தளத்தில் தேட
நாஞ்சில்நாடன்
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
-
அண்மைய பதிவுகள்
- நாஞ்சில்நாடன் நேர்காணல் – சுனீல் கிருஷ்ணன்
- எழுதுவதுமன்றி வாழ்க்கையின் அர்த்தமென்ன?
- தாலிச் சரண் மறுவாசிப்பு
- அம்மை பார்த்திருந்தாள் (சிறுகதை)
- நாடகம்- சிறுகதை- ஒலிக்கதை
- எழுத்தாளர் நாஞ்சில்நாடனின் பார்வையில் பாரதி
- நாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்“ கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்
- செடியாய வல்வினைகள்
- அன்னக் கொடை
- எழுத்தாளனின் பார்வை
- அரசியலும் எழுத்தாளனும்
- காயம்பூ
- என்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ
- வாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி
- நதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்
- ஓசை பெற்று உயர் பாற்கடல்
- வல் விருந்து
- உண்டி முதற்றே உலகு!
- ”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை
- முனியும் முனியும்
- நகுமிளகாய்
- தமிழ்ச் சிறுகதையின் அரசியல்-2
- தனிமைச் சேவலின் பயணம்
- தத்து
- தக்காரும் தகவிலரும்
- ஓடும் செம்பொன்னும்
- பொலியோ பொலி!
- தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்
- ‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’
- திருவாலங்காட்டுப் பேயார்க்கும் அடியேன்!
பிரிவுகள்
- "பனுவல் போற்றுதும்" (78)
- “தீதும் நன்றும்” (99)
- அசை படங்கள் (7)
- அசைபடம் (13)
- அனைத்தும் (1,128)
- அமெரிக்கா (21)
- இன்று ஒன்று நன்று (6)
- இலக்கியம் (442)
- எட்டுத் திக்கும் மதயானை (36)
- எண்ணும் எழுத்தும் (25)
- என்பிலதனை வெயில் காயும் (29)
- எழுத்தாளர்களின் நிலை (56)
- கமண்டல நதி (11)
- கம்பனின் அம்பறாத் தூணி (8)
- கல்யாண கதைகள் (16)
- கானடா (14)
- குங்குமம் தொடர் கட்டுரைகள் (44)
- கும்பமுனி (64)
- கைம்மண் அளவு (47)
- சதுரங்க குதிரை (25)
- சாகித்ய அகாதமி (61)
- சிற்றிலக்கியங்கள் (5)
- தலைகீழ் விகிதங்கள் (10)
- திரைத் துறை (3)
- நாஞ்சிலின் தேர்தல் 2011 (20)
- நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)
- நாஞ்சில் நாட்டு கதைகள் (110)
- நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)
- நாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)
- நாஞ்சில்நாடனின் கதைகள் (344)
- நாஞ்சில்நாடனின் கவிதைகள் (77)
- நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (126)
- நாஞ்சில்நாடனைப் பற்றி (269)
- நாஞ்சில்நாடன் கட்டுரைகள் (310)
- பச்சை நாயகி (36)
- பம்பாய் கதைகள் (77)
- பாடுக பாட்டே (9)
- மண்ணுள்ளிப் பாம்பு (1)
- மாமிசப் படப்பு (11)
- மிதவை தொடர் (20)
- வழுக்குப் பாறை கவிதைகள் (4)
- விகடன் கதைகள் (44)
கும்பமுனி கதைகள் இங்கே
தொகுப்பாளர்
S.i.சுல்தான்
காப்பகம்
- ஜனவரி 2021 (2)
- திசெம்பர் 2020 (6)
- நவம்பர் 2020 (10)
- ஒக்ரோபர் 2020 (6)
- செப்ரெம்பர் 2020 (8)
- ஓகஸ்ட் 2020 (8)
- ஜூலை 2020 (9)
- ஜூன் 2020 (8)
- மே 2020 (5)
- ஏப்ரல் 2020 (2)
- மார்ச் 2020 (5)
- பிப்ரவரி 2020 (5)
- ஜனவரி 2020 (1)
- திசெம்பர் 2019 (4)
- நவம்பர் 2019 (1)
- ஒக்ரோபர் 2019 (4)
- செப்ரெம்பர் 2019 (2)
- ஓகஸ்ட் 2019 (6)
- ஜூலை 2019 (4)
- ஜூன் 2019 (1)
- மே 2019 (2)
- ஏப்ரல் 2019 (5)
- மார்ச் 2019 (13)
- பிப்ரவரி 2019 (5)
- ஜனவரி 2019 (3)
- திசெம்பர் 2018 (1)
- நவம்பர் 2018 (3)
- ஒக்ரோபர் 2018 (3)
- செப்ரெம்பர் 2018 (1)
- ஓகஸ்ட் 2018 (2)
- ஜூலை 2018 (4)
- ஜூன் 2018 (10)
- மே 2018 (1)
- ஏப்ரல் 2018 (7)
- மார்ச் 2018 (4)
- பிப்ரவரி 2018 (1)
- ஜனவரி 2018 (1)
- திசெம்பர் 2017 (3)
- நவம்பர் 2017 (2)
- ஒக்ரோபர் 2017 (3)
- ஜூலை 2017 (1)
- ஜூன் 2017 (6)
- மே 2017 (6)
- மார்ச் 2017 (3)
- பிப்ரவரி 2017 (2)
- ஜனவரி 2017 (8)
- திசெம்பர் 2016 (2)
- நவம்பர் 2016 (2)
- ஒக்ரோபர் 2016 (4)
- செப்ரெம்பர் 2016 (7)
- ஓகஸ்ட் 2016 (5)
- ஜூலை 2016 (2)
- ஜூன் 2016 (1)
- மே 2016 (2)
- ஏப்ரல் 2016 (1)
- மார்ச் 2016 (4)
- பிப்ரவரி 2016 (4)
- ஜனவரி 2016 (5)
- திசெம்பர் 2015 (3)
- நவம்பர் 2015 (5)
- ஒக்ரோபர் 2015 (6)
- செப்ரெம்பர் 2015 (4)
- ஓகஸ்ட் 2015 (11)
- ஜூலை 2015 (9)
- ஜூன் 2015 (7)
- மே 2015 (6)
- ஏப்ரல் 2015 (9)
- மார்ச் 2015 (13)
- பிப்ரவரி 2015 (4)
- ஜனவரி 2015 (3)
- திசெம்பர் 2014 (6)
- நவம்பர் 2014 (8)
- ஒக்ரோபர் 2014 (1)
- செப்ரெம்பர் 2014 (6)
- ஓகஸ்ட் 2014 (4)
- ஜூலை 2014 (1)
- ஜூன் 2014 (12)
- மே 2014 (2)
- ஏப்ரல் 2014 (7)
- மார்ச் 2014 (6)
- பிப்ரவரி 2014 (1)
- ஜனவரி 2014 (1)
- திசெம்பர் 2013 (1)
- நவம்பர் 2013 (3)
- ஒக்ரோபர் 2013 (2)
- செப்ரெம்பர் 2013 (1)
- ஓகஸ்ட் 2013 (3)
- ஜூலை 2013 (2)
- ஜூன் 2013 (11)
- ஏப்ரல் 2013 (3)
- பிப்ரவரி 2013 (4)
- ஜனவரி 2013 (5)
- திசெம்பர் 2012 (5)
- நவம்பர் 2012 (3)
- ஒக்ரோபர் 2012 (10)
- செப்ரெம்பர் 2012 (5)
- ஓகஸ்ட் 2012 (6)
- ஜூலை 2012 (23)
- ஜூன் 2012 (22)
- மே 2012 (11)
- ஏப்ரல் 2012 (11)
- மார்ச் 2012 (18)
- பிப்ரவரி 2012 (18)
- ஜனவரி 2012 (21)
- திசெம்பர் 2011 (31)
- நவம்பர் 2011 (41)
- ஒக்ரோபர் 2011 (30)
- செப்ரெம்பர் 2011 (35)
- ஓகஸ்ட் 2011 (37)
- ஜூலை 2011 (49)
- ஜூன் 2011 (42)
- மே 2011 (41)
- ஏப்ரல் 2011 (44)
- மார்ச் 2011 (53)
- பிப்ரவரி 2011 (39)
- ஜனவரி 2011 (39)
- திசெம்பர் 2010 (50)
- நவம்பர் 2010 (23)
- ஒக்ரோபர் 2010 (13)
- ஓகஸ்ட் 2010 (15)
- ஜூலை 2010 (51)
வண்ணதாசன் தளம்
வண்ணநிலவன் வலைப்பூ
சக்திஜோதி கவிதைகள்
தோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ
ச விஜயலட்சுமி வலைப்பூ
முதியோரைத் தத்தெடுப்போம்
கைம்மண் அளவு13- துருப்பிடித்த வேல்
கீழ்த்தளத்தில் அப்போதுதான் மதிய உணவுக்கடை ஒதுங்கிக் காலியாகக் கிடந்தது. சுத்தம் செய்வார்கள் போலும். நிர்வாகி போல நின்று கொண்டிருந்தவர் சொன்னார், ‘‘அண்ணாச்சி, மேல போயிருங்களேன். இங்க இன்னும் சர்வீஸ் ஆரம்பிக்கல’’.சற்றுத் தயங்கியது மனம். 24 படிகள் ஏற வேண்டும். கீழே காபி 25 ரூபாய் என்றால் மேலே குளிர்பதன அரங்கில் 30 ரூபாய். ‘சரி, வந்தாச்சு! நல்ல காபி ஒன்று குடிக்காமல் நகர் நீங்கினோம் என வேண்டாம்’ என்றெண்ணி மாடிப்படி ஏறினேன். காபி அற்புதமாக இருந்தது… புதுப்பால், புது டிகாக்ஷன், அரைச் சீனி.
அண்ணாச்சியும், கோணங்கியும் பூரி மசால் சொன்னார்கள். எனது பதினெட்டு ஆண்டுகால பம்பாய் வாசத்தில், மொத்த வாழ்க்கைக்கும் தேவையான பூரிகளைப் போதுமான அளவு உண்டு முடித்து விட்டதால், நான் தோசை சொன்னேன். இலை போட்டு, ஆறி அலந்து கிடந்த இரண்டு ‘வலுக் வலுக்’ பூரி வைத்து, எவர்சில்வர் தூக்கு வாளியிலிருந்து பெரிய அகப்பையாக இரண்டு அகப்பை சாம்பார் கோரி ஊற்றினார், பரிமாறுகிறவர், கோணங்கி இலையில்.
ஆனால் நீங்கள் கிழிந்த பத்து ரூபாய்த் தாள் ஒன்றைக் கொடுத்துப் பாருங்கள்… எதிர்வினையை அனுபவிக்கலாம்.
பண்பாட்டின் மீது செலுத்தப்படும் வன்முறை இது. கீழ்மையான விளம்பர உத்தி. சினிமாக்காரர்கள் லாபம் கருதி, பண்பாட்டுக் கூறுகளில் நஞ்சு கலப்பதைப் போல, உணவக அதிபர்களும் ஆரம்பித்துவிட்டால் எப்படி? விளம்பர வாசகமாக இச்சொற்களைப் பயன்படுத்திக்கொள்ளும் மனம் எத்தனை வக்கிரமானது? சினிமாப் பாடல்களில், வசனங்களில், சைகைகளில் கையாளப்படும் பாலியல் திணிப்பு வன்முறைகளில் ஐம்பது பிஎச்.டி பட்டங்களுக்கு ஆய்வுகள் மேற்கொள்ளலாம். ஆயிரக்
தமிழனுக்கு இரங்குவதையும் அழுவதையும் தவிர்த்து நமக்கு மாற்று வழி என்ன? மட்டமான தெருப் பொறுக்கிகளும், பேட்டைக் காலிகளும் பயன்
This entry was posted in அனைத்தும், குங்குமம் தொடர் கட்டுரைகள், கைம்மண் அளவு, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged குங்குமம், கைம்மண் அளவு, துருப்பிடித்த வேல், நாஞ்சில் நாடன் கட்டுரை, naanjilnadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.
vanakkam aiyya viruvurpagavum makkaluku suranai varuvathu (vanthal nallathu) polavuvum eluthi varvathu ungalahtu thani chirappae. aiyya thiruvanatha purathu kadai “indian cofee house” ahh mudinthal kuripidavum emakkum payanullathai amaiyume..