எட்டுத் திக்கும் மதயானை…..2.0

 
 அவரவர்க்கு அவரவர் கவலை.
மண் செப்புப் போல சின்னக் கவலை,
குலுக்கை போலப் பெரிய கவலை.
கவலை மலிந்த காலம்.           
துவேஷம், துரோகம், துயரம் போல் கவலைகளும் செழித்துப் பயிராகும் பூமி.   
 நாற்றாக நடுவாரும் இல்லை, களையாக பறிப்பாரும் இல்லை.
நாஞ்சில்நாடன்

தொடரும்…..

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், எட்டுத் திக்கும் மதயானை, நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to எட்டுத் திக்கும் மதயானை…..2.0

  1. rathnavel natarajan சொல்கிறார்:

    நல்ல பதிவு.

  2. EssexSiva சொல்கிறார்:

    அன்புள்ள சுல்தான்,
    நான் நாஞ்சிலாரின் தளத்தில் எந்த கமெண்ட்டையும் பதிக்கவில்லையே தவிர தீவிரமாக பதிவுகளைப்படித்து வருகிறேன்.
    கொஞ்சம் வெட்கமாக இருக்கிறது – இவ்வளவு எழுதியிருக்கிறார், எப்படி இவ்வளவு நாள் படிக்காமல் விட்டோம் என்று.
    இன்று வெளியான ‘எ…ட்டுத்திக்கும் மதயானை’ பாகத்தில் குண்டக்கலில் பூவலிங்கம் என்ன வேலை தேடலாம் என்று யோசித்திக்கொண்டு இருக்கும் போது இருவர் போதையில் பேசிக்கொண்டு போவார்கள், சரிதான் ஆனால் நாஞ்சில் பாஷையில்…
    “எனக்க அப்பன் செத்தா பன்னிரண்டு லச்சம் வரும், அதுக்காக கிழவனை கொல்ல முடியாதுல்லா”
    கொஞ்சல் நெருடலாய் இல்லை?
    நாஞ்சிலாரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது கேட்க வேண்டும்!

    மற்றபடி, இந்த நாவல் மட்டுமல்ல, மிதவை, தாலிச்சரண், மனகாவலப்பெருமாள் பிள்ளை பேத்தி மறு வீடும் வெஜிடபிள் பிரியாணியும்…பிரமித்துத்தான் போயிருக்கிறேன்

    Essex சிவா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s