சொன்னாங்க!!

Ik

 

செ.அ.ஷாதலி, கோனூழாம்பள்ளம்.
தமிழகத்தில் இப்போது வலம்வரும் தலைச்சிறந்த மேடைப்பேச்சாளர்களை வரிசைப்படுத்த முடியுமா?
அந்தப் பட்டியல் பெரியது. குறிப்பிடத்தக்க சிலரது பெயர்கள் மட்டும் இங்கே…
இலக்கியத்தில்… நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், பிரபஞ்சன்.
அரசியலில்… வைகோ, தமிழருவி மணியன், திருமாவளவன்.
ஆன்மிகத்தில்… இளம்பிறை மணிமாறன், சுகி.சிவம், பழ.கருப்பையா.
பெண்களில்… தமிழச்சி தங்கப்பாண்டியன், அருள்மொழி, பாரதி பாஸ்கர்.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில்… உதயச்சந்திரன், இறையன்பு, சகாயம்.
பல்சுவையில்… அப்துல்காதர், நாஞ்சில் சம்பத், ராஜா.
http://www.vikatan.com/juniorvikatan/Politics/29593-Kaluzhu-answer.html#cmt241

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி, விகடன் கதைகள் and tagged , . Bookmark the permalink.

5 Responses to சொன்னாங்க!!

  1. P.Sermuga Pandian சொல்கிறார்:

    எனக்குப் பிடித்த எழுத்தாளரை இலாக்கிய பேச்சாளராக விகடன் குழுமம் அங்கீகரித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி

  2. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமை.
    நன்றி.

  3. வல்லம் தமிழ் சொல்கிறார்:

    இந்த வரிசையில் பெண்கள் ,ஐ ஏ எஸ் தவிர அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் வகிக்க வேண்டிய அய்யா நெல்லை கண்ணன் அவர்களை விகடன் மறந்தாலும் நாஞ்சில் நாடன் நினைவுப் படுத்தியிருக்க வேண்டும். எது எப்படியோ வாழ்த்துகள்!

  4. வல்லம் தமிழ் சொல்கிறார்:

    இந்த வரிசையில் பெண்கள் ,ஐ ஏ எஸ் தவிர அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் வகிக்க வேண்டிய அய்யா நெல்லை கண்ணன் அவர்களை விகடன் மறந்தாலும் நாஞ்சில் நாடன் நினைவுப் படுத்தியிருக்க வேண்டும். எது எப்படியோ வாழ்த்துகள்!

  5. sivasankaran சொல்கிறார்:

    what about “nellai kannan” aiyya?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s