நாஞ்சில் நாடன் என்னும் தமிழாசான்…

jahirraja5

நாஞ்சிலின் கட்டுரைகள், தேர்ந்துகொண்ட தலைப்பில் நின்று திறம்படப் பேசுவதுடன், பழந்தமிழிலக்கியப் பாக்களை மேற்க்கோள்களாகக் கொண்டு வாசிப்பவர் தம்மை வசீகரிப்பவை. மூன்றுபக்க முன்னுரைக்கும்கூட அவர் நான்கைந்து குறட்பாக்களையும், நாலடியாரையும் துணைக்கிழுத்துக் கொள்வார். ஒருவிதத் தாள லயத்துடன், அவர் கட்டுரைகளை ஆள்வதழகு. தொடர்ந்து அச்சொற்களுக்குப் பின் செல்லும் வாசகர் அறிவார் மகிமை. ...(கீரனூர் ஜாகீர் ராஜா)
(புதிய புத்தகம் பேசுது.. எப்படி பாடுவேனோ.. நூல் அறிமுகம்)jahir raja1 jahrraja2jahrraja3jahirraja5

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to நாஞ்சில் நாடன் என்னும் தமிழாசான்…

  1. tamilpayani சொல்கிறார்:

    நல்ல அறிமுகம்..

  2. இ.அசோகன் ஆசிரியர் சொல்கிறார்:

    நாஞ்சில் நாடன் அவரின் பதிப்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.ஏனெனில் இடையிடையே பாரதியார்,பாரதிதாசன்,திருவள்ளுவர்,் அவ்வையார,கம்பர்,என சஙக இலக்கியங்கள் தெளிவாக புலப்படும்.இப்போது படித்துக்கொண்டிருப்பது எட்டுத்திக்கும் மதயானை நாவல்

  3. இ. அசோகன் ஆசிரியர் சொல்கிறார்:

    அருமை. சங்ககால பாடல்கள் முதல் இக்கால பாடல்கள் வரை அவருடைய கட்டுரைகளில் இருப்பது “சிறப்பு அதுவே நாடனின் பிறப்பு”,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s