என் எழுத்து என் அனுபவங்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். சமயங்களில் சில படைப்புகளில் கலைத்தன்மை குறைவாக இருந்தாலும் கூட, இருந்து விட்டுப் போகட்டுமே அது பேசுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் என்று நினைக்கிறேன். படைப்பு உண்மை அனுபவத்தைப் பற்றிப் பேசும்போது அதில் கலையம்சங்கள் சில குறைந்தாலும் அதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. ஜாதி, மதம், இனம், கொள்கை, கோட்பாடு, தத்துவம் இவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமல் என் அனுபவங்களுக்கு நேர்மையாக இருப்பதே என் கடமை.….நாஞ்சில்நாடன்
/// ஜாதி, மதம், இனம், கொள்கை, கோட்பாடு, தத்துவம் இவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமல் என் அனுபவங்களுக்கு நேர்மையாக இருப்பதே என் கடமை ///
உன்னத வரிகள்…
மற்றும் பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா…
தொடர வாழ்த்துக்கள்… நன்றி…
Dear Nanjil Nadan and Sulthan,
Have you seen the recently released and unrecognized film, “Madhubana Kadai”? It is based on Nanjil’s essay on “UNNARKKA KALLAI”. It does not seems to be regular tamil film. Something new and must watch to get a experience on what happens at such shops (from a customer’s point of view). Dear Nanjil, I am sure you will certainly like this film since it has a number of social elements.
வைக்கோல் (சிறுகதை)
திரு நாஞ்சில் நாடன் அவர்களின் அற்புதமான சிறுகதை. ஒரு தொழிற்சாலையில் இருக்கும் பரபரப்பான சூழ்நிலையை கண்முன் கொண்டு வந்து விட்டார்.
எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி திரு Sisultan.