மாணிக்கம் கட்டி வைரம் இடைகட்டி…

சமூகம் எனும் பாற்கடலில் கரந்திருக்கும் படர்ந்திருக்கும் மிச்ச நஞ்சைத்தான் கலைஞன் அவனவன் பலத்துக்கும் பொறுமைக்கும் தக்க கடைந்து உண்டு கொண்டிருக்கிறான். அது மனித குலத்தை நஞ்சிலிருந்து காக்கும், மீட்கும் முயற்சி. சில போதுகளில் படைப்பில் துளிகள் கலந்து வந்துவிடுவது, அவனது கவனக் குறைவினால்தான். உங்களை வந்தடையும் அந்த விடத்தின் கசப்பைப் பிரித்தெடுத்து உமிழ்ந்து விடலாம், அல்லது உண்டு, படைப்பாளி கொள்ளும் பேரவலத்தின் சிறு பங்கைப் பாவிக்கவும் செய்யலாம்.
நாஞ்சில் நாடன்
எஸ் ஐ சுல்தான்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to மாணிக்கம் கட்டி வைரம் இடைகட்டி…

  1. ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

    சிரித்து சிரித்து தொடர்ச்சியாக படிக்க முடியலங்க.

  2. rathnavel சொல்கிறார்:

    அருமையான பதிவு ஐயா.
    சினிமாவில் மக்கள் சீரழிவதை நினைத்தால் மனம் பதறுகிறது.
    கல்யாண வீட்டில் Quiz Programme – சினிமாவைப் பற்றி. நாடு எங்கு போகிறது பாருங்கள்.
    நன்றி ஐயா.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s