Category Archives: எழுத்தாளர்களின் நிலை

விஷ்ணுபுரம் விருது 2012. கோவைக்கு வருக!

This gallery contains 2 photos.

கோவைக்கு வருக! http://www.jeyamohan.in/?p=32837 விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது , விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 2012 சனிக்கிழமை மாலை 6 மணிக்குக் கோவையில் ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையங்கில் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் ஜா.ராஜகோபாலன் விமர்சகர் மோகனரங்கன் இயக்குனர் சுகா கல்பற்றா நாராயணன் (மலையாளமொழிக் கவிஞர்) இசைஞானி … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , | 3 பின்னூட்டங்கள்

திருப்பு முனை (குங்குமம் பேட்டி)

This gallery contains 10 photos.

த சே ஞானவேல் குங்குமம் 8-10-2012 இதழிலிருந்து படங்கள்: புதூர் சரவணன்

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கலிஃபோர்னியாவில் நாஞ்சில் – 7

by Bags நாள் 12 – ஜூன் 30, 2012 இன்று பெரிய நாள். பிறபகல் 2 மணிக்கு ஃப்ரீமாண்ட் லைப்ரரியில் பி.ஏ.கிருஷ்ணன், நாஞ்சில், இருவருக்கு பாராட்டுப் பொது கூட்டம். மதிய உணவு எங்கள் இல்லத்தில் முடித்துவிட்டு செல்வதாக ஏற்பாடு. பதட்டம் மனதை மெதுவாக ஆக்ரமிக்க தொடங்கியது. காலையில் எழுந்து மிக சுறு சுறுப்பாக மனைவிக்கு “சொதி” … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -6

This gallery contains 1 photo.

by Bags நாள் 11 – ஜூன் 29, 2012 இன்று தம்பி முத்துகிருஷ்ணன், பிஏகே தம்பதியினர் மற்றும் நாஞ்சிலை சான் பிரான்சிஸ்கோ டியாங்க் மியூசியம் மற்றும் சில இடங்களுக்கு அழைத்துச் சென்றார்.  குறிப்பு அனுப்பினார்.  ஆனால் இதில் அவர் இந்த நாட்களில் என்ன பேசினார் என்பதும் அடங்கியிருக்கிறது. முத்துக் கிருஷ்ணன் பதிவு இது (முத்து கிருஷணன் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சுந்தரேஷ்-நாஞ்சில்நாடன் கட்டுரைகள் பற்றி

This gallery contains 1 photo.

by RV  நாஞ்சில்நாடனின் கட்டுரைகள் பற்றிஃப்ரீமான்ட் நிகழ்ச்சியில் சுந்தரேஷ் ஆற்றிய உரை: (அமெரிக்காவின்) கிழக்குக் கடற்கரையில் நான் வசித்தபோது இந்தியாவிலிருந்து யார் வந்தாலும் ஒரு நயாகரா பயணம் உறுதி. அது போலத்தான் என் பெற்றோர் வந்திருந்தபோதும் நயாகரா போனோம். அங்கே போயிருப்பவர்களுக்குத் தெரியும். அருவிக்கு மிக அருகில் போகும் ஒரு இடம் உண்டு. அருவியின் மொத்த உக்கிரத்தின் சிறு பகுதியை அருகிலிருந்து … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -5

This gallery contains 1 photo.

by Bags  முந்தைய பகுதிகள்: கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -1  கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -2 கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -3  கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -4 நாள் 7 – ஜூன் 25, 2012 ஃப்ரீமாண்ட், மில்பீட்டஸ் நூலகங்கள், கம்பராமாயணம் இறுதிப்பகுதி நாஞ்சிலுக்கு ஓய்வு நாள். அனேகமாக. கம்பராமாயணம் – 3 மட்டும் தான் இன்று. நான் சுமார் பத்து மணிக்கு நாஞ்சிலைப் பார்க்க சென்றேன் கையில் மூன்று கதைகளோடு. எல்லாம் சிலிக்கன் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடனிடம் கண்டதும் கேட்டதும்

This gallery contains 1 photo.

முத்துக்கிருஷ்ணன் TUESDAY, JULY 10, 2012 நாஞ்சில் நாடன் என்ற ஆளுமையுடன் பழக பல மணிக்கூறுகள் – மூன்று தினங்கள் அவர் உரையாற்ற கேட்டும், ஒரு நாள் முழுவதும் அவருடன் ஊர் சுற்றிக் கொண்டும் – அமெரிக்காவில் வாய்ப்பு கிடைத்தது. நாஞ்சில் நாடன் எதை போல் நேர்ப் பழக்கத்தில் தோற்றமளிக்கிறார்? அவருடைய கதைகளை போலவா? கட்டுரைகளைப் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -3

This gallery contains 1 photo.

by Bags முந்தைய பகுதிகள்:   கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -1, கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -2 நாள் 4 – ஜூன் 22, 2012 லாஸ் வேகஸ் சாலை, லாஸ் வேகஸ் முந்தின நாள் கம்பராமயணம்-2 முடிந்து வீட்டிற்கு வந்த ஒரு மணி நேரத்திற்கு பின் ராஜன் போனில் “நாளைக்கு 6:30 மணிக்கெல்லாம் கிளம்பிடலாம்” என்றார். “ராஜன் மணி 10:40. எப்போ தூங்கி எப்போ … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

பல நேரங்களில் பல மனிதர்கள்

This gallery contains 1 photo.

பாரதி மணி என் தில்லி வாழ்க்கையை இப்போது அசைபோடும்போது, சில அனுபவங்களில் நான்தான் ஹீரோ என்பதுபோல் எனக்கே தோன்றினால், அதைப்பற்றி எழுதுவதைத் தவிர்த்துவிடுவேன். கட்டுரைகள் என்னைப்பற்றிய சுயதம்பட்டமாக அமைவதில் எனக்கு உடன்பாடில்லை. என் ஒரே புத்தகமான ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ வெளி வருவதற்கு முன்பு, அதை அச்சுப்பிழைதிருத்துவதற்காக மனுஷ்ய புத்திரன் எனக்கு அனுப்பி யிருந்தார். அப்போது சென்னை வந்திருந்த நண்பர் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில்நாடனின் வாய் கசந்தது

This gallery contains 1 photo.

அறிவின் பரிமாணங்கள்: நாஞ்சில் நாடனின் வாய் கசந்தது. அ.ராமசாமி ஐரோப்பாவின் அறிவொளிக்காலத்துக் கண்டுபிடிப்புகளும்,தொழிற்புரட்சியும் அவற்றின் விளைவு களான நவீனத்துவ மனநிலையும், உலக மனிதன் என்ற சிந்தனைப் போக்கும் இன்று விமரிசனங் களுக்குள்ளாகிக் கொண்டிருக்கின்றன. நிகழ்காலத்து உலகையும் சமூகங்களையும் புரிந்து கொள்ள ஐரோப்பிய அறிவு வாதம் பயன்படாது எனக் கூறும் விமரிசனங்கள் சில கவனத்தில் கொள்ளத் தக்கனவாக இருக்கின்றன என்பதை … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

நாஞ்சில் வருகை..3

This gallery contains 7 photos.

அரவிந்த் முன் பகுதிகள்: நாஞ்சில் வருகை…1   நாஞ்சில் வருகை…2 வெள்ளி அன்று காலை ஒன்பது மணி வாக்கில் பாஸ்டன் பாலாவும் நாஞ்சிலும் நான் தங்கியிருக்கும் மாணவர் குடியிருப்பு பகுதிக்கு வந்தார்கள். கருப்பு தோள் பை ஒன்றுடன் நாஞ்சில் காரில் இருந்து இறங்கினார். நன்கு தூங்கி, குளித்து, காலையுணவு உண்ட புத்துணர்ச்சியுடன் இருந்தார். கார் டிரங்கில் இருந்து நாஞ்சிலின் பெட்டியை பாஸ்டன் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில் வருகை…2

This gallery contains 1 photo.

அரவிந்த் முன் பகுதி:நாஞ்சில் வருகை…1 சந்திப்பு முடிந்து என் அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். படித்த நாஞ்சில் நாடன் கதைகள் ஒவ்வொன்றாக நினைவில் வந்து கொண்டு இருந்தன. நான் படித்த அவரது முதல் கதை தன்ராம் சிங். விகடனில் 2007ஆம் வருடம் வந்தது என்று நினைக்கிறேன். நவீனத் தமிழ் இலக்கியம் எனக்கு அறிமுகமாகிக் கொண்டிருந்த காலம் அது. சுஜாதா, … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

தென்றல் : நாஞ்சில்நாடன் நேர்காணல்

This gallery contains 1 photo.

உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன் கே: சமீப காலமாக பல வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து வருகிறீர்கள். அங்கு தமிழ் இலக்கியம் குறித்து நீஙகள் அவதானிக்கும் விஷயங்கள் என்னென்ன? ப: நானும் ஜெயமோகனும் வேறு சில நண்பர்களும் இரண்டு வருடங்களுக்கு முன்னால் மலேசியாவுக்குச் சென்றிருந்தோம். அங்கு ஏழு நாட்கள் இருந்தோம். அங்குள்ள எழுத்தாளர்களைச் சந்தித்தோம். சமீபத்தில் குவைத், துபை சென்று … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அமைதியான ஒரு மாலைப் பொழுதில்

This gallery contains 5 photos.

கதையோ, கவிதையோ எதுவுமே சமூகத்தின் விளைபொருள் என்ற வகையில், வெற்றுக்கூடல்ல. அதற்குள் ஓர் உயிர் ஒளிந்து கிடக்கிறது. அதை, அதன் உயிர்த்துடிப்பை வெளியே கொண்டு வருவதில்தான் கலைஞனின் கிரியேட்டிவிட்டி இருக்கிறது. எந்தப் படைப் பாளிக்கும், அவரின் எந்த ஒரு படைப்பிற்கும் அவருக்கேயுரிய அல்லது அதற்கே உரிய எல்லைகள் – லிமிட்டேஷன்ஸ் இருக்கின்றன. வாசகர்களில் பல படித்தரமானவர்கள் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

மும்பைத் தமிழ்ச் சங்கத்தில் சாகித்ய அகடமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் அவர்களுக்கு பாராட்டு விழா

This gallery contains 10 photos.

மராத்திய மாநிலத்  தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் சமீரா மீரான் – வதிலை பிரதாபன் ,செயலாளர், மராத்திய மாநிலத்  தமிழ் எழுத்தாளர் மன்றம்   தமிழ் இலக்கிய உலகின்  பிரபல எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தமது ‘சூடிய பூ  சூடற்க ‘ என்னும் சிறுகதை தொகுப்புக்காக கடந்த 2010 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதினை பெற்றார். தமிழ் நாட்டில் பல இடங்களில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மும்பைத் தமிழ் சங்கமும்  மும்பையின் பிற தமிழ் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்