Category Archives: நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள்

அமைதியான ஒரு மாலைப் பொழுதில்

This gallery contains 5 photos.

கதையோ, கவிதையோ எதுவுமே சமூகத்தின் விளைபொருள் என்ற வகையில், வெற்றுக்கூடல்ல. அதற்குள் ஓர் உயிர் ஒளிந்து கிடக்கிறது. அதை, அதன் உயிர்த்துடிப்பை வெளியே கொண்டு வருவதில்தான் கலைஞனின் கிரியேட்டிவிட்டி இருக்கிறது. எந்தப் படைப் பாளிக்கும், அவரின் எந்த ஒரு படைப்பிற்கும் அவருக்கேயுரிய அல்லது அதற்கே உரிய எல்லைகள் – லிமிட்டேஷன்ஸ் இருக்கின்றன. வாசகர்களில் பல படித்தரமானவர்கள் … Continue reading

More Galleries | | 1 மறுமொழி

நாஞ்சில்நாடன்-அறச்சீற்றம் பொங்கும் கதைகள்

This gallery contains 14 photos.

ந முருகேசபாண்டியன் இன்றைய சூழலில் சமூகப் பிரச்சனைகள், பண்புகளின் சீரழிவு, சமூக மட்டங்களில் சாதாரண மக்களின் வாழ்க்கை எந்தப் பயனையும் பெறாமல் போவது, விவசாயியோ – சாதாரணத் தொழிலாளியோ உலகமயமாக்கலால் எந்தவிதப் பயனையும் பெற்றுவிடவில்லை. இதுபற்றியெல்லாம் யாரும் யோசிக்காமல், உடலும் – உடல்சார்ந்த உணர்வு களும், மன உளைச்சல்களும்,  ஆழ்மன விகாரங் களும்தான் நவீன இலக்கியத்திற்கான … Continue reading

More Galleries | | 1 மறுமொழி

நாமார்க்கும் பகை அல்லோம்

This gallery contains 5 photos.

மேலும் ஒன்று, முன்போல புத்தக அறிமுகக் கட்டுரைகள், மதிப்புரைகள் தகுதி ஓர்ந்து தன்னியல்பாய் எழுதப்படுவதில்லை. அதற்குள்ளும் பதிப்பக அளவில் குழாம் அரசியல் செயல்படுகிறது. பருவ இதழ் ஆதரவும், எழுத்துலக நண்பர்க குழாம் ஆதரவும் இல்லா இளைய படைப்பாளிகளின் நிலை இரங்கத் தக்கது. என்னால் இயலுவதெல்லாம் எழுதும் கட்டுரைகளில், உரையாற்றும் அரங்குகளில் ஓரிரு சொற்கள் குறித்து சொல்லுவதுதான்……நாஞ்சில்நாடன் … Continue reading

More Galleries | | 2 மறுமொழிகள்

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்!

This gallery contains 1 photo.

- சரா http://news.vikatan.com/index.php?nid=6000 ‘தீதும் நன்றும்’ மூலம் வெகுவாக கவனத்தை ஈர்த்தவரும், ‘சூடிய பூ சூடற்க’ நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுதி அண்மையில் வெளிவந்துள்ள புத்தகம், ‘பனுவல் போற்றுதும்’. சென்னைப் புத்தகக் காட்சியில், வாசகர்கள் வாங்கிய தமது புத்தகங்களில் கையெழுத்திட்டு, அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தவரிடம், 10 புத்தங்களைப் பரிந்துரைக்கக் கேட்டபோது, … Continue reading

More Galleries | | 2 மறுமொழிகள்

பிரிதொரு நதிக்கரை

This gallery contains 4 photos.

                                                                                … Continue reading

More Galleries | | 2 மறுமொழிகள்

அன்பே சிவம்: எட்டுத் திக்கும் மதயானை

This gallery contains 1 photo.

அன்பே சிவம்: எட்டுத் திக்கும் மதயானை எட்டுத் திக்கும் மதயானை ஆசிரியர் – நாஞ்சில் நாடன் விலை – ரூ.100/- விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி,கோவை // நண்பர்களின் சற்று ஆறுதலான தோள்தட்டல், அபூர்வமான வாசக ரசனைப் பூச்சொரிதல்… கையைத் தூக்கிப் பிடித்து நாயிக்குக் காட்டும் பிஸ்கெட் போலைச் சில பரிசுகள். நோக்கம் நாயின் பசியாற்றுதலா … Continue reading

More Galleries | | 3 மறுமொழிகள்

சில்லக்குடி

This gallery contains 4 photos.

  திரு ஜீவன் தென்னக ரயில்வேயில் அதிகாரியாக பல்லாண்டுகளாக பணிபுரிபவர். நல்லப் படிப்பாளி. சமூகவியல் ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் எனத் தனது ஆளுமையை செலுத்த முயல்பவர். அவரது “சில்லக்குடி” எனும் இந்த நூலில் பயணியாக இருந்து மாத்திரமே ரயில் போக்குவரத்தின் வாழ்க்கையை கவனிக்க நேர்ந்தவர்களுக்கு ரயில்களின் இயக்கம் சார்ந்த, அதில் பணியாற்றும் மனிதர்கள் சார்ந்த … Continue reading

More Galleries | | 1 மறுமொழி

கொஞ்சம் பொய்கள் நிறைய உண்மைகள்

This gallery contains 5 photos.

  பொய்களை அலங்காரமாகச் சொல்வதும் உண்மைகள் போலத் தோன்றச் சொல்வதும்தான் இலக்கிய முயற்சிகளாக இருக்கும் காலத்தில் நீங்கள் மன உறுதியுடன் கொஞ்சம் பொய்களுடன் முதல் தொகுப்பாக வெளிப்படுகிறீர்கள்………….நாஞ்சில் நாடன் எஸ் ஐ சுல்தான்

More Galleries | | 1 மறுமொழி

நீல. பத்மநாபன் இலக்கியத் தடம்

This gallery contains 4 photos.

கட்டுரை என்பது தீவிரமானதோர் மொழியில், அதற்க்கானதோர் வறட்டுத்தனத்துடன், வாசகனுக்கு அந்நியமான பாணியில் பெரும்பாலும் எழுதப்படுகிறது. படைப்பிலக்கியவாதி கட்டுரை எழுத வரும்போது, மொழி இயல்பானதாகவும் சற்று உணர்வுபூர்வமான அணுகுமுறையுடனும் ஆக்கம் கொள்கிறது. நாஞ்சில் நாடன்  

More Galleries | | மறுமொழியவும்

மெல்லக் கனவாய் பழங்கதையாய்

This gallery contains 3 photos.

நாஞ்சில் நாடன் எஸ் ஐ சுல்தான்

More Galleries | | மறுமொழியவும்

நாஞ்சில் நாடனின் ’கான்சாகிப்.’

This gallery contains 1 photo.

நன்றி: http://skaamaraj.blogspot.com/2011/10/blog-post_06.html எந்த ஒரு அசாத்தியத்தையும் நிகழ்த்தாமல்,சாகசம் என்கிற வார்தையைக் கூட உச்சரிக்காமல், திடீர் திருப்பங்கள் அவர்கள் நடந்து போக்கும் தெருவில் கூட இல்லாமல் சுற்றித்திரியும் இரண்டு பேருடைய சகவாசத்தை சொல்லுகிற சிறுகதை.ஆனால் லயித்துப் போய்,ஆட்டுக்குட்டி மாதிரி நம்மை அவரது எழுத்தின் பின்னாடியே நடக்க வைக்கிற சமாச்சாரம் ஒன்றிருக்கிறது.அது நட்பு.அதை நட்புதான் என்று சொல்லாமல்.நட்புக்கான இல்லக்கணம் … Continue reading

More Galleries | | 1 மறுமொழி

முச்சந்தி இலக்கியம்

This gallery contains 6 photos.

இது மெல்லிய தாளில், மலிவான அச்சில், பெரிய எழுத்தில், பல்வேறு பொருள்கள் பற்றி 19 -ம் நூற்றாண்டின் கடைசியிலிருந்து 20-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை வெளியான வெகுசன இலக்கியம் குறித்த விரிவான ஆய்வு. இவ்விலக்கியத்தின் தன்மை, உருவாக்கம், உள்ளடக்கம், இயற்றியோர், வெளியிட்டோர், பரப்பியோர், வாசகர்கள், வாசிப்பு முறை ஆகியவற்றை இந்நூல் விரிவாக ஆராய்கிறது   …………………………………………….நாஞ்சில் … Continue reading

More Galleries | | 2 மறுமொழிகள்

மொசுறு

This gallery contains 7 photos.

தேநீர் குடிக்கிறோம் தினந்தோறும். நான்கைந்து கோப்பைகள். தேயிலைத் தோட்டங்கள் கண்டிருக்கிறோம். வளர்ந்த தேயிலை மரம் யாரும் கண்டதுண்டா? அது எத்தனை அடி உயரம் வளரும்? என்ன நிறத்தில் பூக்கும்? காய்க்கும்? அந்த மரத்தின் காரண அல்லது இடுகுறிப் பெயரென்ன? எத்தனை ஆண்டுகள் கொழுந்து பறித்து கொழுந்து பறித்து, இடுப்பளவுக்கு மேல் வளரவே விடாமல், எத்தனை கோடி … Continue reading

More Galleries | | மறுமொழியவும்

சூடிய பூ சூடற்க – மதிப்புரை

This gallery contains 1 photo.

ஆனந்த் ராகவ் http://www.justbooksclc.com/BookReview;jsessionid=258D9FE160DAAD04768FA41EAB7BEAC3?profileId=5766&titleId=143784&reviewer=Anand+Raghav நாஞ்சில் நாடனின் , சாகித்ய அகாதமி பரிசு பெற்ற, இந்தப் புத்தகம் சிறுகதைகள் என்றோ,  கட்டுரைகள் என்றோ பிரித்து இனங்காண முடியாதது போல, கதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் இடைப்பட்ட நிலையில் சஞ்சரிக்கின்றன.  இந்தக் கட்டுரைத் தன்மை அவருக்கு ஒரு எழுத்தாளனாய், சமூகப் பிரஜையாய், சக பிரயாணியாய்  தன் எண்ணங்களை  சிரமமின்றி வெளிப்படுத்த, எள்ளல் … Continue reading

More Galleries | | மறுமொழியவும்

இது இந்திய வாழ்க்கை, தமிழ் வாழ்க்கை, மனித வாழ்க்கை

This gallery contains 6 photos.

துருக்கித் தொப்பி’ நாவலில் வரும் வடக்குத் தெரு மக்கள் உயர்சாதி இசுலாமியர்களாகவும் அவர்களுக்குப் பணிவிடை செய்பவர்கள் தாழ்ந்த சாதிஇஸ்லாமியர்களாகவும்.காட்டப்பட்டுள்ளனர்.  இதனை, “மீன்காரத் தெருக்காரர்கள், ஆட்டுக்கறி சாப்பிடும் ராவுத்தர்கள், மாட்டுக்கறி சாப்பிடும் லெப்பைகள் அவர்களுக்குள்ளிருக்கும் மேல்-கீழ் மனோபாவம் பற்றி உள்ளார்ந்த வலியுடன் பேசுகிறார்” என்று ஜாகிர் ராஜா நாவல்களின் உயிர் நாடியை விளக்குகிறார் நாஞ்சில் நாடன் எஸ் … Continue reading

More Galleries | | 1 மறுமொழி