எப்படிப் பாடுவேனோ.. (கட்டுரை தொகுப்பு நூல்)

யானை பிழைத்த 4

எனவே கடைவிரித்தோம்,
கொள்வதும், கொடுப்பதுவும் வாசகரின் வசதி போல,
 மற்றெந்தப் பந்தயத்திலும் நாமில்லை.
நமக்கு நாலடியார் கூறுவது போல

 

கல்லாமை அச்சம்; கயவர் தொழில் அச்சம்
சொல்லாமை உள்ளும் ஓர் சோர்வு அச்சம்
 ……………………………………………………………………………………….நாஞ்சில்நாடன்

யானை பிழைத்த வேல்1 யானை பிழைத்த வேல்2 யானை பிழைத்த வேல்3 யானை பிழைத்த வேல்4

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

1 Response to எப்படிப் பாடுவேனோ.. (கட்டுரை தொகுப்பு நூல்)

  1. சி.வடிவேல் சொல்கிறார்:

    நாஞ்சில் நாடன் ஐயாவின் ‘எப்படிப் பாடுவேனோ’ கட்டுரைத் தொகுப்பை நேற்று வாசித்து முடித்தேன். நூல் இரு பகுதிகளைக் கொண்டு முதல் பகுதி கடுரைகளும் இரண்டாம் பகுதி பல்வேறு நூல்களுக்கு எழுதப்பட்ட முன்னுரைகளையும் கொண்டது. கட்டுரைப் பகுதிகளுக்கிடையே தாங்கள் எடுத்தாண்ட சங்க இலக்கியப் பாடல்கள், கம்பராமாயணம், சிலம்பு, சிந்தாமணி, பக்தி இலக்கியப் பாடலடிகள், ஔவையின் பாடல்கள் என படிக்கப் படிக்க வியப்பினைக் கொடுத்தது. தாங்கள் எடுத்தாண்ட பாடல்கள் அனைத்தும் வாசித்துப் புரிந்து கொள்ள எளிதாக இருந்தது. மேலும் பழந்தமிழ் சொற்களான துன்னல், விளம்பல், எக்கர், அனந்தல் உள்ளிட்ட சொற்களையும் அதற்கான பொருளையும் வாசிக்கும் போது புதிய சொற்களை அறிந்த மகிழ்ச்சியில் உள்ளம் பூரித்தது. ஒரு நல்ல நூலை வாசித்த மனநிறைவு கிட்டியது. தங்களுக்கு என் அன்பு நன்றி உரியது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s