உடைப்பு (சிறுகதை)

எனது கிராமத்தை உணர ஆரம்பித்திருந்த வாழ்க்கையை,சீரழிவுகளை,சிறப்புகளைப் பற்றி எனக்கு சொல்ல நிறைய இருந்தது.நாவல் என்பது கதை சொல்வதல்ல என்ற அறிவிருந்தது.நன்றாக உணர்ந்திருந்த வாழ்க்கையை கலையாகப் படைக்க முயற்சி செய்து கொண்டிருக்கும்போது அந்த வாழ்க்கையின் சகல சாராம்சங்களையும் சொல்லிவிடுவது எனக்கு அவசியமாக இருந்தது.
கவிதை,சிறுகதை,நாவல் என்ற ரீதியில் படைப்பில் ஈடுபாடு கொண்டிருக்கும் கலைஞன் தனது தேடல்களை சொல்லிச் செல்வதற்கு மொழியை நம்பி இருப்பவன்.நான் அடைந்த உணர்ச்சிகளை,ரசானுபவங்களை சொற்கள் மூலம் வாசகனுக்கு மாற்றம் செய்பவன்.எனவே இந்தப் பரிமாற்றத்தில் ஈடுபடும்போது தனது மொழியை,நடையை,தொனியை,தான் சொல்ல நினைக்கும் அனுபவத்துக்கு ஏற்ப அவன் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்………நாஞ்சில்நாடன்
..

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to உடைப்பு (சிறுகதை)

  1. Naga Sree சொல்கிறார்:

    அருமையான வரிகள். நன்றி

  2. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமை ஐயா.
    நன்றி.

Naga Sree க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s