மாமிசப் படப்பு 2

முதற்பதிப்பு முடிந்து இரண்டாம் பதிப்பும் வந்துவிட்ட நிலையில் இந்த புத்தகம் இப்போதுதான் என் பார்வைக்குப் பட்டிருக்கிறது.இயல்பாகவே நான் ஒரு சராசரி வாசகன் என்ற காரணமாககூட இருக்கக்கூடும்.ஒவ்வொருநாளும் புதிது புதிதாய் பிறப்பெடுக்கும் நூல்களுக்கு சரியான திறனாய்வு மேற்கொள்ள படுவதில்லை என்ற தனது ஆதங்கத்தை மாமிசப்படைப்பு இரண்டாவது பதிப்பில் நாஞ்சில் நாடன் வெளிப்படுத்தியிருக்கிறார்.அவர் கூற்று ஞாயமானதும் கூட.கடைசியாக பெரியவர் தி க சிவசங்கரனுக்குப் பிறகு திறனாய்வுத்துறையில் ஒரு தேக்கநிலை ஏற்ட்டிருப்பது உண்மைதான். அதன் விளைவாக வாசிப்புலகில் ஏராளமான கழிவுகளும் குப்பைகளும் குவிந்திருப்பதைக்காண முடிகிறது.அப்படியே ஆய்வு செய்தாலும் இருபத்தைந்து முப்பது வருடங்களாக எழுதுவோர் வாரி இறைக்கின்ற சாக்கடையில் நனைந்தாக வேண்டும்.…பாண்டியன்ஜி
நாஞ்சில்நாடன்
முன்கதை மாமிசப் படப்பு
தொடரும்……

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள், மாமிசப் படப்பு and tagged , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to மாமிசப் படப்பு 2

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமை.
    நன்றி ஐயா.

  2. Krishy சொல்கிறார்:

    அருமையான பதிவு

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
    இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்
    தமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

    தமிழ் போஸ்ட்

    உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

    நன்றி
    தமிழ் போஸ்ட்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s