This gallery contains 10 photos.
நாஞ்சில் நாடன் ஓவியம்: இளையராஜா sis
நாஞ்சில் நாடன் தொடரும்…..
நாஞ்சில் நாடன் sis
நாஞ்சில் நாடன் sis
நாஞ்சில் நாடன் sis
நாஞ்சில் நாடன் sis
நாஞ்சில் நாடன் தீ சுருண்டு எரிந்து கொண்டிருந்தது. ஊரே பற்றி எரிவது போல. ஈசான மூலையில் தெரிந்த தாடகைமலையின் இருண்ட பின்புலத்தில், தென்னந்தோப்புக்களின் கரும் படுதாக்களைவிட உயர்ந்து. அடிவயிற்றின் நெருப்புப் பந்து… அகன்று விரிந்து உயர்ந்து எழுந்து சுருண்டது புகை. பெரும் மூட்டமாகக் கவிந்து கொண்டிருந்தது. மூன்றாம் பிறைச் சந்திரன் வடிவில் கூட்டப்பட்ட சூளைத் தீ … Continue reading
நாஞ்சில் நாடன் ஒற்றை வேட்டியும் தலைமுண்டும்தான் அங்கு சீலம். வேலை நடக்கும்போது வேட்டியைத் தார் பாய்ச்சிக் கட்டியிருந்தால் மற்ற சமயங்களில் மடித்துக் கட்டுவதுண்டு. வேலை செய்யும்போது தலையில் கட்டப்பட்டிருக்கும் துவர்த்து பிற சமயங்களில் தோள்மீது கிடக்கும் ஒரு பக்கமாகவோ இரண்டு பக்கங்களிலும் கண்டமாலை போலவோ. கல்யாணம், சடங்கு, பால்காய்ச்சு, சீமந்தம் என்று போகும்போது வேட்டியும் துவர்த்தும் … Continue reading
நாஞ்சில் நாடன் எருக்கலம்பூச் சல்லடம் கச்சை பாய்ச்சல்கயிறு தொப்பியில் செருகிய செந்தாழைக் குறுமடல் யோக தண்டம் தாங்கிய வைரவன் முத்தாரம்மனுக்குக் காவல் ஓடியும் சுவடு வைத்து ஆடியும் வேகமாய் நடந்தும் திருநீறு பூசியும் கொடுத்தும் சடைத்த கிழட்டு வைரவன் கொண்டாடி பாதங்களில் பித்த வெடிப்பு விழுந்து கும்பிடத் தோன்றிற்று கவிதை முழுதும் படிக்க…..காவல்
நாஞ்சில் நாடன் sis
நாஞ்சில் நாடன் முன்கதை: மிதவை தொடர் தொடரும்…….
இந்த வாரம் : நாஞ்சில் நாடன் வாயு வேகம் மனோ வேகமாக நினைவு பின்னோக்கிப் பாய்கிறது. ‘எடுத்தது கண்டார்… இற்றது கேட்டார்’ எனச் சொல்லும் கம்பனின் விரைவு. தோளில் கிடந்த உத்தரீயம் காற்றில் பறந்து கீழே விழுந்ததை எடுக்க இறங்கியபோது நள மகாராஜனின் புரவி நூறு காதம் கடந்து போய்விட்டதுபோல் மனதின் வேகம். … Continue reading
தி.பிரவின் எழுத்தாளர் நாஞ்சில்நாடனின் “தீதும் நன்றும்” ஆனந்த விகடனில் தொடராக வந்தது.இப்போது விகடன் பிரசுரம் பதிப்பித்து புத்தகமாக கிடைக்கிறது. கேரள மக்கள் தங்கள் கடற்கரைகளை சுத்தமாக வைத்திருப்பதைபோல் தமிழக கடற்கரைகளை நாம் ஏன் சுத்தமாக வைப்பதில்லை ? பஞ்சத்தில் வாடும் விவசாயிகளின் வாழ்க்கையில் நடப்பவை என்ன ? இது போன்ற விஷயங்களை நம் அவசர வாழ்க்கை … Continue reading
நாஞ்சில் நாடன் sis
நாஞ்சில் நாடன் ‘தமிழ் கங்கை’ பதிப்பக உரிமையாளர் திரு.மங்.சோணா. செங்கல்ராயரின் மணி விழாவை முன்னிட்டு, அவரது நாற்பதாண்டு கால அயராத தமிழ் தொண்டையும் இலக்கிய சேவையையும் பாராட்டி, அனைத்திந்தியத் தமிழ் பதிப்பாளர் ஒன்றியம் அவருக்குப் ‘புத்தகக் கர்ணன்’ பட்டம் ஈந்து, பொன்னாடை போர்த்தி, தாமிரப் பட்டயமும் வழங்கியதை முன்னிட்டு, வாரம் பதிமூன்று லட்சம் பிரதிகள் தமிழர்களால் … Continue reading
நாஞ்சில் நாடன் sis
நாஞ்சில் நாடன் sis
நாஞ்சில் நாடன் “எக்கா… பவுதீமக்கா…” “ஆரூட்டி அது?” “எக்கா நாமில்லா… எசக்கியம்மை… வெளீல வந்துதான் பாரேன்… அடுக்களைக்கு உள்ள இருந்தே சத்தங் குடுக்கியே…” “ஏட்டி கைசோலியால்லா இருக்கேன்.. அடுப்பிலே இருக்க சொத்தைக் கமத்தீட்டு மீனைக் களுவணும்…” “மீங்காரன் அதுக்குள்ளே வந்திட்டுப் போயிட்டானா? எங் கண்ணிலேயே காணல்லியே!” … Continue reading
நாஞ்சில் நாடன் சூரியனின் முன்னணித் துருப்புகள் வேகமாய் வாட்களைச் சுழற்றிக் கொண்டே இறங்கிக்கொண்டிருந்தன. அலுவல் நிமித்தம் செல்லும் மக்கள் பெருங்கூட்டம் சகலவிதமான வாகனங்களிலுமாக விரைந்து கொண்டிருந்தன. பச்சை, மஞ்சள், சிகப்புகள் மாறி மாறி விழுந்தன. தலைக்கு மேலோடும் பாலத்தில் ரயில் பெட்டிகள் தடதடத்தன. பக்கத்து ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி, அறுமுனைச் சந்தியை நெருங்கிக்கொண்டிருந்தான். … Continue reading
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தன் ஊர் வீரநாராயணமங்கலம்பற்றியும், தன் குதூகல இளமைப் பருவம் பற்றியும் இங்கே மனம் திறக்கிறார். ”நாகர்கோவில் பக்கத்துல ‘வீரநாராயணமங்கலம்’ கிராமம்தான் என் ஊர். மொத்தமே 120 வீடுங்கதான் இருக்கும். பெரும்பாலும் சொந்தக்காரங்களா இருப்பாங்க. உறவுமுறை சொல்லித்தான் கூப்பிடுவாங்க. நாஞ்சில் நாட்டில் தி.மு.க வேர்விட்ட காலத்துல, … Continue reading