Category Archives: எழுத்தாளர்களின் நிலை

அமைதியான ஒரு மாலைப் பொழுதில்

This gallery contains 5 photos.

கதையோ, கவிதையோ எதுவுமே சமூகத்தின் விளைபொருள் என்ற வகையில், வெற்றுக்கூடல்ல. அதற்குள் ஓர் உயிர் ஒளிந்து கிடக்கிறது. அதை, அதன் உயிர்த்துடிப்பை வெளியே கொண்டு வருவதில்தான் கலைஞனின் கிரியேட்டிவிட்டி இருக்கிறது. எந்தப் படைப் பாளிக்கும், அவரின் எந்த ஒரு படைப்பிற்கும் அவருக்கேயுரிய அல்லது அதற்கே உரிய எல்லைகள் – லிமிட்டேஷன்ஸ் இருக்கின்றன. வாசகர்களில் பல படித்தரமானவர்கள் … Continue reading

More Galleries | | 1 மறுமொழி

மும்பைத் தமிழ்ச் சங்கத்தில் சாகித்ய அகடமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் அவர்களுக்கு பாராட்டு விழா

This gallery contains 10 photos.

மராத்திய மாநிலத்  தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் சமீரா மீரான் – வதிலை பிரதாபன் ,செயலாளர், மராத்திய மாநிலத்  தமிழ் எழுத்தாளர் மன்றம்   தமிழ் இலக்கிய உலகின்  பிரபல எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தமது ‘சூடிய பூ  சூடற்க ‘ என்னும் சிறுகதை தொகுப்புக்காக கடந்த 2010 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதினை பெற்றார். தமிழ் நாட்டில் பல இடங்களில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மும்பைத் தமிழ் சங்கமும்  மும்பையின் பிற தமிழ் … Continue reading

More Galleries | | 4 மறுமொழிகள்

காற்றின் சிறகினிலே… – சாரல் விருது விழா

This gallery contains 1 photo.

ந.பாஸ்கர் http://solvanam.com/?p=18831 “தன் சமூகத்தின் அடுத்த நூற்றாண்டைப் பற்றிச் சிந்திக்கும் எழுத்தாளனை இன்றைய தமிழ் சூழல் எப்படி நடத்துகிறது?” என்று கோபமாகக் கேட்டிருந்தார் நாஞ்சில் நாடன். அவன் அடையாளமற்றிருக்கிறான், அடித்தட்டில் நிற்கிறான். அரசு விருதுகள் பிரச்சினைக்குரியனவாகிவிட்ட நிலையில் வாசகர்களும் விமரிசகர்களும் வழங்கும் சாரல், விளக்கு, விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் போன்ற விருதுகள்தான் நம்பிக்கை தருவனவாக இருக்கின்றன. … Continue reading

More Galleries | | 4 மறுமொழிகள்

நாஞ்சில் சங்கமம்

This gallery contains 8 photos.

ஏ.  கோபால் ‘ஒரு விழாவை கல்யாணம் போல் செய்தான்” என்பார்கள் எங்கள் பக்கம். கல்யாணத்தை சங்கமமாக அமையப்பெற்றது யாம் பெற்ற பாக்கியம்! எம் ஆசான் நாஞ்சில் நாடன் புதல்வி சௌ.சங்கீதாவின் திருமணம், திருமணம் என்றும் உணரப்பட்டது. ஆசான் எழுத்துக்களில் தொனிக்கும் வன்மை பழகுவதில் புலப்படும் மென்மையாய் !  நாகர்கோயில்,நவம்பர் 12,13 தேதிகளில் சொல்லேர் கலைஞர்களின் கோவிலாய் … Continue reading

More Galleries | | 5 மறுமொழிகள்

சாரல் விருது 2012 அழைப்பிதழ்

This gallery contains 8 photos.

திரு வண்ணநிலவன் மற்றும் திரு வண்ணதாசன். இந்த இரண்டு மகத்தான இலக்கிய ஆளுமைகளை இந்த ஆண்டின் சாரல் விருதிற்காகத் தேர்ந்தெடுக்கிறோம் 2012ம் ஆண்டுக்கான சாரல் விருது இரண்டு விருதுகளாக இரண்டு எழுத்தாளர்களுக்கு தனித்தனியே வழங்கப் பட உள்ளது. விருது பெறுபவர்கள் திரு வண்ணநிலவன் மற்றும் திரு வண்ணதாசன்.

More Galleries | | 1 மறுமொழி

கொஞ்சம் பொய்கள் நிறைய உண்மைகள்

This gallery contains 5 photos.

  பொய்களை அலங்காரமாகச் சொல்வதும் உண்மைகள் போலத் தோன்றச் சொல்வதும்தான் இலக்கிய முயற்சிகளாக இருக்கும் காலத்தில் நீங்கள் மன உறுதியுடன் கொஞ்சம் பொய்களுடன் முதல் தொகுப்பாக வெளிப்படுகிறீர்கள்………….நாஞ்சில் நாடன் எஸ் ஐ சுல்தான்

More Galleries | | 1 மறுமொழி

நீல. பத்மநாபன் இலக்கியத் தடம்

This gallery contains 4 photos.

கட்டுரை என்பது தீவிரமானதோர் மொழியில், அதற்க்கானதோர் வறட்டுத்தனத்துடன், வாசகனுக்கு அந்நியமான பாணியில் பெரும்பாலும் எழுதப்படுகிறது. படைப்பிலக்கியவாதி கட்டுரை எழுத வரும்போது, மொழி இயல்பானதாகவும் சற்று உணர்வுபூர்வமான அணுகுமுறையுடனும் ஆக்கம் கொள்கிறது. நாஞ்சில் நாடன்  

More Galleries | | மறுமொழியவும்

துருப்பிடித்த வேலைத் தூர எறி- தொடர்ச்சி

This gallery contains 9 photos.

எந்த எழுத்தாக இருந்தாலும், மனித இனத்துக்கு எதிரான எழுத்து கலையே அல்ல. நமக்கெல்லாம் தெரியும், ஒருகாலத்தில், இலக்கிய திறனாய்வுகளில், கருத்தரங்குகளில், ஓங்கிக் கேட்கும் குரல் ஒன்றிருந்தது. கலை கலைக்காகவா? மனிதனுக்காகவா? அழுத்தந் திருத்தமாக ஈண்டு நான் எடுத்துக் கூற விரும்புவது, தனி மனித சமூகப் பொறுப்பற்ற எந்த எழுத்தும் கலை அல்ல. ……………நாஞ்சில் நாடன் முன்பகுதி:  ”துருப்பிடித்த … Continue reading

More Galleries | | 2 மறுமொழிகள்

”துருப்பிடித்த வேலைத் தூர எறி!”

This gallery contains 7 photos.

கிராமத்து மனிதர்களிடம் கதை ஏற்கனவே இருக்கிறது. அதை எடுத்து விளம்புகிறவர்கள் இவர்கள், எனும் பொருளில், எவரோ சமைத்து வைத்திருப்பதை எடுத்துப் பரிமாறுகிறவன் கதைசொல்லி. அதி நவீனத்துவ எழுத்தாளர் என்பார் படைப்பாளிகள். அதாவது அவர்கள் படைப்பை உருவாக்குகிறவர்கள். எதிலிருந்து? ஒன்றும் இல்லாதலிருந்து…………….நாஞ்சில் நாடன்                                   தொடரும்….                                                                  நன்றி: உயிர் எழுத்து நவம்பர் 2011 எஸ் … Continue reading

More Galleries | | மறுமொழியவும்

கீரனூர் ஜாகீர்ராஜா – புத்தகம் பேசுது – நேர்காணல் 3

This gallery contains 13 photos.

நேர் காணல்:   கீரனூர் ஜாகீர்ராஜா – புத்தகம் பேசுது ,அக்டோபர் 2011 முன்பகுதிகள் கீரனூர் ஜாகீர்ராஜா-புத்தகம் பேசுது-நேர்காணல் 1 கீரனூர் ஜாகீர்ராஜா – புத்தகம் பேசுது – நேர்காணல் 2 நாஞ்சில் நாடன்       எஸ் ஐ சுல்தான்

More Galleries | | மறுமொழியவும்

கீரனூர் ஜாகீர்ராஜா – புத்தகம் பேசுது – நேர்காணல் 2

This gallery contains 14 photos.

  எழுதத் தொடங்கிய பல ஆண்டுகள் வரை கட்டுரை எழுதுவதில் என் கவனம் சென்றதில்லை. பிறகு பல்கலைக்கழகத் தமிழ்த்துறைகள் சில என் எழுத்துக்கள் சார்ந்து கட்டுரை கோரியபோது, அத்தனை கடினமான வேலையாக அது இருக்க வாய்ப்பில்லை என்பதால், சிலகட்டுரைகள் எழுதினேன். தொடர்ந்து எனது இலக்கியப் பார்வைகள் சார்ந்து, மேலோட்டமான வாசகப் பார்வையுடன், தீவிரமான திறனாய்வுப் பார்வை … Continue reading

More Galleries | | மறுமொழியவும்

எம்.எஸ். என்றொரு மானுடன்

This gallery contains 5 photos.

எம்.எஸ் என்றொரு மானுடன்   கிட்டத்தட்ட இருபத்தேழு வருட நட்புறவு இவருடன் நாஞ்சில் நாடனுக்கு இருந்திருக்கின்றது. இவர் ஒரு இலக்கியவாதி, மொழி பெயர்ப்பாளி, ஒப்பமான வாசித்தன்மையாளர். இவர் மெய்ப்புப் பார்க்காத இதழ்களே கன்னியாகுமரி மாவட்டத்தில் கிடையாது  இவற்றையெல்லாம் தாண்டி இவர் ஒரு மாண்புமிகு மானுடன் என்று கூறுகிறார் நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன்   எஸ் … Continue reading

More Galleries | | 2 மறுமொழிகள்

கமண்டல நதி 9

This gallery contains 9 photos.

நாஞ்சில் நாடன் படைப்புலகில் மீண்டும் மீண்டும் வரக்கூடிய பணக்கார வீட்டுப் பெண் ஒருத்தி உண்டு.  ஏறத்தாழ நேரடியான சித்தரிப்பு என்று படுவது. ‘என்பிலதனை வெயில் காயும்’ நாவலில் வரும் ஆவுடையம்மாள் பண்ணையார் வீட்டுப் பெண். வில்வண்டி மெத்தையில் அமர்ந்து பள்ளிக்கும்  கல்லூரிக்கும் வருபவள். அவளை நினைத்து மருகும், விலகும் கால்நடையாளனாக நாஞ்சில் நாடனின் மையக்கதாபாத்திரம் வருகிறது. … Continue reading

More Galleries | | மறுமொழியவும்

விவசாயிகளே… ரசாயன மோகத்தை விட்டொழியுங்கள்!

This gallery contains 4 photos.

இலக்கியவாதிகளின் இயற்கைப் பாசம்!  எண்டோசல்ஃபான் ஒரு தொடக்கம்தான். பன்னாட்டு வணிகர்கள் அதைவிடக் கொடிய விஷத்தை விற்பனை செய்து, விளைபொருட்களை நஞ்சாக்கி வருகிறார்கள்” என்று எச்சரிக்கை மணி அடிக்கிறார் ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன். ‘குக்கூ’ என்கிற பெயரில் குழந்தைகளுக்கான இயக்கத்தை நடத்தி வரும் அரச்சலூரைச் சேர்ந்த ‘குக்கூ’ சிவராஜ், நண்பர்களுடன் இணைந்து … Continue reading

More Galleries | | 4 மறுமொழிகள்

வட்டாரமொழி என்ற பகுப்பை மறுக்கிறேன்.

This gallery contains 1 photo.

கானா பிரபா நாஞ்சில் நாடன், தற்காலத் தமிழ் எழுத்துச் சூழலில் நன்கு மதிக்கப்படும் எழுத்து ஆளுமை, நடைமுறை வாழ்வின் சாதாரண மாந்தர்களை அவரது மானுட நேயம் என்ற பார்வை கொண்டு பார்த்துப் படைப்பவர். இந்த ஆண்டு சாகித்ய அக்கடமி விருது அவருக்குக் கிடைத்திருப்பது அவரின் எழுத்துக்கான இன்னொரு அங்கீகாரம். இந்த வேளை அவரை நான் அவுஸ்திரேலியத் … Continue reading

More Galleries | | மறுமொழியவும்