Category Archives: நாஞ்சிலின் தேர்தல் 2011

ஆலகாலம்….கவிதை

ஆதி சேடன் எனும் ஆதிப் பாம்பு பெயர்த்தெறிந்த மந்தரகிரி மத்து அட்டமா நாகங்கள் அநந்தன் வாசுகி தட்சகன் கார்க்கோடகன் பத்மன் மாபத்மன் சங்கன் குளிகன் என்பாரில் ஆதிசேடன் அருமைத் தம்பி வாசுகி வடம் மத்து மூழ்காத் தாங்கு என மிதக்கும் கூர்மம் அசுரர் ஓர்பால் தேவர் மறுபால் கிருத யுகத்தில் கடைந்தனர் பாற்கடல் திரண்டு எழுந்த … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடனின் கவிதைகள், பச்சை நாயகி | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம்(4)

நாஞ்சில் நாடன் முந்தைய பகுதிகள்: தேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம்(3)  ..    

Posted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம்(3)

நாஞ்சில் நாடன் முதல் பகுதி: தேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம்(1)  இரண்டாம் பகுதி:தேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம்(2) ..

Posted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம்(2)

நாஞ்சில் நாடன் முதல் பகுதி: தேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம்(1)  . நிச்சயமாக நாளை இன்னும் மீதி பத்து வேண்டுகோள்  வரும்………மொத்தம் பதிநேழுலா? வாசகர்கள் படித்துவிட்டு ஆழ்ந்து யோசிக்கவே பகுதி,பகுதியாக பதிப்பிக்கப் படுகிறது. யோசனைகளில் ஏதாவது தவறிருப்பின் வாசகர்கள் சுட்டிக்காட்டவும்

Posted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம்(1)

நாஞ்சில் நாடன் 17  வேண்டுகோள் இருக்குங்க, மீதி விரைவில் வரும்…..

Posted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

எடை சுமந்து (கவிதை)

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் தந்த பிரேமில் தளிர் கண்ணாடி இளைப்புக்காரனின் இடுப்பில் இருக்கும் புல்லாங்குழலாய் இரண்டு பேனா தங்கத்தில் கோர்த்த கைக்கடிகாரம் ஆனை வால் முடிகள் அடுக்கடுக்காய் சுற்றியோ காவல் நாயின் சங்கிலி போலவோ ஆறோ எட்டோ பவுனில் இன்னொரு கையில் பிறந்த வீட்டன் பட்டை மோதிரம் பொண்டாட்டி வீட்டின் முட்டை மோதிரம் எட்டில் சனியும் நாலில் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மக்களாட்சி வதைப்படலம் (கவிதை)

நாஞ்சில் நாடன் மக்களின் ஆட்சி யெனும் புன்மைத்தாய புகலுள இரந்தும் உயிர்வாழும் ஏழையர் தம் வாக்குள செம்மொழித் தமிழெனும் கிழிந்த செருப்புள கொய்த பாவம் தின்றுயர்ந்த சிந்தையிற் கூனுள குற்ற மகவுள நாவெலாம் திகட்டாத தேனுள கருத்தெலாம் கருநீல விடமுள நோயுளவெனில் நோற்ற சுவர்க்கத்துச் செவிலியர் மனையுள கருங்கடல் கடந்த வைப்பின் கனத்த பணமுள வானவர் … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடனின் கவிதைகள், பச்சை நாயகி | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சாதி அரசியல்

நாஞ்சில் நாடன் 0

Posted in அனைத்தும், நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

வாக்குப் பொறுக்கிகள்

நாஞ்சில் நாடன் 0

Posted in அனைத்தும், நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

காக்கன்குளமும் முருங்கைமரமும்

நாஞ்சில் நாடன் 0

Posted in அனைத்தும், நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

இந்திய அரசியல்

நாஞ்சில் நாடன்  

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கொள்கை

தேர்தல் சிறப்பு கதை நாஞ்சில் நாடன் 0

Posted in அனைத்தும், நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இந்த மாதம்—தேர்தல் மாதம்

வரும் 2100 ஏப்ரல் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு                                                                   நாஞ்சில் நாடனின்    தேர்தல் சிறப்பு கதைகள் , கட்டுரைகள்                                                                           வரும் ஒரு மாததிற்க்கு வெளியிடப்படுகின்றன. தேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம் காவலன் காவான் எனின் மக்களாட்சி வதைப்படலம் (கவிதை) வாக்குப் பொறுக்கிகள் (சிறுகதை) ஒரு இந்நாட்டு மன்னர் (சிறுகதை) ஓட்டுக்காக வருகிறார்கள்! (கட்டுரை) இந்திய அரசியல் (கட்டுரை)  சாதி அரசியல்(கட்டுரை) கவிழ்ந்தென்ன மலர்ந்தென்ன காண்(சிறுகதை) கையாலாகாக் கண்ணி(கட்டுரை) கொள்கை(சிறுகதை) … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சிலின் தேர்தல் 2011 | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கவிழ்ந்தென்ன மலர்ந்தென்ன காண்!(3)

நாஞ்சில் நாடன் முதல் பகுதி:  http://nanjilnadan.wordpress.com/2011/02/15/கவிழ்ந்தென்னமலர்ந்தென்/ இரண்டாம் பகுதி: http://nanjilnadan.wordpress.com/2011/02/17/கவிழ்ந்தென்ன-மலர்ந்தென்/ 0

Posted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கையாலாகாக் கண்ணி

 கையாலாகாக் கண்ணி நாஞ்சில் நாடன் முறத்தால் புலியை ஓட்டியவரின் நேரடி வாரிசுகள் யாம் எனுமோர் புறப்பொருள் வெண்பாப் பரணி ஒன்றுண்டு நமக்கு. சமீபத்தில் ‘உயிர்மை’ வெளியீடான நாவல் ஒன்று வாசித்தேன். ‘வெட்டுப்புலி’ எனும் தலைப்பில். ‘தினமணி’ நாளிதழில் முதுநிலை உதவியாசிரியராகப் பணியாற்றும் ‘தமிழ்மகன்’ எழுதியது. இங்கு தமிழ்மகன் என்பது புனைபெயர், வினைத்தொகை. புலியை அரிவாள் போன்ற … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்