அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’
எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
Pingback: தீதும் நன்றும் « தேசாந்திரி
வலிக்கும் மனசுடன் படிக்க முடியாமல் ,நெஞ்சை நீவி நீவி, நீரருந்தி முடிக்க நேர்ந்தது.அடிவயிற்று நெருப்பை அவித்த பாவிகளுக்கு நாம் தந்ததெல்லாம் தற்கொலை சன்மானம் தான்…குறியிலிருந்து பெருகிய குருதி என் கண்ணிலிருந்து வழிகிறது…ஏதும் செய்வதறியா இயலாமை கலந்த பரிதாபத்துடன்…