This gallery contains 26 photos.
படங்கள் நன்றி: நடராஜ பிள்ளை, சமீரா மீரான், வதிலை பிரதாபன் ..
This gallery contains 10 photos.
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் சமீரா மீரான் – வதிலை பிரதாபன் ,செயலாளர், மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் தமிழ் இலக்கிய உலகின் பிரபல எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தமது ‘சூடிய பூ சூடற்க ‘ என்னும் சிறுகதை தொகுப்புக்காக கடந்த 2010 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதினை பெற்றார். தமிழ் நாட்டில் பல இடங்களில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மும்பைத் தமிழ் சங்கமும் மும்பையின் பிற தமிழ் … Continue reading
This gallery contains 1 photo.
ஆனந்த் ராகவ் http://www.justbooksclc.com/BookReview;jsessionid=258D9FE160DAAD04768FA41EAB7BEAC3?profileId=5766&titleId=143784&reviewer=Anand+Raghav நாஞ்சில் நாடனின் , சாகித்ய அகாதமி பரிசு பெற்ற, இந்தப் புத்தகம் சிறுகதைகள் என்றோ, கட்டுரைகள் என்றோ பிரித்து இனங்காண முடியாதது போல, கதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் இடைப்பட்ட நிலையில் சஞ்சரிக்கின்றன. இந்தக் கட்டுரைத் தன்மை அவருக்கு ஒரு எழுத்தாளனாய், சமூகப் பிரஜையாய், சக பிரயாணியாய் தன் எண்ணங்களை சிரமமின்றி வெளிப்படுத்த, எள்ளல் … Continue reading
This gallery contains 1 photo.
கானா பிரபா நாஞ்சில் நாடன், தற்காலத் தமிழ் எழுத்துச் சூழலில் நன்கு மதிக்கப்படும் எழுத்து ஆளுமை, நடைமுறை வாழ்வின் சாதாரண மாந்தர்களை அவரது மானுட நேயம் என்ற பார்வை கொண்டு பார்த்துப் படைப்பவர். இந்த ஆண்டு சாகித்ய அக்கடமி விருது அவருக்குக் கிடைத்திருப்பது அவரின் எழுத்துக்கான இன்னொரு அங்கீகாரம். இந்த வேளை அவரை நான் அவுஸ்திரேலியத் … Continue reading
என் தம்பி நாஞ்சில் நாடன் நெல்லை கண்ணன் என் தம்பி இனிய தம்பி நாஞ்சில் நாடன் இதயத்தில் நிறைந்திருக்கும் முதன்மைத் தம்பி முன் பின்னர் யாரிடமும் முயற்சி செய்து முறை கேடாய் விருதுகளைப் பெறுவார் முன்னே தன் னுழைப்பால் தமிழுறவால் விருது பெற்றான் தாமதமாய்ப் பெற்றாலும் சரியாய்ப் பெற்றான் கண்ணினிய என் தம்பி தன்னை எந்தன் … Continue reading
2010 ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன், அமுதனடிகள் விருது பெற்ற நாடக காவலர் முத்துவேலழகன் ஆகியோருக்கு பாராட்டு விழா உயிர் எழுத்து சார்பில் 13-03-2011 அன்று திருச்சிராப்பள்ளி கலையரங்க கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது, அதில் நாஞ்சில் நாடன் பேசிய உரை, ’என் பயண வரைபடத்தில் திருச்சி இருந்ததே இல்லை. 35 … Continue reading
This gallery contains 1 photo.
மரபின் மைந்தன் மா.முத்தையா சிவபெருமானுடன் மோதிய நக்கீரரும்,திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரரும்,திருஈங்கோய்மலை எழுபது பாடிய நக்கீரதேவ நாயனாரும் ஒருவர்தானா,வெவ்வேறு ஆட்களா என்கிற கேள்வி காலங்காலமாய் விவாதிக்கப்பட்டு வருகிறது. பக்திப்பெருக்கெடுக்கும் நக்கீரரும் பயங்கர கோபக்காரரான நக்கீரரும் ஒரே ஆளாக இருக்க முடியாது என்கிற எண்ணம்தான் இதற்குக் காரணம்.நாஞ்சில் நாடனின் படைப்புகளைப் பார்க்கும்போது நக்கீரர் ஒரே ஆளாக இருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது … Continue reading
( நெல்லையில் 30.01.2011 அன்று , சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு நடந்த பாராட்டு விழாவிற்கு தலைமை வகித்து தி.க.சி நிகழ்த்திய உரை ) அன்பிற்குரிய தமிழ் நெஞ்சங்களே .. வணக்கம் . சாகித்ய அகாடமி விருது பெற்ற திரு.நாஞ்சில் நாடன் அவர்களுக்கு நடைபெறும் இந்தப் பாராட்டு விழாவுக்கு தலைமை தாங்குவதில் … Continue reading
இம்மாதம் 16-ம் தேதி சாகித்ய அகாதெமி விருதுபெற்ற கன்னியாகுமரி மாவட்ட எழுத்தாளர்கள் சங்கமம் நடைபெறுகிறது. இதுதொடர்பாக மாவட்ட தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்புத் தலைவர் கு. பச்சைமால் சனிக்கிழமை கூறியதாவது: இலக்கிய களம் என்ற பெயரில் அண்மையில் சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழாவும், சாகித்ய அகாதெமி விருதுபெற்ற கன்னியாகுமரி மாவட்ட எழுத்தாளர்கள் … Continue reading
A பொன்னப்ப பிள்ளை நாகர்கோவிலில் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு(3-3-11) நடந்த இந்துக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பாரட்டுவிழா மிகவும் அழகாக நடந்தது. கற்றாரைக் கற்றாரேக் காமுறுவர் என்பதற்கேற்ப எழுத்தாளரை எழுத்தாளர்களைக் கொண்டே பாராட்டியது மிகவும் பொருத்தமாகவும் விழா மிக சிறப்புடையதாகவும் அமைந்தது. ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட ஒரு தாய் … Continue reading
பாண்டியன்ஜி சாகித்திய அகாதமி விருது நாஞ்சில் நாடனுக்கு மயிலை நாஞ்சில் மலர் – நண்பர்கள் இணைந்து கொண்டாடிய பாராட்டு விழா கடந்த மாதம் 26 ஆம் தேதி (26 02 2011) சனிக்கிழமை மாலை. பல்வேறு சூழல்களில் குமரி மாவட்டத்தின் நாஞ்சில் நாட்டுப் பகுதியிலிருந்து சென்னை நகருக்கு இடம் பெயர நேர்ந்த நண்பர்கள் சிலர் சமீபத்தில் … Continue reading
கவிஞர் மகுடேசுவரன் http://kavimagudeswaran.blogspot.com/2011/02/blog-post_25.html நாஞ்சில் நாடன் அவர்களை எனக்கு இலக்கியம் படிக்கத் துவங்கிய காலத்திலிருந்து தெரியும். நான் அவருடைய சிறுகதைகளின் ரசிகன். முதன்மையாக அவர் சிறுகதையாசியர்தான். சூடிய பூ சூடற்க என்னும் சிறுகதைத் தொகுப்புக்காகவே அவர் சாகித்ய அகாதமி விருது பெற்றிருப்பது தற்செயலாகவே நிகழ்ந்துவிட்ட அற்புதம். சாகித்ய அகாதமி இப்படியெல்லாம் பொருத்தமான படைப்பாளிக்கு – அப்படைப்பாளி … Continue reading