அடையாளம்

நாஞ்சில் நாடன்

அடையாளம்

போன பிறப்பில் வாயிலோன்
மிதித்து ஏறிய கற்படி
வளர்த்த பார்ப்பு
அணிந்து கழற்றிய ஆடை
கொங்கை முன்றில் எழுதிய குங்குமம்
அற்ற நீர்க் குளத்து அறுநீர்ப் பறவை
.
வரும் பிறவியில் ஒக்கலைப் பிள்ளை
புறம் நின்று புல்லும் கொழுநன்
உட்தொடையில் உராயும் மச்சம்
உண்ணீர்க் குளத்துக் கொட்டியும் ஆம்பலும்
இந்த இப்பிறப்பில்
தொலைந்த போயிருந்ததென் அகமும் புறமும்
யாருமறியாப் பாலை மணற்படுகை
பாதம் பொறாத பதைக்கும் சுடுவெயில்
வெந்து சோரும் காலடி
.
அவனும் உவனும் இவனும்
நானென
எங்ஙனம் உனக்கு உணர்த்துவன்
ஊருக்கு உரைப்பன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~நாஞ்சில்நாடன்
தட்டச்சு : பாலா. சிங்கப்பூர்

எஸ் ஐ சுல்தான்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கவிதைகள், பச்சை நாயகி and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to அடையாளம்

  1. rathnavel சொல்கிறார்:

    அருமை ஐயா.
    நன்றி.

  2. கோவை பாலா சொல்கிறார்:

    அற்புதம்

  3. rishvan சொல்கிறார்:

    அருமை ஐயா….. தயவு செய்து என்னுடைய வலைத்தடதை பார்வையிடவும்……www.rishvan.com

  4. Manoharan சொல்கிறார்:

    I like the young boy photo. The same face how it changes when age comes, at the same time it maintains the basic figure.

Manoharan க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s