தளத்தில் தேட
நாஞ்சில்நாடன்
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
-
அண்மைய பதிவுகள்
- எழுதுவதுமன்றி வாழ்க்கையின் அர்த்தமென்ன?
- தாலிச் சரண் மறுவாசிப்பு
- அம்மை பார்த்திருந்தாள் (சிறுகதை)
- நாடகம்- சிறுகதை- ஒலிக்கதை
- எழுத்தாளர் நாஞ்சில்நாடனின் பார்வையில் பாரதி
- நாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்“ கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்
- செடியாய வல்வினைகள்
- அன்னக் கொடை
- எழுத்தாளனின் பார்வை
- அரசியலும் எழுத்தாளனும்
- காயம்பூ
- என்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ
- வாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி
- நதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்
- ஓசை பெற்று உயர் பாற்கடல்
- வல் விருந்து
- உண்டி முதற்றே உலகு!
- ”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை
- முனியும் முனியும்
- நகுமிளகாய்
- தமிழ்ச் சிறுகதையின் அரசியல்-2
- தனிமைச் சேவலின் பயணம்
- தத்து
- தக்காரும் தகவிலரும்
- ஓடும் செம்பொன்னும்
- பொலியோ பொலி!
- தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்
- ‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’
- திருவாலங்காட்டுப் பேயார்க்கும் அடியேன்!
- உண்டால் அம்ம!
பிரிவுகள்
- "பனுவல் போற்றுதும்" (78)
- “தீதும் நன்றும்” (99)
- அசை படங்கள் (7)
- அசைபடம் (13)
- அனைத்தும் (1,127)
- அமெரிக்கா (21)
- இன்று ஒன்று நன்று (6)
- இலக்கியம் (442)
- எட்டுத் திக்கும் மதயானை (36)
- எண்ணும் எழுத்தும் (25)
- என்பிலதனை வெயில் காயும் (29)
- எழுத்தாளர்களின் நிலை (56)
- கமண்டல நதி (11)
- கம்பனின் அம்பறாத் தூணி (8)
- கல்யாண கதைகள் (16)
- கானடா (14)
- குங்குமம் தொடர் கட்டுரைகள் (44)
- கும்பமுனி (64)
- கைம்மண் அளவு (47)
- சதுரங்க குதிரை (25)
- சாகித்ய அகாதமி (61)
- சிற்றிலக்கியங்கள் (5)
- தலைகீழ் விகிதங்கள் (10)
- திரைத் துறை (3)
- நாஞ்சிலின் தேர்தல் 2011 (20)
- நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)
- நாஞ்சில் நாட்டு கதைகள் (110)
- நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)
- நாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)
- நாஞ்சில்நாடனின் கதைகள் (344)
- நாஞ்சில்நாடனின் கவிதைகள் (77)
- நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (126)
- நாஞ்சில்நாடனைப் பற்றி (269)
- நாஞ்சில்நாடன் கட்டுரைகள் (310)
- பச்சை நாயகி (36)
- பம்பாய் கதைகள் (77)
- பாடுக பாட்டே (9)
- மண்ணுள்ளிப் பாம்பு (1)
- மாமிசப் படப்பு (11)
- மிதவை தொடர் (20)
- வழுக்குப் பாறை கவிதைகள் (4)
- விகடன் கதைகள் (44)
கும்பமுனி கதைகள் இங்கே
தொகுப்பாளர்
S.i.சுல்தான்
காப்பகம்
- ஜனவரி 2021 (1)
- திசெம்பர் 2020 (6)
- நவம்பர் 2020 (10)
- ஒக்ரோபர் 2020 (6)
- செப்ரெம்பர் 2020 (8)
- ஓகஸ்ட் 2020 (8)
- ஜூலை 2020 (9)
- ஜூன் 2020 (8)
- மே 2020 (5)
- ஏப்ரல் 2020 (2)
- மார்ச் 2020 (5)
- பிப்ரவரி 2020 (5)
- ஜனவரி 2020 (1)
- திசெம்பர் 2019 (4)
- நவம்பர் 2019 (1)
- ஒக்ரோபர் 2019 (4)
- செப்ரெம்பர் 2019 (2)
- ஓகஸ்ட் 2019 (6)
- ஜூலை 2019 (4)
- ஜூன் 2019 (1)
- மே 2019 (2)
- ஏப்ரல் 2019 (5)
- மார்ச் 2019 (13)
- பிப்ரவரி 2019 (5)
- ஜனவரி 2019 (3)
- திசெம்பர் 2018 (1)
- நவம்பர் 2018 (3)
- ஒக்ரோபர் 2018 (3)
- செப்ரெம்பர் 2018 (1)
- ஓகஸ்ட் 2018 (2)
- ஜூலை 2018 (4)
- ஜூன் 2018 (10)
- மே 2018 (1)
- ஏப்ரல் 2018 (7)
- மார்ச் 2018 (4)
- பிப்ரவரி 2018 (1)
- ஜனவரி 2018 (1)
- திசெம்பர் 2017 (3)
- நவம்பர் 2017 (2)
- ஒக்ரோபர் 2017 (3)
- ஜூலை 2017 (1)
- ஜூன் 2017 (6)
- மே 2017 (6)
- மார்ச் 2017 (3)
- பிப்ரவரி 2017 (2)
- ஜனவரி 2017 (8)
- திசெம்பர் 2016 (2)
- நவம்பர் 2016 (2)
- ஒக்ரோபர் 2016 (4)
- செப்ரெம்பர் 2016 (7)
- ஓகஸ்ட் 2016 (5)
- ஜூலை 2016 (2)
- ஜூன் 2016 (1)
- மே 2016 (2)
- ஏப்ரல் 2016 (1)
- மார்ச் 2016 (4)
- பிப்ரவரி 2016 (4)
- ஜனவரி 2016 (5)
- திசெம்பர் 2015 (3)
- நவம்பர் 2015 (5)
- ஒக்ரோபர் 2015 (6)
- செப்ரெம்பர் 2015 (4)
- ஓகஸ்ட் 2015 (11)
- ஜூலை 2015 (9)
- ஜூன் 2015 (7)
- மே 2015 (6)
- ஏப்ரல் 2015 (9)
- மார்ச் 2015 (13)
- பிப்ரவரி 2015 (4)
- ஜனவரி 2015 (3)
- திசெம்பர் 2014 (6)
- நவம்பர் 2014 (8)
- ஒக்ரோபர் 2014 (1)
- செப்ரெம்பர் 2014 (6)
- ஓகஸ்ட் 2014 (4)
- ஜூலை 2014 (1)
- ஜூன் 2014 (12)
- மே 2014 (2)
- ஏப்ரல் 2014 (7)
- மார்ச் 2014 (6)
- பிப்ரவரி 2014 (1)
- ஜனவரி 2014 (1)
- திசெம்பர் 2013 (1)
- நவம்பர் 2013 (3)
- ஒக்ரோபர் 2013 (2)
- செப்ரெம்பர் 2013 (1)
- ஓகஸ்ட் 2013 (3)
- ஜூலை 2013 (2)
- ஜூன் 2013 (11)
- ஏப்ரல் 2013 (3)
- பிப்ரவரி 2013 (4)
- ஜனவரி 2013 (5)
- திசெம்பர் 2012 (5)
- நவம்பர் 2012 (3)
- ஒக்ரோபர் 2012 (10)
- செப்ரெம்பர் 2012 (5)
- ஓகஸ்ட் 2012 (6)
- ஜூலை 2012 (23)
- ஜூன் 2012 (22)
- மே 2012 (11)
- ஏப்ரல் 2012 (11)
- மார்ச் 2012 (18)
- பிப்ரவரி 2012 (18)
- ஜனவரி 2012 (21)
- திசெம்பர் 2011 (31)
- நவம்பர் 2011 (41)
- ஒக்ரோபர் 2011 (30)
- செப்ரெம்பர் 2011 (35)
- ஓகஸ்ட் 2011 (37)
- ஜூலை 2011 (49)
- ஜூன் 2011 (42)
- மே 2011 (41)
- ஏப்ரல் 2011 (44)
- மார்ச் 2011 (53)
- பிப்ரவரி 2011 (39)
- ஜனவரி 2011 (39)
- திசெம்பர் 2010 (50)
- நவம்பர் 2010 (23)
- ஒக்ரோபர் 2010 (13)
- ஓகஸ்ட் 2010 (15)
- ஜூலை 2010 (51)
வண்ணதாசன் தளம்
வண்ணநிலவன் வலைப்பூ
சக்திஜோதி கவிதைகள்
தோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ
ச விஜயலட்சுமி வலைப்பூ
முதியோரைத் தத்தெடுப்போம்
புண்ணுக்கு மை அழகா(2)
This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், திரைத் துறை, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged தீதும் நன்றும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், புண்ணுக்கு மை அழகா?, naanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.
வணக்கம் சுல்தான்.
ஸ்கேன் போல போடுவதை எழுத்தாக போட முடியாதா? பல இடங்களில் இந்த இரண்டு பதிவுகளையும் வெளியிட ஆசை.
நாஞ்சில் நாடன் எழுதும் போது ஒன்றை மட்டும் விட்டு விட்டார்.
ஒரு மருத்துவர் பற்றி உதாரணம் காட்டியுள்ளார். ஆனால் புலம் பெயர்ந்து வாழும் இடங்களில் இந்த திரைத்துறை பிரபல்யங்களை கண்டு அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளை ஆயிரக்கணக்கான ரூபாய் கெ(கொ)டுத்து ஜென்ம சாபல்யம் அடைந்த பிரகஸ்திபதிகளை அவர் பார்த்து இருக்க மாட்டார் போல? எல்லா இடங்களிலும் தமிழர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். இந்த இடத்தில் தமிழர்கள் என்று மட்டும் குறிப்பிட்ட காரணம் நடிகர் நடிகைகளைப் பார்த்து விட்டால் ஏறக்குறைய சொப்பன ஸ்கலிதம் போன சுகம் போலத்தான் பாதிப்பேர்கள் இருக்கிறார்கள். இதில் மட்டும் படித்தவர் படிக்காதவர் என்ற பாரபட்சம் இல்லை.
நடிகர்கள் நாட்டின் செல்வாக்குமிக்க அடையாளங்கள்.அவர்கள் சொன்னால்தான் எந்தபொருளும் விற்கிறது.எந்த ஆட்சியும் அமைகிறது. அவர்களோடு
பழகுவதும் நட்பு பாராட்டுவதும் பல வழிகளில் உதவும். நாஞ்சிலார் சொன்ன மருத்துவரை தமிழகத்தில் எத்தனை பேருக்குத் தெரியும்? குண்டு கல்யானத்திலிருந்து சூப்பர் ஸ்டார் வரை அத்தனை நடிகர்களையும் தமிழ் மக்களுக்குத் தெரியும். தன் மகளின் பிறந்த நாள் தெரியாதவனுக்கு குஸ்புவின் பிறந்தநாள் தெரியும். சோற்றுக்கு வழியில்லாத பாமரத் தமிழனுக்குசந்தோசம் தரும் டானிக்காக இருந்தது – அது தோன்றிய காலம் முதல்! நல்லவர்கள் வல்லவர்களாகி இந்த நாட்டை நாசப் படுத்தவும் சினிமாதான் காரணமாக இருந்தது. நாஞ்சில் நாடனோடு படம் எடுத்துக் கொண்டால் யாருக்கும் தெரியாது.நடிகனோடு எடுத்துக் கொண்டால் நாட்டுக்கே தெரியும்.வருமானத்துக்கு தகுந்த வரிகட்டாத நடிகனெல்லாம் ஊழலை ஒழிக்கப் புறப்பட்ட ஹசாறேயின் மேடையில் ஊழலை ஒழிப்போம் என்று கோசம் போடுகிறான். கூட்டம் குதூகலிக்கிறது.மேடை நாயகன் முறுவலிக்கிறான்- தன் எதிரிகளுக்கு எதிரான மற்றொரு” ஆயுதம்” தனக்கு கிடைத்திருப்பதை எண்ணி. ஊரை ஏமாற்றும் இந்த பொறுக்கிகளை மேடையில் வைத்தே செருப்பால் அடிக்கும் துணிவு பரிசுத்த ஆத்மாக்களுக்கு இல்லை. இதுதான் நம் நாட்டின் சாபக்கேடு.நாஞ்சிலார் நன்றாகத்தான் சொல்லி இருக்கிறார் – நல்ல மேய்ப்பர்கள் என்று.
அருமையான பதிவு. எனது மனக்குமுறலும் இது தான். இந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி ஐயா.
இப்படிப் புட்டுப்புட்டு எழுதி வச்சாலும்….. படிக்கிற நம்மாட்கள் புரிஞ்சாலும் புரியாதமாதிரிதான் இருப்பாங்க. அதுவும் வெளி நாட்டு வாழ் தமிழர்களைக் குறிவச்சே இந்த சினிமா வியாபாரம் அமோகமா நடக்குது. எல்லாம் காய்ஞ்சுப்போய்க் கிடக்கும் ***களுக்கு இது போதும் என்ற மனப்பாங்கு.
நடிப்பை ஒரு தொழிலாப் பார்க்காம நடிகனை தெய்வமாப் பார்க்கும் மக்கள்ஸ் இருக்கும்வரை……. மிளகாய் அரைக்காமல் விடுவாங்களா??????
அருமையான பகிர்வு சுல்தான் சார். இன்றைய இளைஞன் செய்யும் சாகசமெல்லாம் சினிமா நடிகனுக்குதான். அதில் ஒரு பகுதியாவது தனக்கென்று செய்வானானால் இந்தியா வல்லரசாய் என்றைக்கோ ஆகிருக்குமே.. நிழலுக்கு கொடுக்கும் மரியாதை நிஜத்துக்கு இல்லையே.. எல்லோருடைய மனக்குமுறல்களையும் நாஞ்சில்நாடன் சார் அருமையாக வெளிக்காட்டியிருக்கிறார். அவரது தொகுப்பை இங்கே காண்பதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி பகிர்வுக்கு.
தமிழ் மக்களுக்கு இது ஒரு நல்ல பாடமாகட்டும்.
இதுபோன்று மற்றொரு துறையும் உண்டு; கிரிக்கெட். இதற்கு கொடுக்கும் முக்கியத்துவம் மற்ற விளையாட்டுகளுக்கு இல்லை.
கனவுலகிலே வாழும் இவர்களை நாஞ்சில் ஐயாவின்
இந்த கட்டுரை கண்டிப்பாக ஒரு சிலரையாவது
திருத்தட்டும். நன்றி.
எங்கள் மனதில் பல வருடங்களாக இருக்கும் எரிச்சலை எழுத்தில் பார்த்த மாதிரி ஒரு சந்தோசம். இந்த அற்புத எழுத்தை என்னால் இத்தனை தொலைவில் இருந்து படிக்க வகை செய்த உங்களுக்கு என் வணக்கம்.
thank your mr. sulthan to bring this article for the whole tamil world.N.C.thanu
pillai. Nagercoil
ithu nadiganin thavara ? illai makkalin thavara ? yenentral intru nammudan ulla oruvan thaane naalaya nadigan. muthalla adippadayai thiruththunga sir..,,,