ஊற்றுக் கண்

நிச்சயமாக வாழ்க்கை அனுபவங்கள் சிறுகதை அல்லது நாவல்கள் எழுதுவதற்கு என்று நிகழ்வன அல்ல. அவை தன்பாட்டுக்கு நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இதில் ஒரு சிறுகதை ஆசிரியனின் கவனத்துக்கு வருவது, அவனைப் பாதிப்பது, மகிழ்விப்பது அல்லது துன்புறுத்துவது எந்த அனுபவம் என்று வரையறுக்க முடியுமா? ஒரு சிறுகதை ஆசிரியனின் அனுபவப் பதிவின் வேகம், வீச்சு, ஆழம் ஆகியவை இன்னொரு சிறுகதை ஆசிரியனுக்கு அதே அனுபவம் தருமா? அதே அனுபவம் தந்தாலும் கலையாக வெளிப்படும்போது ஒரேதரத்ததாக இருக்குமா?  இருக்காது என்றால் வெவ்வேறு தரத்திலான வெளிப்பாடுகளை நிர்ணயிப்பது எது? அவன் படிப்பறிவா? பட்டறிவா? வளந்த, வாழ்கிற சூழ்நிலையா? அவன் மனப்பக்குவமா? சமகாலம் ஏற்படுத்தும் சார்புகளா? அனுபவத்தைக் கலையாக்கும் வித்தையா?…………….நாஞ்சில் நாடன்
எஸ் ஐ சுல்தான்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to ஊற்றுக் கண்

  1. vstamilan சொல்கிறார்:

    நிச்சயமாக! ஒரு சிறுகதை ஆசிரியன் மட்டுமல்லாது, கவிஞனும் சரி, அவர்கள், தங்களின் உணர்வுகளை பதிவு செய்கிறார்கள். அவர்களின் செயல்பாடே, தான் உணர்ந்தவற்றை, படிப்பவர்களுக்கு உணரச்செய்வதுதான். ஒரு செயல் தனக்குள் ஏற்படுத்திய அதே தாக்கத்தை, படிப்பவர்களிடமும் ஏற்ப்படுத்துவதுதான் மிகச்சரியான நோக்கம். படிக்கும் வாசகனே நமது உணர்வுகளை உணரும்போது, இதே போல் உணர்வுகளை உணரச்செய்யும், மற்றொரு சிறுகதை ஆசிரியனால் நிச்சயமாக உணர முடியும். அவனது படிப்பறிவு, பட்டறிவு, வளந்த, வாழ்கிற சூழ்நிலை, அவன் மனப்பக்குவம், சமகாலம் ஏற்படுத்தும் சார்புகள் போன்ற எதுவும் தடையாக இருக்க முடியாது. ஏனென்றால் அவன் அனைத்தையும் கடந்தவனாக இருப்பான். என்பது எனது தாழ்மையான கருத்து ஐயா!

  2. rathnavel சொல்கிறார்:

    அருமை ஐயா.
    நன்றி.

rathnavel க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s