நாஞ்சில் நாடன் பாராட்டுவிழா-தில்லியிலிருந்து (1)

http://www.masusila.com/2011/02/1.html

இவ்வாண்டு தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெறும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்குத் தில்லி தமிழ்ச்சங்கம் 16.02.11-புதன்கிழமை- மாலை 6 மணியளவில் நடத்தவிருக்கும் பாராட்டுவிழாவில் நான் ( எம்.ஏ.சுசீலா  http://www.masusila.com/p/blog-page.html )பங்கேற்று உரையாற்றவிருக்கிறேன்.
வடக்கு வாசல் ஆசிரியர் திரு பென்னேஸ்வரன்,தில்லியின் மூத்த இதழியலாளர் திரு ஏ.ஆர்.ராஜாமணி ஆகியோரும் பங்கு கொண்டு சொற்பொழிவாற்றவிருக்கும் இவ்விழாவுக்குக் கவிஞர் திரு சிற்பி பாலசுப்ரமணியம் அவர்கள் தலைமையேற்கவிருக்கிறார்.
ஆர்வமுள்ள தமிழ் ஆர்வலர்கள் வருகை தரலாம்.
பி.கு;
நாஞ்சில் நாடனின் விருது பெற்ற சிறுகதைத் தொகுதியாகிய
 சூடிய பூ சூடற்க!என்னும் தொகுப்புக் குறித்த என் வானொலி உரை புது தில்லி வானொலி நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுத் ‘திரை கடல் ஆடி வரும் தமிழ்நாதம்’ என்னும் பகுதியில் 17.02.11 காலை 05.50க்கு ஒலிபரப்பாக இருக்கிறது.
இந்த ஒலிபரப்பின் அலை வரிசைபெரும்பாலும் தூத்துக்குடி,நாகர்கோயில்,கன்னியாகுமரி,திருவனந்தபுரம் நேயர்களிடமே தெளிவாகச் சென்றடையக் கூடியதாக இருக்கிறது.
எனவே.தென்மாவட்டத்துக்காரர்களில் யாரேனும் இந்த ஒலிபரப்பைக்கேட்டு விட்டு அஞ்சல் அனுப்ப முடிந்தால் மகிழ்வேன்.

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s