பிரண்டைக்கொடி

அந்த கிராமத்தில் எல்லோருக்குமே இரட்டைப் பெயர் என்று சொல்லக்கூடிய பட்டப் பெயர் உண்டு. பட்டப் பெயர் என்றால் எண் தமிழ்ப் பேரொளி, வாழும் தொல்காப்பியன், மணிமேகலைத்தாய் போன்ற இக்காலச் சிறப்பு பட்டங்களுடன் தொடர்புபடுத்திக்கொள்வது தடை செய்யப்படுகிறது. ஒரு ஊரில் ராமசாமி எந்ற பெயருடைய எட்டு பேர் இருந்தால் அடையாளம் பிரித்துச் சொல்ல என்ன செய்வார்கள்? நெட்டை ராமசாமி, கட்டை ராமசாமி, கறுத்த ராமசாமி, வெளுத்த ராமசாமி, மொட்டை ராமசாமி, பட்டாளத்து ராமசாமி, நொண்டி ராமசாமி, தாடி ராமசாமி எந்று சொல்வதில்லையா? அதுதான் பட்டப் பெயர். சிலர் அதனை வட்டப் பெயர் என்றும் வழங்குவார்கள். தற்கால தமிழ் இலக்கிய உலகில் நொண்டி ராமசாமி என்று எழுதக்கூடாது என்றும் மாற்றுத் திறனாளி ராமசாமி என்றே எழுதவேண்டும் என்றும் இந்த கதாசிரியனுக்குத் தெரியும். எனினும் அந்தச் சொல் கதை பயிலும் ஐம்பதாண்டுக்கு முந்திய காலகட்டத்தில் அறிமுகமாகவில்லை என்பதால் இயல்பு நவிற்சி எனும் இலக்கணத்துக்கு உட்பட்டு நொண்டி எனும் சொல்லே பரிமாறப்படுகிறது. பொறுத்தார் பூவுலகு ஆள்வார்.
……நாஞ்சில் நாடன்nanjil 009

nanjil 010 nanjil 011 nanjil 012 nanjil 013 nanjil 014 nanjil 015

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged , , , , , . Bookmark the permalink.

1 Response to பிரண்டைக்கொடி

  1. yarlpavanan சொல்கிறார்:

    சிறந்த பதிவு
    தொடருங்கள்

    யாழ்பாவாணனின் மின்நூலைப் படிக்கலாம் வாங்க!
    http://wp.me/pTOfc-bj

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s