கடவுளின் கால்

நாஞ்சில் நாடன்
சூரத்திலிருந்து திரும்ப,ரயில் நிலையத்தில் காத்திருந்தேன்.
சூரத் தொன்மையான நகரம்.மதுரை,காஞ்சி,காசி,கயா,வாதாபிபோல.
காஞ்சிப் பட்டுக்கு சூரத்தின் ஜரிகை, மாட்டு வண்டிக் காலத்தில் இருந்தே.
சாரம்,துண்டுக்கு இன்று ஈரோடு. ஜமுக்காளத்துக்கு பவானி,கரூர்.
சன்ன ரக இரட்டை வேட்டிக்கும் துவர்த்துக்கும் பள்ளியாடி,
பட்டுக்கு காஞ்சிபுரம்,ஆரணி,தர்மாவரம்,திருப்புவனம்,போச்சம்பள்ளி.
காற்சட்டை மேற் சட்டைத் துணிகளுக்கு பிவாண்டி,
பின்னலாடைக்கும்,துன்னலாடைக்கும் திருப்பூர்,
பெண்டிர் ஆடைத் துணிகளுக்கு மாலே காவ்,பருத்திப் புடவைகளுக்கு கல்கத்தா போல சிந்தடிக் துணிகளுக்கு சூரத். 
***

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், பம்பாய் கதைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to கடவுளின் கால்

  1. பாலா,சிங்கப்பூர் சொல்கிறார்:

    என்ன ஒரு கூர்ந்த அவதானிப்பு…

  2. rathnavel natarajan சொல்கிறார்:

    அருமையான பதிவு.
    நீங்கள் பழகும் பண்பு என்னை மிகவும் கவர்ந்து விட்டது.
    சுற்றி நடப்பதை நன்கு கவனிக்கிறீர்கள்.
    நன்றி ஐயா.

  3. Naga Sree சொல்கிறார்:

    அனைத்து கதைகளிலும் உங்களின் மென்மையான குணம் பிரதிபலிக்கும்! நன்றி!

rathnavel natarajan க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s