இரண்டு போதாது காண்!
- வியர்வையும் கூலியும்
- நெஞ்சோடு கிளர்த்தல்
பிரிவுகள்
- "பனுவல் போற்றுதும்" (79)
- “தீதும் நன்றும்” (99)
- அசை படங்கள் (9)
- அசைபடம் (14)
- அனைத்தும் (1,218)
- அமெரிக்கா (21)
- இன்று ஒன்று நன்று (6)
- இலக்கியம் (443)
- எட்டுத் திக்கும் மதயானை (36)
- எண்ணும் எழுத்தும் (25)
- என்பிலதனை வெயில் காயும் (29)
- எழுத்தாளர்களின் நிலை (56)
- கமண்டல நதி (11)
- கம்பனின் அம்பறாத் தூணி (8)
- கல்யாண கதைகள் (16)
- கானடா (14)
- குங்குமம் தொடர் கட்டுரைகள் (44)
- கும்பமுனி (67)
- கைம்மண் அளவு (47)
- சதுரங்க குதிரை (25)
- சாகித்ய அகாதமி (61)
- சிற்றிலக்கியங்கள் (5)
- தலைகீழ் விகிதங்கள் (10)
- திரைத் துறை (3)
- நாஞ்சிலின் தேர்தல் 2011 (20)
- நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)
- நாஞ்சில் நாட்டு கதைகள் (113)
- நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)
- நாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)
- நாஞ்சில்நாடனின் கதைகள் (350)
- நாஞ்சில்நாடனின் கவிதைகள் (79)
- நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (128)
- நாஞ்சில்நாடனைப் பற்றி (274)
- நாஞ்சில்நாடன் கட்டுரைகள் (318)
- பச்சை நாயகி (36)
- பம்பாய் கதைகள் (79)
- பாடுக பாட்டே (9)
- மண்ணுள்ளிப் பாம்பு (1)
- மாமிசப் படப்பு (11)
- மிதவை தொடர் (21)
- வழுக்குப் பாறை கவிதைகள் (4)
- விகடன் கதைகள் (45)
கும்பமுனி கதைகள் இங்கே
தொகுப்பாளர்
S.i.சுல்தான்
காப்பகம்
- பிப்ரவரி 2023 (4)
- ஜனவரி 2023 (2)
- திசெம்பர் 2022 (11)
- நவம்பர் 2022 (1)
- ஒக்ரோபர் 2022 (6)
- ஓகஸ்ட் 2022 (9)
- ஜூலை 2022 (16)
- மார்ச் 2022 (1)
- பிப்ரவரி 2022 (3)
- ஜனவரி 2022 (1)
- திசெம்பர் 2021 (2)
- நவம்பர் 2021 (2)
- ஒக்ரோபர் 2021 (6)
- செப்ரெம்பர் 2021 (2)
- ஓகஸ்ட் 2021 (1)
- ஜூலை 2021 (3)
- ஜூன் 2021 (4)
- மே 2021 (3)
- ஏப்ரல் 2021 (2)
- மார்ச் 2021 (5)
- பிப்ரவரி 2021 (5)
- ஜனவரி 2021 (3)
- திசெம்பர் 2020 (6)
- நவம்பர் 2020 (10)
- ஒக்ரோபர் 2020 (6)
- செப்ரெம்பர் 2020 (8)
- ஓகஸ்ட் 2020 (8)
- ஜூலை 2020 (9)
- ஜூன் 2020 (8)
- மே 2020 (5)
- ஏப்ரல் 2020 (2)
- மார்ச் 2020 (5)
- பிப்ரவரி 2020 (5)
- ஜனவரி 2020 (1)
- திசெம்பர் 2019 (4)
- நவம்பர் 2019 (1)
- ஒக்ரோபர் 2019 (4)
- செப்ரெம்பர் 2019 (2)
- ஓகஸ்ட் 2019 (6)
- ஜூலை 2019 (4)
- ஜூன் 2019 (1)
- மே 2019 (2)
- ஏப்ரல் 2019 (5)
- மார்ச் 2019 (13)
- பிப்ரவரி 2019 (5)
- ஜனவரி 2019 (3)
- திசெம்பர் 2018 (1)
- நவம்பர் 2018 (3)
- ஒக்ரோபர் 2018 (3)
- செப்ரெம்பர் 2018 (1)
- ஓகஸ்ட் 2018 (2)
- ஜூலை 2018 (4)
- ஜூன் 2018 (10)
- மே 2018 (1)
- ஏப்ரல் 2018 (7)
- மார்ச் 2018 (4)
- பிப்ரவரி 2018 (1)
- ஜனவரி 2018 (1)
- திசெம்பர் 2017 (3)
- நவம்பர் 2017 (2)
- ஒக்ரோபர் 2017 (3)
- ஜூலை 2017 (1)
- ஜூன் 2017 (6)
- மே 2017 (6)
- மார்ச் 2017 (3)
- பிப்ரவரி 2017 (2)
- ஜனவரி 2017 (8)
- திசெம்பர் 2016 (2)
- நவம்பர் 2016 (2)
- ஒக்ரோபர் 2016 (4)
- செப்ரெம்பர் 2016 (7)
- ஓகஸ்ட் 2016 (5)
- ஜூலை 2016 (2)
- ஜூன் 2016 (1)
- மே 2016 (2)
- ஏப்ரல் 2016 (1)
- மார்ச் 2016 (4)
- பிப்ரவரி 2016 (4)
- ஜனவரி 2016 (5)
- திசெம்பர் 2015 (3)
- நவம்பர் 2015 (5)
- ஒக்ரோபர் 2015 (6)
- செப்ரெம்பர் 2015 (4)
- ஓகஸ்ட் 2015 (11)
- ஜூலை 2015 (9)
- ஜூன் 2015 (7)
- மே 2015 (6)
- ஏப்ரல் 2015 (9)
- மார்ச் 2015 (13)
- பிப்ரவரி 2015 (4)
- ஜனவரி 2015 (3)
- திசெம்பர் 2014 (6)
- நவம்பர் 2014 (8)
- ஒக்ரோபர் 2014 (1)
- செப்ரெம்பர் 2014 (6)
- ஓகஸ்ட் 2014 (4)
- ஜூலை 2014 (1)
- ஜூன் 2014 (12)
- மே 2014 (2)
- ஏப்ரல் 2014 (7)
- மார்ச் 2014 (6)
- பிப்ரவரி 2014 (1)
- ஜனவரி 2014 (1)
- திசெம்பர் 2013 (1)
- நவம்பர் 2013 (3)
- ஒக்ரோபர் 2013 (2)
- செப்ரெம்பர் 2013 (1)
- ஓகஸ்ட் 2013 (3)
- ஜூலை 2013 (2)
- ஜூன் 2013 (11)
- ஏப்ரல் 2013 (3)
- பிப்ரவரி 2013 (4)
- ஜனவரி 2013 (5)
- திசெம்பர் 2012 (5)
- நவம்பர் 2012 (3)
- ஒக்ரோபர் 2012 (10)
- செப்ரெம்பர் 2012 (5)
- ஓகஸ்ட் 2012 (6)
- ஜூலை 2012 (23)
- ஜூன் 2012 (22)
- மே 2012 (11)
- ஏப்ரல் 2012 (11)
- மார்ச் 2012 (18)
- பிப்ரவரி 2012 (18)
- ஜனவரி 2012 (21)
- திசெம்பர் 2011 (31)
- நவம்பர் 2011 (41)
- ஒக்ரோபர் 2011 (30)
- செப்ரெம்பர் 2011 (35)
- ஓகஸ்ட் 2011 (37)
- ஜூலை 2011 (49)
- ஜூன் 2011 (42)
- மே 2011 (41)
- ஏப்ரல் 2011 (44)
- மார்ச் 2011 (53)
- பிப்ரவரி 2011 (39)
- ஜனவரி 2011 (39)
- திசெம்பர் 2010 (50)
- நவம்பர் 2010 (23)
- ஒக்ரோபர் 2010 (13)
- ஓகஸ்ட் 2010 (15)
- ஜூலை 2010 (51)
வண்ணதாசன் தளம்
வண்ணநிலவன் வலைப்பூ
சக்திஜோதி கவிதைகள்
தோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ
ச விஜயலட்சுமி வலைப்பூ
முதியோரைத் தத்தெடுப்போம்
முதியோரை தூற்றோம்.. கைம்மண் அளவு 28
நாம் தமிழ்நாடு அரசுப் பரிசு, கலைமாமணி, சாகித்ய அகாதமி விருது, கண்ணதாசன் விருது, அமுதன் அடிகள் விருது, கனடாவின் வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது எல்லாம் பெற்றவன். இந்தியா முழுக்கவும், உலகின் பல நாடுகளும் சுற்றியவன். முப்பத்தைந்து நூல்கள் எழுதியவன். மூத்த எழுத்தாளர் எனும் பெத்த பேரு பெற்றவன் என்பதை எல்லாம் அவன் அறிந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அதுவென் மனக்குறையும் இல்லை. ஆனால் தன்னைவிட ஐம்பதாண்டுகள் மூத்தவன் எனும் அறிவுகூடவா இருக்காது?
‘‘ஐயா, சுங்கம் போகுதுங்களா?’’ என்றார் நடத்துநரைப் பார்த்து. மூர்க்கத்துடன் இருந்தது சிறுவனின் மறுமொழி… ‘‘இறங்குய்யா! கேட்டு ஏற மாட்டியா? சுடுகாட்டுக்கெல்லாம் பஸ் போகாது!’’ நடு மதியம்தான். பேருந்தினுள் நெரிசல்தான். போக்குவரத்து நெருக்கடிதான். தாமதமான பயணச் சூழல்தான். எல்லாம் சரிதான். எனினும் எளிய, முதிய, ஏழைக் குடிமகனை மனிதனாகக் கூடப் பொருட்படுத்தாமல், முதுகில் கை வைத்துத் தள்ளினான் படிக்கட்டை நோக்கி. பெரியவர் ஏதோ பெரும் பாதகம் செய்த மருட்சியுடன் தள்ளாடி இறங்கிப் போனார்.
கொஞ்சம் சாலையை வெறித்தார். கண்கள் கலங்கினாற் போலவும் முகம் சற்றுக் கோணினாற் போலவும் இருந்தது.
சாய் போடத் தெரிந்திருக்கலாம். சமைக்கவும் தெரிந்திருக்கலாம். வாசிப்புப் பழக்கம் உண்டென்றும் இசை கேட்பதில் நாட்டம் உண்டென்றும் அறிவேன். ஆனால், அவை எல்லாம் போதுமா… உறங்கும் ஐந்து மணி நேரம் தவிர்த்து மீதி நேரம்
ஊரில் சொல்வார்கள், ‘பழுத்தோலையைப் பார்த்து குருத்ேதாலை சிரிக்கிறது’ என்று. பெரும்பாலும் அனைத்து முதியவர் உள்ளத்திலும் ஏக்கம் ஒன்று முளைத்துப் படர்ந்து கிளைத்து வளர்ந்து பூத்துக் காய்த்துக் கனிந்து உதிரலாம். ‘மணிச்சித்திர தாழ்’ என்ற, மோகன்லாலும் சுரேஷ்
‘உன்னையல்லால் வேறே
மரணத்துக்கான காத்திருப்பு அன்றி வேறேதும் செய்ய ஏலாத ஒற்றைத் தனியன்கள் ஆணும் பெண்ணுமாய் பல மொழி பேசும் எத்தனை கோடிப் பேர் இருப்பார்கள் இந்திய வளநாட்டில்? ‘யாத்திரைப் பத்து’ பகுதியில் மாணிக்க வாசகர் பாடுகிறார்… ‘தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும், யாமார் எமதார் பாசமார் என்ன மாயம்?’ என்று! தாமே தமக்கு உறவினர்கள். தாமே தமக்கு ஆணையிடும் அதிகாரி. நாம் யார்? எமதென்று எவருளர்? நம்மைப் பிணிக்கும் கட்டுக்கள் என்ன? என்ன மாயங்கள் இவை எல்லாம்?
This entry was posted in அனைத்தும், குங்குமம் தொடர் கட்டுரைகள், கைம்மண் அளவு and tagged குங்குமம், கைம்மண் அளவு, நாஞ்சில்நாடன் கருத்துகள், முதியோரை தூற்றோம், naanjil nadan, nanjil nadan, sisulthan. Bookmark the permalink.
அருமையான பதிவு
Thanks alot
வலிக்கிறது. இது தான் நாகரீக சமூகமா ? பொறுமையில்லை, பொருப்பில்லை. மட்டு மரியாதை தெரியாத இந்த காலத்தில் படித்தவர்கள் அதிகம் இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்லுது. பாடத்திட்டத்தில் சில காலம் பொறியியலையும், அறிவியலையும், மருத்துவத்தையும் முன்னிலைப்படுத்துவதை நிறுத்தி விட்டு அன்பையும் அறத்தையும் வலியுறுத்தி பாடத்திட்டத்தை கொண்டு வர வேண்டிய காலத்தில் அரசு இருக்கிறது. மனிதம் குறைகிறது. அன்பு மறைகிறது. விலங்காய் திரிகிறது மனித சமூகம் அடுத்த வேளை பகட்டுக்காக.
வாழ்க பாரதம்.
மனிதம் குறைகிறது. அன்பு மறைகிறது.
I agree but I find Kovai a much better place than the other cities of Tamilnadu. Chennai is the worst and Kovai is the best of the bad lot !
Dear sir,அருமையான படைப்பு, என் மனம் நிறைந்த பாராட்டுகள்,, infact I am really sorry to write a reply in English, though I am reading the works (படைப்புகள்) of புதுமைப்பித்தன் முதல் இன்றைய (இளைய தலைமுறை) நவீன எழுத்தாளர்கள் வரை, I didn’t practice tamil typing & I have not tried it also, but I am very much comfortable in tamil book reading, neither a expert in English reading nor in English writing,I do have wish to meet you in person, since I am living in Coimbatore, some times I discuss with Mr.Velayutham (Vijaya Pathippagam) during my routine(scheduled) book purchase, never it is materialized, I hope time will come, again I request you to share more on Tamil Language/தமிழ்-மொழி , yes தமிழ் எம்மொழி. நன்றி., HarikarthikeyanRamasamy Harikarthikeyan Ramasamy Mb.09500049627 Before printing, think about your responsibility and commitment with the ENVIRONMENT.
ஐயா,
எழுத்தறிவித்தவன் மட்டுமல்ல எந்த அறத்தையும் அறிய வைப்பவர் இறைவனுக்கு நிகரானவரே..
எனில் நீங்களும் திரு. ஜெயமோகன் அவர்களும் எனக்கு ஆசிரியர்களே.. மூத்தோரை புரத்தல் என்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் ஒரு உதவியே.. என்பதை அறிய வைத்த உங்களுக்கு நன்றிகள் பல..
எல்லோரும் சென்று சேர்ந்து கடந்து செல்ல வேண்டிய ஒரு நிலையே முதுமை..
அன்புடன்,
தயானந்த்
பணமென்னும் பேய் பிடித்தும் மதம் பிடித்தும் ” மனிதம் ‘ தொலைத்த மாக்கள். மானுடம் வழக்கொழிந்து போகுமோ..அச்சம் அச்சுறுத்துகிறது.. ஆயினும் அடிமனதில் மிச்சமாய் நம்பிக்கை…மானுடம் வெல்லும்…..உங்களை போன்ற பெருமக்கள் நீடு வாழ வேண்டும் ஐயா.