தொல்குடி – முன்னுரை

tholkudi munnurai1 003

 நானெழுதிய எந்த நூலையும் ஆழ்ந்து வாசிக்காமல் ‘இவன் வட்டார வழக்குகாரன், வெள்ளாள எழுத்துக்காரன், இவன் அம்மா இவனை அமாவாசை அன்று பெற்றாள்’ என்றெல்லாம் ‘வயிற்றுக் காந்தல் கண்ணி’ பாடுபவர்களை யாரால் என்ன செய்யவியலும்? அவர்கள் செல்வாக்குடையவர்கள். 29ம் நூற்றாண்டை இன்றே சிந்திக்கிறவர்கள், பாறையைப் பிழிந்து பழரசம் போலப் பருகுகிறவர்கள், வாசித்திராத எம்மொழி எழுத்தும் இனிமேல்தான் எழுதப்படவே வேண்டும்! யாமோ, எளிய தமிழ் மாணவன். இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறவன். தமிழ் கற்க இவ்வாயுள் போதாது என்று புலம்புகிறவன்…
( நாஞ்சில்நாடன்)

tholkudi munnurai1 tholkudi munnurai1 001 tholkudi munnurai1 002

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s