கடி தடம். விகடன் தீபாவளி மலர் சிறப்பு சிறுகதை

image_5

கடி தடம்.
(விகடன் தீபாவளி மலர் சிறப்பு சிறுகதை)
வழக்கமாக சொர்க்கத்தில் கட்டெறும்பு என்றுதானே சொல்வார்கள்!.
கஸ்தூரிக்கு அந்த பழமொழி பொதிந்து அலையும் காழ்ப்பின்மீது வெறுப்பு வந்தது.
அதென்ன, சொர்க்கத்தில் கட்டெறும்பு போகக்கூடாதா?
தற்கால அரசியல்காரர்கள் பூத உடலுடன் சொர்க்கம் போகும் வரம் வாங்கி வந்திருக்கும்போது, கட்டெறும்பு  எவ்வகை பாவியினம்?
 …நாஞ்சில்நாடன்
Screen Shot 2013-10-19 at 9.36.00 AMimage_1image_2Screen Shot 2013-10-19 at 9.35.24 AM Screen Shot 2013-10-19 at 9.35.07 AMScreen Shot 2013-10-19 at 9.50.28 AMScreen Shot 2013-10-19 at 9.50.58 AM Screen Shot 2013-10-19 at 9.51.23 AMScreen Shot 2013-10-19 at 10.10.45 AMScreen Shot 2013-10-19 at 10.47.05 AMஓவியம்: மகேஷ்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், விகடன் கதைகள் and tagged , , , . Bookmark the permalink.

1 Response to கடி தடம். விகடன் தீபாவளி மலர் சிறப்பு சிறுகதை

  1. Naanjil Peter சொல்கிறார்:

    அருமையானக் கதை. நாஞ்சில் நாட்டு அனுபவங்கள் கொங்கு நாட்டு பயணத்தில் கோவையாக வந்துள்ளது. செவ்னி என்ற வகையும் குமரி மாவட்டத்தில் உள்ளது. ஒருவேளை அதுதான் மொசறு (மிசிறு) ஆக இருக்குமோ?
    கடுத்துவா கடித்தால் நெ(ந)ஞ்சருத்தான் கொடியிலையைப் பறித்துக் கசக்கி கடிமேல் தேய்ப்போம். மனனம் என்ற சொல் புதியது.
    கஸ்தூரி கதை நம் கதைதான். இயற்கையோடு இணைந்த கதை.

    ஆசிரியருக்கு வாழ்த்துகள்.
    நாஞ்சில் பீற்றர், மேரிலாந்து.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s