எந்தநாள் காண்பேன் இனி!

நாஞ்சில் நாடன் சுந்தர ராமசாமி அவர்கள் நாஞ்சில்நாடனின் எழுத்தின் மீதும் அவர் மீதும் அவரைவிட அதிகமாக பற்று வைத்திருக்கிறார்கள் என்றும் விமரிசனம் அந்த எதிர்பார்ப்பிலிருந்து எழுவதே என்றும் சொன்னார்.
நாஞ்சில் நாடன்
 
 
எஸ் ஐ சுல்தான்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to எந்தநாள் காண்பேன் இனி!

  1. Nishanth சொல்கிறார்:

    சுரா வை பார்த்து பேசி விட்டீர்கள் . நான் அவரை தூரத்தில் மட்டும் பார்த்து அடையாளம் கானமபோனத்தை நெனைச்சு வேக்கப்டுகேன்… எனக்கு இலாக்கிய அறிவு தேடல் ஆரமிச்சு கொஞ்சல் நாள்லயே அவரு தவறிட்டார்… அன்று இறுதி ஊர்வலத்தை ஓரமாய் நின்று பார்த்திட்டு இருந்தபோ எதயோ எழந்த மாதரி ஓர் உணர்வு…. அன்றைக்கு ராத்திரி அவர் உடல் சுகாடுல எரியுறத பாத்தேன்…. எங்க ஊரோட இலக்கிய அடையாளம் தீல எரிஞ்சு காத்துல கலந்துகிட்டு இருந்துச்சு…..இன்னுமும் அந்த பக்கம் போன வேட்டாளி அம்மன் கோவிலையும் கும்புடுவேன்…எதிர்ல இருக்கிற அவர் வீடும் எனக்கு கோவில் தான்….

  2. பாலா,சிங்கப்பூர். சொல்கிறார்:

    இரண்டு மாதங்களுக்கு முன் ஒருநாள் மாலை 5 மணி இருக்கும் நண்பர்களோடு குளத்தங்கரையில் நடந்து சென்றுகொண்டிருக்கும் போது சுல்தான் அவர்களின் ஃபோன்,”நாஞ்சிலாரை பார்ர்க வேண்டும் எனச்சொன்னீர்களே அங்குதான் சென்று கொண்டிருக்கிறேன், வெள்ளமடம் வந்துவிடுங்கள் இருவரும் சேர்ந்து செல்லாம் என்றார்.” அவசர அவசரமாக குளத்தங்கரையிலிருந்து வீட்டிற்கு வந்து சேரவே 25 நிமிடம் ஆகிவிட்டது. உடனடியாக பஸ் கிடையாது வெள்ளமடம் செல்ல. லோடு ஆட்டோ வாடகைக்கு( வேறு வாகனம் எதுவும் கிடைக்கவில்லை) பிடித்து புத்தனாற்றின் கரையோரமாக வெள்ளமடத்தை அடைந்தேன். பின்னர் அவரது காரிலே நாகர்கோவில் சென்று நாஞ்சிலாரை சந்தித்தேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s