நாஞ்சில் நாடன்
(தொடரும்)
நாஞ்சில் நாடன்
(தொடரும்)
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’
எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
S.i.சுல்தான்
thanks for sharing
அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன் .நன்றி
thanks for the post waiting for next part, good work, regards
jagan
note : sorry not able to type in tamil
மதிப்பிற்குரிய நாஞ்சில்நாடன் அவர்களுக்கு,
வணக்கம். உங்கள் கதைகளில் சீராக விரவியிருக்கும் நகைச்சுவைதான் மீண்டும், மீண்டும் இழுத்து வருகிறது. இந்த முதல் பாகத் தலைப்பே கிட்டத்தட்ட கதையைச் சொல்லிவிடுவதுடன், சுயபரிசோதனையும் செய்ய வைக்கிறது. நான் நிச்சயம் வளையில் தங்கும் எலி அல்ல என்பதில் ஒரு திருப்தி. தற்போது வசிப்பது கத்தாரில். வட இந்தியாவில் நிறைய ரயில் பயணங்கள் செய்திருப்பதால் இந்தத் தொடர் மனதிற்கு நெருக்கமாக இருக்கிறது. நம் ஆட்கள் நீண்ட பயணங்கள் செய்வதில்லை. முதலில் பயம். வடநாட்டு ஏழைகளுக்கு இருப்பதுபோல கடவுள் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கை நம் மக்களுக்கு இருப்பதில்லை.
நன்றி,
ஜெயக்குமார்
An important things for travel as u said cell phone, saving cream , body spray etc.. it is very difficult for tamilians. even they can travel without ticket.
பிங்குபாக்: நாஞ்சில்: சூடிய பூ சூடற்க – சிலிகான் ஷெல்ஃப்