மனிதம் பேசும் கதைகள்

vinolini 004

சிண்ரெல்லால்லாக்களும், ராசகுமாரர்களும்.

தமிழ் சிறுகதைப் புலத்தில் முற்போக்கு, பெண்ணிய, தலித்திய, பின்நவீனத்துவ எனும் பதாகைகள் ஏந்திவரும் எழுத்துக்கள் உண்டு. உண்மை சார்ந்து பேசும் எழுத்துக்கு ரத, கஜ, துரக, பதாதிகள் அவசியமில்லை. வினோலியாவும் அவை பற்றி எல்லாம் கவலைப்படுபவராகத் தெரியவில்லை. தனது எழுத்தின் நாணயம் பற்றியே அக்கறைப்படுகிறார் என்பதை நமது வாசிப்பு அனுபவம் சொல்கிறது….
துரிதப் புகழுக்கான எந்த அதிரடிக்கும் முன்னுரிமை கொடுக்காமல், கண்டு, கேட்டு, அனுபவித்த வலிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதத்துணிந்த நேர்மை என்னைக் கவர்கிறது. ..
இலக்கியக் கோட்பாடுகள், யுக்திகள், மொழி எனக்கூறி மிரட்டும் எவர் கூற்றுக்கும் அஞ்சாமல், வினோலியா தனது போக்கின் படி, வாழ்க்கையை கதைகளாக வார்த்தெடுக்கிறார்………( நாஞ்சில்நாடன்)

vinolini

vinolini 001 vinolini 002 vinolini 003vinolini 004

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் and tagged , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s