நாஞ்சில் நாட்டு வெள்ளாளக் குடிகள்

(யாழ்ப்பாண வெள்ளாளரிடையே வழங்கும், ‘இருவழியும் தூய வந்த வேளாளன்’ என்ற பிரயோகத்தையும் இங்கு நினைவு படுத்திக்கொள்ளலாம். தப்பித்தவறி மக்கள்வழி வெள்ளாளன் மருமக்கள் வழியில் பெண் எடுக்க நேர்ந்தால் அவர்களின் வழித் தோன்றல்கள் ‘இரு சாதிக்குப் பொறந்தது’ எனும் வசவுக்கு ஆளாயினர்.)
நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை-2
நாஞ்சில் நாடன்

ஓவியம்: ஜீவா
எஸ் ஐ சுல்தான்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to நாஞ்சில் நாட்டு வெள்ளாளக் குடிகள்

  1. N.Rathna Vel சொல்கிறார்:

    நல்ல பதிவு.
    நிறைய விஷயங்கள்.
    நன்றி ஐயா.

  2. தங்கசிவம் சொல்கிறார்:

    பதிவு மிக அருமை………………

  3. Vassan சொல்கிறார்:

    காசு கொடுத்து வாங்கிய புத்தகத்தில் படித்தது என்றாலும், திரும்ப படிக்க அலுக்கவில்லை! ஒரு ஐயம்! நா.நாடனின் கூற்றில் காணப்படும் இக்கூற்று உண்மையா என்று – கீழுள்ள சுட்டியிலுள்ள படத்தில், நீல நிற செவ்வகத்தில் காணப்படும் கூற்று?

  4. வல்லம் தமிழ் சொல்கிறார்:

    வேலை மெனக்கெட்டு நாஞ்சில் ஏன் இதை கிறுக்கி கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் பற்றி தெரிந்து கொள்வதால் தமிழ் கூறும் நல்லுலகிற்கு என்ன பயன்? நாஞ்சில் சார் உங்கள் கிணற்றை விட்டு எட்டி பாருங்கள்,,,,

    • கௌதமன் சொல்கிறார்:

      ஏற்கனவே இதற்கு வலைப்பதிவின் முன்னுரையில் பதில் சொல்லி விட்டார்.
      ”எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.”

      தமிழ் கூறும் நல்லுலகு என்பது நாஞ்சில் நாட்டையும் உள்ளடக்கியது என்பதை உணர்ந்தால், வெறும் சாதி அடையாளமாக பார்க்காமல் ஒரு சமூகம் , அதன் பழக்க வழக்கம் என்ற பார்வையில் பார்த்தால் நாஞ்சிலாரின் மெனக்கெடல் புரியும் நண்பரே!

  5. Nishanth சொல்கிறார்:

    இந்த தலைமுறை கண்டிப்பாக நீங்கள் ஆசை பட்டதை நிறைவேற்றுவோம்… என் சமுகத்தை பற்றி நான் இத்தனை விடயங்கள் தெரியாமல் இருந்ததை நினைத்து வெக்க படுகிறேன்… தகவலுக்கு நன்றி….

  6. maanu சொல்கிறார்:

    ஐயா, ஒரு மக்கள் குழுவைப்பற்றி, இனத்தைப்பற்றி அவர்களின் தெளிவான வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள், கொள்வினை கொடுப்பினைகள் பற்றி நுணுக்கமாக எழுதி இருக்கிறார். இதைப்போல் அந்தந்த பகுதி மக்களைப்பற்றி வரலாறுகலை ஆவணமாக எழுதி வைப்பதி தவறில்லை. நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s