நாஞ்சில் நாடன் என்ற கதை சொல்லியின் வழியாக உண்டான நிகழ்வுகளும் , உணர்வுகளும்..

தேவராஜ் விட்டலன்
நாஞ்சில் அவர்களின் படைப்பாளுமையை விவரித்து சொல்லும் அளவிற்கு எனக்கு அனுபவம் இல்லை எனினும் நாஞ்சில் நாடன் அவர்களை வாசித்துபுரிந்து  கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மனப் பந்தலில்  தற்பொழுது எண்ணக் கொடிகளாக  மிகையாக படர்ந்துள்ளது .
இந்த நிகழ்வு பற்றிய விவரங்களைதிரு . பென்னேஸ்வரன் அவர்களும் ,

திருமதி எம்.ஏ. சுசிலா அம்மாவும் ,

திருமதி முத்துலச்சுமி அவர்களும்

 பதிவு செய்துள்ளதால், விவரமாக பதிவு செய்ய தேவையில்லை என நினைக்கிறேன் .

அறிஞர்களின் உரைகளை கேட்கும் ஒவ்வொரு நிகழ்விலும் புதிய புதிய செய்திகளை கற்றுக் கொள்ள முடிகிறது என எண்ணும் போது மனதிற்கு உற்சாகமாய் இருக்கிறது .

 நிகழ்சியில் சுசிலா அம்மாவின் உரையின் சில நிமிடங்களையும்,   திரு . ராஜாமணி அவர்களின் உரையின் சில நிமிடங்களையும் பதிவு செய்தேன்.
பேராசிரியை திருமதி  எம்.ஏ. சுசிலா அவர்கள் ஆற்றிய உரையின் சில நிமிடங்கள்:-

முழுகட்டுரையும் படிக்க, பேச்சு ஒலியை கேட்க:  http://vittalankavithaigal.blogspot.com/2011/02/blog-post_18.html
 

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s