This gallery contains 5 photos.
நாஞ்சில் நாடன் முன் கதை; கான் சாகிப் (1) கான் சாகிப்(3)
நாஞ்சில் நாடன்
நாஞ்சில் நாடன் முன் கதை:– கான் சாகிப் (1) கான் சாகிப்(2)
ஆன்ந்த விகன் இணயதள பத்திரிகையான யூத்புல் விகடனில் இந்தவார சிறந்த பிளாக்குகளில் நாஞ்சில் நாடனின் காதலர் தினம் கட்டுரை இரண்டாம் இடம் வாங்கியுள்ளது
This gallery contains 6 photos.
தனிமையில் உட்கார்ந்து விட்டத்தைப் பார்த்துகொண்டிருக்கு அலுத்துப்போய் கால் போன போக்கில் போகிற அனுபவம் அலாதியானது. அப்போது தனக்கு கொஞ்சம் இலக்கியமும் தன்னோடு கூடவருபவருக்கு நிறைய்ய இலக்கியமும் தெரிந்து இருப்பது எவ்வளவு சிலாக்கி யமான விஷயம் என்பதை நாஞ்சில் நாடன் அசத்தலாக எடுத்துவைக்கிறார்.கான்சாஹிப்போடு சேர்ந்து சுற்றிய தெருக்கள்,பார்த்த சினிமாக்கள், நாடகங்கள், மனிதர்கள், ,சிகப்பு விளக்குத்தெருவும் பெண்களும் என்று … Continue reading
நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடனின் ’’கான் சாகிப்’’ சிறுகதை தொகுப்பிலிருந்து
நாஞ்சில் நாடன் அன்பெனும் சொல்லுக்கு மாற்றாக நாம் பாசம், நேசம், பரிவு, பிரியம், சினேகம், நட்பு, பற்று, காதல் போன்ற சொற்களைக் கையாள்கிறோம். அன்பின் மேலானதோர் நிலையைக் காதல் என்று கொள்ளலாம். பருவ வயதுடைய ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஊற்றெடுக்கும் உணர்ச்சியை மட்டுமே சொல்வதும் இல்லை. ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி‘ என அடியார் கூட்டம் … Continue reading
நாஞ்சில் நாடன் o
நாஞ்சில் நாடன்
நாஞ்சில் நாடன் அ
நாஞ்சில் நாடன் (தொடரும்)
நாஞ்சில் நாடன் முதல் பகுதி: https://nanjilnadan.wordpress.com/2011/01/29/தெய்வங்கள்ஓநாய்கள்ஆடுக/ இரண்டாம் பகுதி: https://nanjilnadan.wordpress.com/2011/01/30/தெய்வங்கள்-ஓநாய்கள்-ஆடுக/ மூன்றாம் பகுதி: https://nanjilnadan.wordpress.com/2011/02/01/தெய்வங்கள்ஓநாய்கள்ஆடு3/
நாஞ்சில் நாடன் ..
நாஞ்சில் நாடன்
நாஞ்சில் நாடன் வங்கணத்தின் நன்று வலிய பகை சிறுகதையிலிருந்து ஒரு பகுதி கான் சாஹிப் சிறுகதை தொகுப்பு உயிர்மை வெளியீடு
நாஞ்சில் நாடன் முதல் பகுதி: https://nanjilnadan.wordpress.com/2011/01/29/தெய்வங்கள்ஓநாய்கள்ஆடுக/ இரண்டாம் பகுதி: https://nanjilnadan.wordpress.com/2011/01/30/தெய்வங்கள்-ஓநாய்கள்-ஆடுக/ (இன்னும் வரும்)