நாய் பெற்ற தெங்கம் பழம் (முழுக் கட்டுரை)

பத்து ஆண்டுகள் கூட வாழும் தகுதியற்ற நாவல்களில் சிறுகதைகளில் கவிதைகளில் இங்கு முனைவர்ப் பட்ட ஆய்வுகள் மாய்ந்து மாய்ந்து நடந்துகொண்டிருக்கின்றன, சாதி பார்த்து, மதம் கணித்து, அரசியல் சார்புகள் ஆய்ந்து இவர்கள் எதைத்தேடி எதைக் கண்டுபிடிக்கப் போகிறார்கள்? எனக்கு வியப்பு ஏற்படுவதுண்டு, எனது எழுத்துக்களில் இதுவரை பத்து டாக்டர் பட்டங்கள் எனும்போது அம்மணக்குண்டியாக ஆற்றுப்பாலத்தில் ஓடலாம் போலிருக்கிறது….   நாஞ்சில் நாடன்.
எஸ்ஐசுல்தான்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், எண்ணும் எழுத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to நாய் பெற்ற தெங்கம் பழம் (முழுக் கட்டுரை)

  1. rathnavel சொல்கிறார்:

    திரு நாஞ்சில் நாடன் அவர்களின் தமிழ் மொழியைப் பற்றிய அருமையான கட்டுரை. அவரது எழுத்து வன்மைக்கு தலை வணங்குகிறேன்.

  2. வல்லம் தமிழ் சொல்கிறார்:

    நாஞ்சில் நாடன் எழுத்துகள் மது வகையை சேர்ந்தது…படிக்க படிக்க நம்மை மயக்கி வேறு சிந்தனையற்று போக செய்யும் வல்லமையுள்ளது

  3. சாம்ராஜ்ய ப்ரியன் சொல்கிறார்:

    என்னச் சொல்வதென்று தெரியவில்லை. மிக வருத்தத்திற்கு உரிய சங்கதி.

  4. Naga Rajan சொல்கிறார்:

    திரு நாஞ்சில் நாடன் அவர்களின் தமிழ் மொழியைப் பற்றிய அருமையான கட்டுரை. அவரது எழுத்து வன்மைக்கு தலை வணங்குகிறேன்.

  5. க.சுப்பிரமணியன் சொல்கிறார்:

    குரங்கு கையில் பூமாலையாக மாறியிருக்கிறது தமிழ். நார் மட்டும் எஞ்சுவதற்குள் விழித்துக்கொண்டால் நன்று.

rathnavel க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s