மணமானவருக்கு மட்டும் (கும்பமுனி) 3

 
தமிழில் மிகக்கனமான சொற்கள் உண்டு. அவற்றில் ஆகக்கனமான சொற்களைத் தெரிந்து படைப்புத் தொழிலை அர்த்தப்படுத்தப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பொதுவாகவே தமிழ் எழுத்தாளனுக்கு மிகையான சொற்களின் மீது மோகம் உண்டு.  மிகையான சொற்களைப்பயன்படுத்தியே மொழியை நாசம் செய்ததில் எழுத்தாளர்களுக்குப் பெரும்பங்கு உண்டு.  இது புலவர்களிடம் இருந்து அவனுக்கு கிடைத்த மோசமான ஆயுதம் என்று கருதுகிறேன். பல தளங்களில் பொருள்தரும் வளமான சொற்கள் நமக்கு உண்டு. உவகை என்றும் மகிழ்ச்சி என்றும் இறும்பூது என்றும் ஆனந்தம் என்றும் களிப்பு என்றும், அற்ப சந்தோஷம் அடைந்தபோது ‘ஆனத்தக் களிப்பு’ என்ற சொல்லைப் பயன்படுத்த நம் எழுத்தாளன் பின்வாங்கியதே இல்லை.
நாஞ்சில் நாடன்
முன்கதை :கும்பமுனி
தொடரும்…..
ஸ் ஐ சுல்தான்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to மணமானவருக்கு மட்டும் (கும்பமுனி) 3

  1. N.Rathna Vel சொல்கிறார்:

    நல்ல பதிவு ஐயா.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s