அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’
எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
ஒரு படைப்பு இந்த குமுகத்திற்கு பயன் உள்ளதாக இருத்தல் வேண்டும் இங்கு உழைப்பு சக்தியை அல்லாமல் மனித சக்தியை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறோம் .காரணம் மனித உழைப்பு உழைப்புசக்தியியை உள்வாங்கி கொள்ள இயலவில்லை . வெறுமனே கதைகள் பேசி எத்தனை நாட்களை வீணடிக்கிறோம் .கற்பித்தல் இருந்தால் இந்த குமுகம் விழிப்படையும் அல்லவா ?
நாஞ்சிலின் அருமையான சிறுகதை. அநாதைப் பிணமாய் சாவது எவ்வளவு கொடுமை என்பதை இக்கதை உணர்த்தியது. அதுவும் நான் வாழும் மதுரையில் கோயில் மாடு செத்தாலே ஊரோடு சேர்ந்து தூக்கிபோடுவோம், அநாதைப்பிணமா என்னால் யோசிக்க கூட முடியவில்லை.
அருமையான கதை.
மனசு வலிக்கிறது.
பெற்றோரை ஊரில் விட்டு பிழைக்க வெளிநாட்டில் இருக்கும் எனக்கு இந்தக் கதையைப் படிக்கப் படிக்க மனது கனக்கிறது. நல்ல வேளையாக எனது ஒன்றுவிட்ட அண்ணன் இருக்கிறார் என்பது ஒரு சிறிய ஆசுவாசம்.
Aathma. what a fantastic story. rathiri thookkame varali. kadai padiththavudan manathukku romba baramaga irundhhathu. Congrates. Melum nanjil nadanin kadhaigalai thedi padikkavendum endra aval melongi ullathu. I have suggested my husband to study this story. Both of us feel the same. Anathaiyaga savadhu enbathu evvalavu kodumai. Mudhiyor illangal oralavu itharku matraga irukkumo? Nobodyelse to take care??????
வணக்கம், மிக அருமையான உணமைகளாக ஆகிக்கொண்டு இருக்கும் சம்பவ கதை…. ஈரம் வருடிய கண்களுடன் இந்த மறுமொழி ….
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி, உங்களை போல எழுத்தாளர்கள் மூலம் தமிழ் மேல் ஆர்வம் மெருகேற்ற படும் ஒரு சிறு தமிழ் மாணவன்… என்றும் நட்புடன் … செந்தில்குமார். தி, physiotherapist, lecturer,
Venki
Re: ஆத்மா (விகடன் சிறுகதை)
mailed-bygmail.com
hide details 7:37 PM (11 hours ago)
Dear Sultan Sir,
Sorry to write in English.
I am working in Maharashtra ( a place called Pen near Panvel) in
Floriculture.
Two weeks back I read this story ‘Aathma’ in Vikatan (Here I am
gettting Ananda Vikatan a week later only).
Beautiful story; me and My wife enjoyed the story, line by line;
because of the close observation and description of Maharashtra food
habits (our native is Coimbatore; we came to Maharashtra four and half
years back) and Mumbai life.
The subtle feeling in the story touched the heart; the loneliness –
when he saw his wife’s photo in the lonely house – creates tears.
I thought to write lengthy in Tamil and send to group last week
itself; missed due to my official tour.
Our sincere thanks and love to Nanjil Sir.
-Vengadesh
விகடன் வாசகர்களின் மறுமொழி
Guna அருமையான பதிவு
Ganesh அருமை.. நாஞ்சிலார் நடை… என்னவென்று சொல்வது……
Viswanathan நாஞ்சில் நாடன் அவர்களின் மராத்தமிழ் (அல்லது தமிராத்தியா) கதை அருமை. எழுத்து நடை என்னை கட்டிப் போட்டு விட்டது. கூப் சாங்களா ஆஹே.
Ram வயிற்றில் அடிக்காமல் 60 வாழ்ந்தாலே பெருவாழ்வு. உண்மைதான். உண்மையான கதை
Saravanan வெளி நாடுகளில் வாழ்கிறோம்.. கதை நெஞ்சை பிசைகிறது.
shencottah sreeni Nanjil Nadan, congrats on your sahitya academy award.. This story proves why you have won that award..
hariharan அருமையான கதை..
Yeasix ஆருமையான கதை!! நாஞ்சில் நாடன் அவர்கள் இன்னுமொரு கட்டுரை தொடர் எழுத வேண்டும்…தீதும் நன்றும் போல…
KavikumarRam மரணம் பற்றிய மிக அழகிய வார்ப்பு. மனித கர்வம் அழிக்கும் கதை. மிக நேர்தியான படைப்பு
vaidehi வார்த்தைகள் இல்லை பாராட்ட!
Rajkumar No words to describe….Excellent story by nanjil Naadan.
Mohan கண்ணீர் வர வழைக்கும் கதை …. வைரமுத்துவின் வரிகள் நினைவு கூறுகிறேன் … “சுடுகாடு வரை நடந்துபோக சக்தி இருக்கும் போதே செத்து போ” …
ஹும்ம்ம் … எத்தனை பேருக்கு கிடைக்கும் அந்த கொடுப்பினை?
Resshmi P.V. இன்றைய வாழ்வின் நடைமுறை தத்துவம் இதுதான். இது பொன்ற ஒரு நிகழ்சியை சிரிது நாள் முன்னர் செஇதிதாளில் படித்தென்
Abu Maahira மனதை நெகிழ்த்திய கதை. தனக்கும் முதுமை வரும், வந்தே தீரும் என்று ஏன் யாருமே எண்ணுவதில்லை.
ANANTHANARAYANAN மிகவும் அருமையான கதை. எல்லா தமிழ் மக்களும் படிக்கவேண்டிய கதை. அப்போது தான் மற்ற மாநிலங்களைப் பற்றி அறிய முடியும்.
Mandakolathur உங்கள் சிறுகதை ‘ஆத்மா’ என்னை ஈர்த்தது. மிகவும் ரசனையுடன் எழுதியுள்ளீர்கள். கல்கியை, சாண்டில்யனை நினைவூட்டுகிறது. தனி அழகு நடை மிளிர்கிறது. புதுப்புது சொற்களுக்கான அர்த்தத்தை அறிய அகராதியை தேடும் நிர்பந்தம் வரலாம்! உங்கள் தமிழ் ஆர்வம், ஈடுபாடு நன்கு புலனாகிறது. அதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
‘அல்போன்சா’ மாம்பழ சுவையை நினைவூட்டியுள்ளீர்கள்; என் நினைவு நம்ம ஊர்…தஞ்சை மாவட்ட ‘பாதிரி’ மாம்பழச்சுவையைத்தான் நினைக்கத் தோன்றியது ‘பாதிரி’ யின் சுவை ஒரு படிமேலே! சுவைத்தவர்கட்குத் தெரியும். ‘ நாத்ரே’ தன் மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கை எல்லோருக்குமே ஒரு நல்ல பாடம் தான். ‘நாத்ரே’யின் மனைவி மறைவுக்குப் பிறகு ‘ஒப்புக்குக்கூட அவர் மகனோ,மருமகளோ கூப்பிடவில்லை’ என்ற அவர் ஆதங்கத்தில் ஒரு நல்ல செய்தி வெளியாகிறது.! சொல்லாமல் சொல்லப்பட்டது. அவர் தன் கடமையை செம்மையாய் செய்து முடித்திருந்த படியால், நிச்சயம் அவர் ஆத்மாவுக்கு சாந்தி கிடைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
உங்களுக்கு ‘சாகித்ய அகாடமி’ கொடுத்த அங்கீகாரத்திற்கு என் பாராட்டுக்கள்.
ஆனால், உங்களின் இந்த, சிறுகதைக்கு ஒரு இலக்கணம், வரம்பு உள்ளது. அதை நீங்கள் தாண்டிவிட்டீர்களோ என்ற ஐயம் எனக்கு எழுகிறது. அந்த ஐயத்தை தீர்ப்பீர்களா?
“மண்டகொளத்தூர் மணியன்”