Category Archives:

மானுடம்

This gallery contains 1 photo.

  நாஞ்சில்நாடன்   ஆணாய் பெண்ணாய் அலியாய் இருத்தல் இருதுடை நடுவின் இயல்பு என்பதோர் நேர்தல் எனின் ஆணாய் பெண்ணாய் அலியாய் வாழ்தல் நேர்தல் அல்ல மானுடம் என்பது நேர்தலில் இல்லை வாழ்தலில் துளிர்க்கும் பசிய சிறுபுல் மாடு கடிக்கும் காய்ந்தும் கிடக்கும் கவிந்து வளர்ந்து மண்ணும் மூடும் …………………………………………………………………… …………………………………….”மண்ணுள்ளிப் பாம்பு” கவிதை தொகுப்பு.. … Continue reading

More Galleries | | 2 மறுமொழிகள்

அன்று சொன்னது அர்த்தம் உள்ளது

This gallery contains 1 photo.

கையாலாகாக் கண்ணி நாஞ்சில் நாடன் முறத்தால் புலியை ஓட்டியவரின் நேரடி வாரிசுகள் யாம் எனுமோர் புறப்பொருள் வெண்பாப் பரணி ஒன்றுண்டு நமக்கு. சமீபத்தில் ‘உயிர்மை’ வெளியீடான நாவல் ஒன்று வாசித்தேன். ‘வெட்டுப்புலி’ எனும் தலைப்பில். ‘தினமணி’ நாளிதழில் முதுநிலை உதவியாசிரியராகப் பணியாற்றும் ‘தமிழ்மகன்’ எழுதியது. இங்கு தமிழ்மகன் என்பது புனைபெயர், வினைத்தொகை. புலியை அரிவாள் போன்ற … Continue reading

More Galleries | | 2 மறுமொழிகள்

மணமாலையும் மலர்வளையமும்

This gallery contains 12 photos.

எனக்கு என் படைப்புகள் குறித்த ஒரு செம்மார்ந்த பெருமிதம் உண்டு. வாசகரை என் புத்தகத் தலைப்புகள் கவர வேண்டும். அது என்ன அர்த்தத்தை உள்ளடக்கியிருக்கிறது என்று யோசிக்கச் செய்ய வேண்டும். யோசித்து வாசகர் உள்ளே வர வேண்டும். அவரை நான் குறைத்து மதிப்பிடுவதில்லை. அவரும் ஓர் இண்டலக்சுவல்தான். தலைப்புகளே வாசிப்பு சுகத்தைக் கொடுக்க வேண்டும். அழகியல் … Continue reading

More Galleries | | 4 மறுமொழிகள்

புண்ணுக்கு மை அழகா?(3)

This gallery contains 7 photos.

நடிகர்கள் நாட்டின் செல்வாக்குமிக்க அடையாளங்கள்.அவர்கள் சொன்னால்தான் எந்தபொருளும் விற்கிறது.எந்த ஆட்சியும் அமைகிறது. அவர்களோடு பழகுவதும் நட்பு பாராட்டுவதும் பல வழிகளில் உதவும். நாஞ்சிலார் சொன்ன மருத்துவரை தமிழகத்தில் எத்தனை பேருக்குத் தெரியும்? குண்டு கல்யானத்திலிருந்து சூப்பர் ஸ்டார் வரை அத்தனை நடிகர்களையும் தமிழ் மக்களுக்குத் தெரியும். தன் மகளின் பிறந்த நாள் தெரியாதவனுக்கு குஸ்புவின் பிறந்தநாள் தெரியும். … Continue reading

More Galleries | | 4 மறுமொழிகள்

புண்ணுக்கு மை அழகா(2)

This gallery contains 5 photos.

அவர்களன்றி வேறு யார் நம்மை வழி நட்த்த முடியும்? வேறு யார் கடைத்தேற்ற இயலும்?  ஆச்சார்ய வினோபா பாவே, பாபா அம்தே , மகாத்மா புலே, மகாத்மா காந்தி, பெரியார் என்றிவர் நம்மிடம் எந்த மாற்றமும் கொண்டுவர இயலவில்லை…. எனவே மந்தைகளாய் பின் செல்லுங்கள் மக்களே…..இவர்கள் நல்ல மேய்ப்பன்கள்…..மேய்ப்பிணிகள்…..கடையனுக்கும் கடைத்தேற்றம் தருபவர்கள்… நாஞ்சில் நாடன் முன்பகுதி: புண்ணுக்கு … Continue reading

More Galleries | | 10 மறுமொழிகள்

புண்ணுக்கு மை அழகா?

This gallery contains 6 photos.

எனது உயிரினும் மேலான தமிழ் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள், திரையுலக தாரகைகள் பொழிகிறார்கள். ஆடு கொழுத்தால்தானே கறி மணமாக இருக்கும். நாஞ்சில் நாடன் …….தொடர்ச்சி தமிழ்ப் புத்தாண்டுக்கு பதிப்பிக்கப்படும்

More Galleries | | 7 மறுமொழிகள்

தங்கமே நீயும் தமிழ்ப் பாட்டுப் பாடு

This gallery contains 7 photos.

நாஞ்சில் நாடனால் இக்கட்டுரை எழுதப்பட்டது செப்டம்பர் 2004 எஸ் ஐ சுல்தான்

More Galleries | | 7 மறுமொழிகள்

அம்ம , அஞ்சுவேன் யான்

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் நீள் இரவை அஞ்சுவேன் யான் பழம்பனுவல் , இன்னிசை, சுடரொளி பறித்து அடர் மெளனம் திணிக்கும் இரவை அஞ்சுவேன் யான் நோய் பெருக்கி குளிர் , தனிமை , விரகம் என வாட்டும் கருநீல இரவை அஞ்சுவேன் யான் வல்லரவின் விடம் என நெஞ்சில் பகை வளர்க்கும் கொடுங்காற்றுக் கொடியென சிந்தை அலைக்கழிக்கும் … Continue reading

More Galleries | | மறுமொழியவும்

நகை

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன்   உன் பங்கைப் பெற்றாய் நண்பா! வழக்கில்லை வயிறெரிவும் இல்லை மற்று ஆயிரம் பங்கும் அள்ளிக் கொண்டாய் அநீதி பேராசை தன்னலம் குற்றம் வஞ்சம் எனப்பல‌ சொற்கள் குறித்தது பேரகாதி   அதுவல்ல எமதிழிவு ஒத்தாரையும் மிக்காரையும் உனைத் துதிக்கச் சொன்னாய் கூர்மதி போற்றல் தியாகம் தழும்பு விழுப்புண் விழாதபுண் என மாற்றுப் … Continue reading

More Galleries | | 1 மறுமொழி

தேசிய ஒருமைப்பாடு

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் பள்ளிக்கூடத்தில் எல்லோரும் படித்தது உண்டு – ‘பாரத நாடு பழம் பெரும் நாடு, நீர் அதன் புதல்வர் இந் நினைவு அகற்றாதீர்’ என்றும், ‘ஆயிரம் உண்டு இங்கு சாதி எனில் அந்நியர் வந்து புகலென்ன நீதி’ என்றும், ‘முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்’ என்றும், ‘இவள் செப்பு மொழி பதினெட்டு … Continue reading

More Galleries | | 3 மறுமொழிகள்

தமிழினம்

This gallery contains 1 photo.

  வெண் ஊமத்தை பூ நிமிர்ந்து சூரியனில் விடாய் அடங்கும் பாதம் பதியாமல் பார்த்துப்போம் சிறுமியரை மஞ்சட் சிறுநெருஞ்சி காதில் அணிந்து போகக் கொஞ்சும் பெரும்பித்தன் சடைமரத் தவமியற்றும் வெள்ளெருக்கு அதன் நீல நிறப் பங்காளி ஏளனமாய்ச் சற்று சிரிக்கும் தங்கரளி வெள்ளரளி செவ்வரளி மாதர் சூடிக் கொடுக்காத தெனினும் சுடர்கொடிகள் பூச்சிமுள்ளின் ஊதா மலர்க்குழலில் … Continue reading

More Galleries | | 3 மறுமொழிகள்

விவசாயிகளே… ரசாயன மோகத்தை விட்டொழியுங்கள்!

This gallery contains 4 photos.

இலக்கியவாதிகளின் இயற்கைப் பாசம்!  எண்டோசல்ஃபான் ஒரு தொடக்கம்தான். பன்னாட்டு வணிகர்கள் அதைவிடக் கொடிய விஷத்தை விற்பனை செய்து, விளைபொருட்களை நஞ்சாக்கி வருகிறார்கள்” என்று எச்சரிக்கை மணி அடிக்கிறார் ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன். ‘குக்கூ’ என்கிற பெயரில் குழந்தைகளுக்கான இயக்கத்தை நடத்தி வரும் அரச்சலூரைச் சேர்ந்த ‘குக்கூ’ சிவராஜ், நண்பர்களுடன் இணைந்து … Continue reading

More Galleries | | 4 மறுமொழிகள்

களமும் களவும்

நாஞ்சில் நாடன் சலவைத் தூளிட்டுத் துவைத்து அலசி நீலமும் கஞ்சியும் முக்கி உலர்த்தி மடித்துத் தேய்த்தனவாய் இருந்தன உன் சொற்கள்   மாயவிரல்கள் வலித்துக் கட்டிய இளிப்புப் போன்றதாய் புன்னகை   குலுக்கிய கையின் தணுப்பு பிணமோ எனப் பீதி புலர்த்தியது   வாசலில் நிறுத்தி வந்த பன்னிரு இலக்கக் காரின் கூரையில் உதிர்ந்த செங்கொன்றை … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கவிதைகள் | Tagged , , , , , , , , | 3 மறுமொழிகள்

நீலகிரி அடுக்குகளில் மூன்று நாட்கள்

நாஞ்சில் நாடன்   எஸ் ஐ சுல்தான்

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , | 4 மறுமொழிகள்

அழகெனப்படுவது

This gallery contains 10 photos.

 நாஞ்சில் நாடன் ஓவியம்: இளையராஜா sis

More Galleries | | 1 மறுமொழி