Category Archives: நாஞ்சில்நாடனைப் பற்றி

எழுத்தாளர் நாஞ்சில்நாடனுடன் சந்தித்து உரையாட ஒரு வாய்ப்பு

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் பாஸ்டன் வந்தடைந்து விட்டார். பாஸ்டன் பாலாஜி அவரை வரவேற்று தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.  கிழக்குக் கடற்கரை நிகழ்ச்சி நிரல் அறிவிப்பு:   எழுத்தாளர் நாஞ்சில்நாடனுடன் சந்தித்து உரையாட ஒரு வாய்ப்பு. சாகித்திய அகதெமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக … Continue reading

More Galleries | | 1 மறுமொழி

நாஞ்சில்நாடன் அமெரிக்கப் பயணம்

This gallery contains 1 photo.

  வரும் ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 15 வரை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அமெரிக்காவிலும் கனடாவிலும் பயணித்து வாசகர்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளிலும், அவரை கவுரவிக்கும் சில பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொள்ள இருக்கிறார்.ஜூன் 30 அன்று நாஞ்சில் நாடன் கலந்து கொண்டு உரையாற்றும் பொது நிகழ்ச்சி ஒன்று கலிஃபோர்னியா சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் … Continue reading

More Galleries | | 1 மறுமொழி

நாஞ்சில் நாடன்-ஜெமோ குவைத் புகைப்படங்கள்

This gallery contains 31 photos.

நாஞ்சில் நாடன்-ஜெமோ குவைத் புகைப்படங்கள்

More Galleries | | 3 மறுமொழிகள்

குவைத்தில் ஜெயமோகன் & நாஞ்சில் நாடன்…

This gallery contains 1 photo.

செங்கோவி நாஞ்சில் நாடன் “தமிழில் கலை இலக்கியங்கள்-எதுவரை சென்றோம்..எங்கே நிற்கிறோம்”என்ற தலைப்பில் பேசினார். சங்ககாலப் பாடல்கள் பலவற்றையும் விளக்கிச் சொல்லி, அப்பேர்ப்பட்ட பெருமைமிகு பாரம்பரியம் மொண்ட நாம், நம் பிள்ளைகளுக்கு மரங்களின்/பறவைகளின் பெயர்களைக்கூட தமிழில் சொல்லித் தருவதில்லையே..புறநானூறு-கம்பராமாயணம் போன்றவற்றைச் சொல்லித் தராவிட்டாலும் பரவாயில்லை..அடிப்படை விஷயங்களையாவது சொல்லலாம் அல்லவா” என்று கேள்வி எழுப்பி, மொத்தக்கூட்டத்தையும் சிந்திக்க வைத்தார். … Continue reading

More Galleries | | மறுமொழியவும்

ஜெமோ & நாஞ்சில்நாடன் அமீரக சந்திப்பு புகைப்படங்கள்

This gallery contains 1 photo.

குசும்பன் குசும்பு நாஞ்சில் நாடன் & ஜெயமோகன் சந்திப்பு புகைப்படங்கள். எங்க மீட்டிங்? எத்தனைப்பேர் வருவார்கள் என்று ஜெ.மோ கேட்டபொழுது 75 பேர் வருவாங்க என்றான் சென்ஷி. நம்ம ஊர்ல சென்னை & கோவை தவிர வேற எங்கேயும் இந்த கூட்டம் வராது என்றார். அடப்பாவி குறைவா சொல்லி கூட வந்தா பரவாயில்ல…கூட சொல்லி கம்மியா … Continue reading

More Galleries | | மறுமொழியவும்

குவைத்தில் நாஞ்சில்நாடன் இந்த வாரம்

This gallery contains 1 photo.

முத்தமிழ் கலைமன்றம் குவைத் சித்திரை விழா நாள் ; 14-3-2012 இடம் ; இந்தியன் செண்டிரல் ஸ்கூல், அப்பாசியா, குவைத் நேரம் மாலை 5 30 நாஞ்சில்நாடன் ஜெயமோகன் பழமலை கிருஷ்ணமூர்த்தி தேஜஸ்ரீ ஜெயகாந்த்

More Galleries | | 1 மறுமொழி

இந்த வாரம் கலாரசிகன்

This gallery contains 1 photo.

கலாரசிகன் இந்த வாரம்’ பகுதியை நீங்கள் ஏன் எழுதத் துணிந்தீர்கள்? அதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?’ என்று என்னிடம் யாராவது கேட்டால், அதற்கு நான் என்ன பதில் சொல்லியிருப்பேன் என்று நினைக்கிறீர்கள்?  ””பனுவல் எனில் புத்தகம் என்பது பொருள். பாயிரம் இன்றேல் பனுவல் அன்று என்பது தொன்தமிழ் வழக்கு. பாயிரம் என்றால் சாற்று கவி. முன்னுரை, … Continue reading

More Galleries | | மறுமொழியவும்

ஈரோடு சந்திப்பு

This gallery contains 1 photo.

  (சொல் புதிது ஜெயமோகன் இணைய குரூப்பில் இருந்து) ராதா கிருஷ்ணன்  ஈரோடு வாசகர் வட்டம் ஏற்பாடு செய்திருந்த தமிழ் மரபிலக்கியம்பற்றிய (நாஞ்சில் நாடன்) இருநாள் கருத்தரங்கில் பங்கேற்கும் வாய்ப்புகிடைத்தது .முதல் நாள் இரு அமர்வாக மரபிலக்கிய அறிமுக வகுப்புகளாகவும் மறுநாள் நாஞ்சில் நாடனுடன் பங்கேற்போர் உரையாடும் நிகழ்வாகவும் நடை பெற்றது. இந்நிகழ்வில் கோபாலகிருஷ்ணன்(சூத்ரதாரி) மோகன ரங்கன் … Continue reading

More Galleries | | 3 மறுமொழிகள்

பசித்தவனின் பயணம் – நாஞ்சில் நாடன் சிறுகதைகள்

This gallery contains 1 photo.

புதிய மாதவி (12-2-2012 ஞாயிறு மாலை மும்பை தமிழ்ச் சங்கத்தில் மும்பையின் பல்வேறு அமைப்புகள் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து நடத்திய பாராட்டு விழாவில் நாஞ்சில் நாடன் சிறுகதைகள் குறித்த என் (ஆய்வுரை) உரை நாஞ்சில் நாடனையும் மும்பையையும் என்றைக்கும் பிரித்துப் பார்க்க முடியாது. மும்பைக்கு வந்ததால் தான் நாஞ்சில் நாடன் எழுத ஆரம்பித்தார் என்று சொல்வதைவிட … Continue reading

More Galleries | | 2 மறுமொழிகள்

நாஞ்சில்நாடன்-அறச்சீற்றம் பொங்கும் கதைகள்

This gallery contains 14 photos.

ந முருகேசபாண்டியன் இன்றைய சூழலில் சமூகப் பிரச்சனைகள், பண்புகளின் சீரழிவு, சமூக மட்டங்களில் சாதாரண மக்களின் வாழ்க்கை எந்தப் பயனையும் பெறாமல் போவது, விவசாயியோ – சாதாரணத் தொழிலாளியோ உலகமயமாக்கலால் எந்தவிதப் பயனையும் பெற்றுவிடவில்லை. இதுபற்றியெல்லாம் யாரும் யோசிக்காமல், உடலும் – உடல்சார்ந்த உணர்வு களும், மன உளைச்சல்களும்,  ஆழ்மன விகாரங் களும்தான் நவீன இலக்கியத்திற்கான … Continue reading

More Galleries | | 1 மறுமொழி

மும்பைத் தமிழ்ச் சங்கத்தில் சாகித்ய அகடமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் அவர்களுக்கு பாராட்டு விழா

This gallery contains 10 photos.

மராத்திய மாநிலத்  தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் சமீரா மீரான் – வதிலை பிரதாபன் ,செயலாளர், மராத்திய மாநிலத்  தமிழ் எழுத்தாளர் மன்றம்   தமிழ் இலக்கிய உலகின்  பிரபல எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தமது ‘சூடிய பூ  சூடற்க ‘ என்னும் சிறுகதை தொகுப்புக்காக கடந்த 2010 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதினை பெற்றார். தமிழ் நாட்டில் பல இடங்களில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மும்பைத் தமிழ் சங்கமும்  மும்பையின் பிற தமிழ் … Continue reading

More Galleries | | 4 மறுமொழிகள்

மும்பையில் நாஞ்சில் நாடன்

This gallery contains 4 photos.

More Galleries | | 3 மறுமொழிகள்

யானையும் தேரும்!

This gallery contains 1 photo.

http://www.vikatan.com/article.php?aid=15146&sid=420&mid=1&uid=32965&# யானையும் தேரும்!.. சினிமா மற்றும் விளம்பரப் பட இரட்டை இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி இருவரும் தங்கள் தந்தையரின் நினைவாகத் தொடங்கி உள்ள ‘ராபர்ட் -ஆரோக்கியம் அறக்கட்டளை’ சார்பில் ஒவ்வோர் ஆண்டும் ‘சாரல் விருது’ வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு எழுத்தாளர்கள் வண்ணநிலவனுக்கும் வண்ணதாசனுக்கும் அந்த விருது வழங்கப்பட்டன. தேவ நேயப்பாவணர் நூலக அரங் கில் நடைபெற்ற … Continue reading

More Galleries | | 1 மறுமொழி

காற்றின் சிறகினிலே… – சாரல் விருது விழா

This gallery contains 1 photo.

ந.பாஸ்கர் http://solvanam.com/?p=18831 “தன் சமூகத்தின் அடுத்த நூற்றாண்டைப் பற்றிச் சிந்திக்கும் எழுத்தாளனை இன்றைய தமிழ் சூழல் எப்படி நடத்துகிறது?” என்று கோபமாகக் கேட்டிருந்தார் நாஞ்சில் நாடன். அவன் அடையாளமற்றிருக்கிறான், அடித்தட்டில் நிற்கிறான். அரசு விருதுகள் பிரச்சினைக்குரியனவாகிவிட்ட நிலையில் வாசகர்களும் விமரிசகர்களும் வழங்கும் சாரல், விளக்கு, விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் போன்ற விருதுகள்தான் நம்பிக்கை தருவனவாக இருக்கின்றன. … Continue reading

More Galleries | | 4 மறுமொழிகள்

நாஞ்சில் புத்தக வெளியீடும், சாகித்ய அகாதமி விருது பாராட்டுவிழாவும்

This gallery contains 2 photos.

நாஞ்சில் புத்தக வெளியீடும், சாகித்ய அகாதமி விருது பாராட்டுவிழாவும்  

More Galleries | | 2 மறுமொழிகள்