Category Archives: எட்டுத் திக்கும் மதயானை

எட்டுத் திக்கும் மதயானை 12E

This gallery contains 6 photos.

மேற்கில் வருணன், கிழக்கில் இந்திரன், வடக்கில் குபேரன், தெற்கில் எமதர்மன், தென் கிழக்கில் அக்னி, வடமேற்கில் வாயு, தென் மேற்கில் கணபதி, வடகிழக்கில் ஈசன். எல்லோருக்கும் ஒரு திசை இருந்தது. ஆட்சி செய்யவோ அல்லது நோக்கிச் செல்லவோ!  …..நாஞ்சில்நாடன் முன்கதை: எட்டுத் திக்கும் மதயானை                     … Continue reading

More Galleries | | 3 மறுமொழிகள்

எட்டுத் திக்கும் மதயானை 12d

This gallery contains 8 photos.

                     சக உயிர்கள், சகமனிதர்களின் மீதான அன்பும் – நேசமும்தான் பிரதானம் என்பதே என் ஆன்மீகம். எல்லா மத இலக்கியங்களும் போதிப்பது அன்பு ஒன்றை மட்டும்தான். யாவரையும், யாவற்றையும் நேசிக்கச் சொல்வது அந்த அன்பு. அன்பை முன்னெடுப்பது எனது நோக்கம்……நாஞ்சில்நாடன் முன்கதை: எட்டுத் திக்கும் மதயானை … Continue reading

More Galleries | | 2 மறுமொழிகள்

எட்டுத் திக்கும் மதயானை 12C

This gallery contains 7 photos.

ஊருக்கு போகவேண்டும் என்றால் 2000 ரூபாய் வேண்டும். ஆனால், வருடம் முழுவதும் சேமித்தால் மட்டுமே அத்தொகையை சேமிக்க முடியும். அதனால் ஒரு நண்பன் ஊர் செல்ல ஆசைப்படும் போது ஆளாளுக்கு 100, 200 ரூபாய் என்று தருவோம். அதை வாங்கிக்கொண்டு ஊருக்குப் போகும் அவனை வழியனுப்பி வைக்க ரயில் நிலையத்தில் நிற்போம். வண்டி கிளம்பும் அந்தத் … Continue reading

More Galleries | | 1 மறுமொழி

எட்டுத் திக்கும் மதயானை 12B

This gallery contains 7 photos.

படைப்பென்பது உள்ளாடையின் உள்ளறையில் வைத்துப் பாதுகாத்துத் திரியும் ஒன்றல்ல என்பதால் களவாடிக் கொள்கிறார் எந்த நாணமும் இன்றி. பொதுசொத்து என்பதாலேயே அது மரியாதை இழந்தும் போனதாகிறது. எனவே அசலைத் தூக்கி அந்தரத்தில் வீசிவிட்டு நகலைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். பல்லக்கு, பவள மணிப்பூக்கள், பரிவட்டங்கள்… என்றாலும் அலுத்துப் போகவில்லை, எழுதுவது. உங்களுக்கும் அலுத்துப் போகாதவரக்கும் எழுதலாம், தொடர்ந்து. … Continue reading

More Galleries | | 1 மறுமொழி

எட்டுத் திக்கும் மதயானை 12A

This gallery contains 8 photos.

எழுதுகிறவர்கள், சக மக்களின் வாழ்க்கையைப் படித்தால் போதும். படைப்பு தானே வசமாகும். ஆனால் வாழ்க்கை அனுபவங்களைக் கலையாக்கு வதில் பல படித்தரங்கள் உள்ளன. ஒவ்வோர் எழுத்தாளருக்கும் அவருடைய கல்வி, அனுபவங் கள், வாழ்க்கைச்சூழல்… இவற்றைப் பொறுத்து பல லிமிட்டேஷன்ஸ் இருக்கின்றன. அதையும் மனதிற்கொண்டுதான் ஒரு படைப்பாளியை மதிப்பிட வேண்டும்…நாஞ்சில்நாடன் முன்கதை: எட்டுத் திக்கும் மதயானை     … Continue reading

More Galleries | | 2 மறுமொழிகள்

எட்டுத் திக்கும் மதயானை 12

This gallery contains 7 photos.

இருக்கப்பட்டவனின் தப்புகள், தவறாக்கப்படுகிறது. மன்னிக்கப்படுகிறது இல்லாதவனின் தவறுகளும், தப்புக்களாக்கப்பட்டு, தண்டனையும் கொடுக்கப்படுகிறது. சில சமயங்களில் செய்யாத தவறுகளுக்காகவும். அப்படிப்பட்ட செய்யாத குற்றத்திற்க்காக அனுபவித்த தண்டனைக்கு பரிகாரமாக செய்யும் குற்றங்களுக்கான தண்டனைகள், என வாழ்க்கை புரட்டிப்போட்ட ஒரு சாமனியனின் கதை, எட்டுத் திக்கும் மதயானை. நாஞ்சில்நாடன் முன்கதை: எட்டுத் திக்கும் மதயானை           … Continue reading

More Galleries | | 1 மறுமொழி

எட்டுத் திக்கும் மதயானை 11B

This gallery contains 12 photos.

வேதாந்தமாகச் சொல்லிவிடலாம், எவர் செயலுக்கும் யாரும் பொறுப்பல்ல என்று. அப்படித்தானா உண்மையில்? எல்லோரும் எல்லாமும் செய்து கொண்டிருக்கிறார்கள். எந்தத் தனியனும் கூர்மையான அர்த்தத்தில் சமூகத்தின் எதிரி. சமூகம் என்பதும் பொதுவான அர்த்தத்தில் தனியனுக்கு எதிரி. எல்லாம் வெளிப்புனிதம்- தத்துவப் பன்னீர் தெளித்து, சமயப்புகைப் போட்டு, அற நூல் சாந்து பூசினாலும்……நாஞ்சில் நாடன் முன்கதை: எட்டுத் திக்கும் மதயானை … Continue reading

More Galleries | | 2 மறுமொழிகள்

எட்டுத் திக்கும் மதயானை 11A

This gallery contains 9 photos.

எட்டுத் திக்கும் மதயானை, ஒரு 270 பக்க புத்தகம், நாவல். நாவல் வழியே வாழ்க்கை. அதுவும் எந்த மாதிரியான வாழ்க்கை. பணம் துரத்தும் வாழ்க்கை, சோகம் துரத்தும் வாழ்க்கை, வன்மமும் குரோதமும் துரத்தும் வாழ்க்கை, காமம் துரத்தும் வாழ்க்கை, பாசம் துரத்தும் வாழ்க்கை, பசி துரத்தும் வாழ்க்கை, செய்நன்றி துரத்தும் வாழ்க்கை, பழி துரத்தும் வாழ்க்கை, … Continue reading

More Galleries | | 1 மறுமொழி

எட்டுத் திக்கும் மதயானை 11

This gallery contains 10 photos.

நாவல் நெடுக வாசகர்களுக்கு நிறைய கேள்விகளை விதைத்துக்கொண்டே போகும் பாங்கு அருமை. படித்துமுடித்ததும் விடைகளற்ற எண்ணற்ற கேள்விகள் நிச்சயம் வாசகர் மனதில் எழும். அந்த கேள்விக்கான விடைகளை தேடியலையும் மனம், தேடல்தானே வாழ்க்கையை அழகாக்குகிறது. மற்றவர்களின் பிழைகளிலிருந்து கற்றுக்கொள்பவன் அறிஞனாகிறான், தன் பிழைகளிலிருந்து கற்றுக்கொள்பவன் மனிதனாகிறான் என்று ஒரு சொலவடை உண்டு. அந்தவகையில் இது ஒரு … Continue reading

More Galleries | | 3 மறுமொழிகள்

அன்பே சிவம்: எட்டுத் திக்கும் மதயானை

This gallery contains 1 photo.

அன்பே சிவம்: எட்டுத் திக்கும் மதயானை எட்டுத் திக்கும் மதயானை ஆசிரியர் – நாஞ்சில் நாடன் விலை – ரூ.100/- விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி,கோவை // நண்பர்களின் சற்று ஆறுதலான தோள்தட்டல், அபூர்வமான வாசக ரசனைப் பூச்சொரிதல்… கையைத் தூக்கிப் பிடித்து நாயிக்குக் காட்டும் பிஸ்கெட் போலைச் சில பரிசுகள். நோக்கம் நாயின் பசியாற்றுதலா … Continue reading

More Galleries | | 3 மறுமொழிகள்

எட்டுத் திக்கும் மதயானை 10.2

This gallery contains 10 photos.

எது தவறு, கொலை செய்வதா? கொலை செய்தவன் இரண்டு நொடி தாமதித்திருந்தால் கொலை செய்யப்பட்டிருப்பானென்கிற நிலையில் ஒரு கொலை, தற்காப்பாகிறது. திருட்டு, குற்றமா? அப்படியானால் அதை இங்கே செய்யாதவன் யார்? அரசாங்கம் திட்டம் போட்டு செய்கிறது. திருட்டு, கொலை, கொள்ளை, கற்பு, காதல், காம்ம், பாசம், துரோகம் எல்லாம் வெரும் வார்த்தைகள். வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு … Continue reading

More Galleries | | 2 மறுமொழிகள்

எட்டுத் திக்கும் மதயானை 10.1

This gallery contains 14 photos.

அருவி என்பதும் தண்ணீர்தான்.ஆனால் தண்ணீர் மாத்திரமே அல்ல.அதற்கு வேகம் உண்டு, ஓசையுண்டு , குளிர்ச்சியுண்டு , தூவானம் உண்டு, ஈர்ப்பு உண்டு, அழகு உண்டு , கட்டுப்பாடற்ற தன்மை உண்டு , மலையின்  மரங்களின்  மண்ணின் வாசனை உண்டு.    அது போலவேதான் எனது நாவல்களிலும் வட்டார வழக்கு.……………….நாஞ்சில் நாடன் முன்கதை: எட்டுத் திக்கும் மதயானை … Continue reading

More Galleries | | 3 மறுமொழிகள்

எட்டுத் திக்கும் மதயானை 10

This gallery contains 9 photos.

மனித வாழ்வில் அறம் என்பது நிலையானது, மாறாதது, மயக்கம் தராதது. திருவள்ளுவர் சொன்னாலும் தெருப்பாடகன் சொன்னாலும் அறம் என்பது ஒன்று தான்.  ஒழுக்கம் என்பது இடத்திற்கு இடம், காலம், பார்வை பொறுத்து வழுகிக்கொண்டு ஓடுவது. எனவே வெவ்வேறு சமூகங்கள் வெவ்வேறு ஒழுக்கங்களைப் பேணுகின்றன.  ஒரு சமூகம் புலால் மறுப்பு எனும் ஒழுக்கம் பேணுகிறது.  இன்னொரு சமூகம் … Continue reading

More Galleries | | 2 மறுமொழிகள்

எட்டுத் திக்கும் மதயானை 9.2

This gallery contains 12 photos.

  மேற்கில் வருணன், கிழக்கில் இந்திரன், வடக்கில் குபேரன், தெற்கில் எமதர்மன், தென் கிழக்கில் அக்னி, வடமேற்கில் வாயு, தென் மேற்கில் கணபதி, வடகிழக்கில் ஈசன். எல்லோருக்கும் ஒரு திசை இருந்தது. ஆட்சி செய்யவோ அல்லது நோக்கிச் செல்லவோ! அல்லது கிடந்தது உழலவோ!   நாஞ்சில் நாடன்   முன்கதை : எட்டுத் திக்கும் மதயானை … Continue reading

More Galleries | | 1 மறுமொழி

எட்டுத் திக்கும் மதயானை 9.1

This gallery contains 13 photos.

  வாழ்தல் என்பது முகம் அழிந்துபோதல் என்றும் ரசனை அற்றுப்போதல் என்றும் சுயநலமாக சுருளுதல் என்றும் நகரம் எனக்கு நாளும் கற்பிக்க முயலுகையில், அதில் முகம் அழிந்து போகாமல், என்னை நான் மறுபடி மறுபடி கண்டெடுத்துக்கொள்ளும் முயற்சிகள்தாம் என் படைப்புலகம்.  நாஞ்சில் நாடன் முன்கதை :எட்டுத் திக்கும் மதயானை                                                                                                                                                                 …………..தொடரும்….. எஸ் ஐ சுல்தான்

More Galleries | | 2 மறுமொழிகள்