ஆனால் அஷ்டாவக்ரம் எனும் தலைப்பில் கும்பமுனி எனும் மூத்த தமிழ் எழுத்தாளனாகிய யான் இங்கு எழுத வரும் இந்த வியாசம் ‘அஷ்டாவக்ரம்’ எனும் பெயரில் வெளியாகியுள்ள அதி நவீனத் தமிழ் சினிமா பற்றியது.
நாஞ்சில் நாடன்
முன்கதை >>அஷ்டாவக்ரம்
ஓ
அருமையான பதிவு.
நன்றி ஐயா.
Adipoli !!!! 🙂 Chumma Dariyal Pathivu !! 🙂 !! Keep rocking !
கும்பமுனி நாஞ்சில் தமிழ் பேசும் வின்சென்ட்பூவராகவனை பார்க்க வில்லையா? மண்ணுரிமைப் போராளியாக வந்திருப்பார் உலகநாயகன். மேலும், உலகநாயகன் என்ற பதத்திற்கு அருமையான பொருளும் கூறுவார். கட்டாயம் அதை மட்டுமாவது பாருங்கள். பகிர்வுக்கு நன்றி