பதிவர் தொகுப்புகள்: S i Sulthan

About S i Sulthan

தொகுப்பு

ஷாஜியின் சொல்லில் அடங்காத இசை நூல் வெளியீட்டில் நாஞ்சில்

ஷாஜியின் *சொல்லில் அடங்காத இசை*நூல் வெளியீட்டில் நாஞ்சில், புகைப்படங்கள் Nanjil with MSV, PBS, Sra, Prapanjan, Kartik, Manushya Puthran, Ramesh Vinayakam and Shaji  

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

மும்மணிக்கோவை

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் இடைக்காலத்தில் எழுந்து முக்கியத்துவம் பெற்ற சிற்றிலக்கிய வகைகளில் மும்மணிக்கோவையும் ஒன்று. வீரமாமுனிவர் பட்டியலிட்ட 96 பிரபந்தங்களில் எட்டாவது வகை இது. நேரிசை ஆசிரியப்பா, நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை எனும் பாவினங்கள் முறையாக மூன்றாக அடுக்கிவர, முப்பது செய்யுள்கள் அந்தாதித் தொடையில் அமைந்தால் அது மும்மணிக்கோவை. முறையாகத் தமிழ் கற்றவருக்கே மூலத்திலிருந்து குருதி … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வந்தான்,வருவான்,வாராநின்றான்

This gallery contains 1 photo.

  நாஞ்சில்நாடன் ஜீன்மாத மழையில் நனைந்து கொள்ளலாம் என மே மாத வெயில் சாலைகளையும் உயர்ந்த அடுக்குக் கட்டிடங்களையும் சாக்கு படுதாவும் பாலிதீன் கூரையும் வேய்ந்த குடிசைகளையும் ஓட்டுக்கூரை வரி வீடுகளையும் பழுக்கக் காய்ச்சிக் கொண்டிருந்தது.அபூர்வமாய் தென்பட்ட மரங்களின் நாசித் துவாரங்களில் எல்லாம் தூசி அடைத்துக் கொண்டு வெயில் அதனை இறுக்கிக் கொண்டிருந்தது. காலை ஒன்பது … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சொன்னாங்க!!

This gallery contains 1 photo.

  செ.அ.ஷாதலி, கோனூழாம்பள்ளம். தமிழகத்தில் இப்போது வலம்வரும் தலைச்சிறந்த மேடைப்பேச்சாளர்களை வரிசைப்படுத்த முடியுமா? அந்தப் பட்டியல் பெரியது. குறிப்பிடத்தக்க சிலரது பெயர்கள் மட்டும் இங்கே… இலக்கியத்தில்… நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், பிரபஞ்சன். அரசியலில்… வைகோ, தமிழருவி மணியன், திருமாவளவன். ஆன்மிகத்தில்… இளம்பிறை மணிமாறன், சுகி.சிவம், பழ.கருப்பையா. பெண்களில்… தமிழச்சி தங்கப்பாண்டியன், அருள்மொழி, பாரதி பாஸ்கர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில்… … Continue reading

படத்தொகுப்பு | Tagged , | 4 பின்னூட்டங்கள்

“நகரங்களில் பயணிக்கும் போது மூச்சு திணறுகிறது’

எழுத்தாளர் நாஞ்சில் நாடன், சாகித்ய அகடமி, இயல் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றவர். கிராமத்து நேசத்தை நெஞ்சில் சுமந்துள்ள நகரத்துவாசி. 65 வயதானவர். 25 ஆண்டுகள் கிராமத்திலும், 40 ஆண்டுகள் நகரத்திலும் வாழ்க்கை அனுபவம் பெற்றவர். சமீபத்தில் சென்னை வந்திருந்த, அவருடன் நகர வாழ்க்கையின் நெருக்கடி மற்றும் கிராம வாழ்முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி உரையாடியதில் இருந்து… … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – இறுதிப்பகுதி

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் திரு.நாஞ்சில் நாடன் சொல்வனத்தில் எழுதி வரும் ‘பனுவல் போற்றுதும்’ தொடரில் ‘சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்களி’ன் இறுதிப்பகுதி இது. நவீன இலக்கியம், மரபிலக்கியத்தின் அறியப்படாத பல முக்கியமான ஆக்கங்கள், தாவரங்கள், மீன்கள் குறித்த முக்கியமான புத்தகங்கள் எனப் பல்வேறு பட்ட நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்திய இத்தொடரின் முதல் பகுதி, தமிழினி வெளியீடாகப் புத்தகமாகவும் வந்துள்ளது. … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தண்ணீர் பெரிய பிரச்சினை

This gallery contains 1 photo.

தண்ணீர் பெரிய பிரச்சினை (இன்று ஒன்று நன்று.) (விகடன் வாசகர்களுக்கு 2012 ல் தொலைபேசியில் உரையாடியது) அன்பான விகடன் வாசகர்களுக்கு வணக்கம். பேசுவது நாஞ்சில் நாடன். தண்ணீர் பெரிய பிரச்சினையாகத் தெரிகிறது இன்று.  காடுகளை ஈவிரக்கமின்றி அழித்தோம். ஐரோப்பியர் வரவுக்கு முன்பு இந்திய நிலப்பரப்பில் 31% காடுகள் இருந்தன. அவர்கள் நாட்டை விட்டுப் போன போது … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , | 3 பின்னூட்டங்கள்

ஷாக்கடிக்குது ஷாக்கடிக்குது

This gallery contains 1 photo.

(தலைப்பு நாஞ்சில் நாடனுடையது அல்ல) இன்று ஒன்று நன்று   (விகடன் வாசகர்களுக்கு 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது)      விகடன் வாசகர்களுக்கு வணக்கம்.   நாஞ்சில் நாடன் பேசுகிறேன்!      முன்பு, சிறு வயதில் எப்போதோ வாசித்த ஞாபகம்.  வெளிநாட்டு நகரம் ஒன்றில், ஒரு நாள் இரவு முழுக்க மின்சாரம் தடைப் பட்டிருந்ததாம்.  பின் வந்த 270 நாட்களில் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , | 3 பின்னூட்டங்கள்

நாஞ்சில் தாத்தா

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் தாத்தா ஆகிட்டாருடோய்…. 24-1-2013 இன்று காலை நாஞ்சில்நாடனின் மகள் சங்கீதா அவர்கள் அழகான ஆண் குழந்தைக்கு தாயானார்கள். தாயும் சேயும் நலம்!

படத்தொகுப்பு | Tagged , | 12 பின்னூட்டங்கள்

சிறுவர் செடி வளர்ப்போம்

This gallery contains 1 photo.

நாஞ்சில்நாடன் இன்று  ஒன்று நன்று!  (விகடன் வாசகர்களுக்கு 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது) விகடன் வாசகர்களுக்கு வணக்கம் ! நாஞ்சில் நாடன் பேசுகிறேன் ! கோவையில், பெரிய கல்யாணங்களுக்குப் போனால், மணமக்களை வாழ்த்தி, சாப்பிட்டுத் திரும்பும் பொது, தாம்பூலப் பையில் ஒரு தாவரக் கன்று தருகிறார்கள்.  சில பெரிய துணிக்கடைகளிலும் துணி வாங்கித் திரும்பும் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

பாரத தேசமென்று தோள் தட்டுவோம்!

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் இன்று ஒன்று நன்று (விகடன் வாசகர்களுக்கு 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது) அன்புள்ள விகடன் வாசகர்களுக்கு வணக்கம் ! தெரியும் இல்லையா, இது நாஞ்சில் நாடன் ! சமீபத்தில் ஐம்பது நாட்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் போயிருந்தேன் அரசும் அனுப்பவில்லை,  அமெரிக்க அரசும் அழைக்கவில்லை. அங்கு வாழும் இலக்கிய ஆர்வமுடைய நண்பர்கள் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

துன்னல்

This gallery contains 1 photo.

நாஞ்சில்நாடன் ஓய்வு பெறுவதற்கு இன்னும் 1323 நாட்கள் இருந்தன இடையில் வரும் லீப் வருடத்தின் அதிகப்பிரசங்க நாளையும் சேர்த்து இதில் 205 ஞாயிறுகள், 99 இரண்டாம் – நான்காம் சனிக்கிழமைகள், வழங்கப்படும் 36 பொது விடுமுறைகள், எடுத்துக் கிழிக்க வேண்டிய 35 மருத்துவ விடுப்புகள், 24 சில்லறை விடுப்புகள், கையிருப்பான 53 நாட்கள் உரிமை விடுப்புடன் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

முரண் தொகை

This gallery contains 8 photos.

நாம் பேசவந்ததே வேறு ! எனது வாசகர் அறிவார்கள் இதை. எம் கதை என்பது பன்னிரண்டு கோர்ஸ் டின்னர் போல. கதை கடைசி கோர்சில்தான் கண்ணுக்குப் புலப்படும்.  இது நம் தடம்……                       ………..நாஞ்சில் நாடன்  

படத்தொகுப்பு | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

The Iyal Award

This gallery contains 2 photos.

Tamil writer Nanjil Nadan, who captured the life and culture of the people of Nanjil Nadu, the ancient Tamil region in Kanyakumari district, has been selected for The Iyal Award instituted by a Canada-based Tamil Literary Garden. The award to … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

விஷ்ணுபுரம் விருது 2012. கோவைக்கு வருக!

This gallery contains 2 photos.

கோவைக்கு வருக! http://www.jeyamohan.in/?p=32837 விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது , விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 2012 சனிக்கிழமை மாலை 6 மணிக்குக் கோவையில் ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையங்கில் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் ஜா.ராஜகோபாலன் விமர்சகர் மோகனரங்கன் இயக்குனர் சுகா கல்பற்றா நாராயணன் (மலையாளமொழிக் கவிஞர்) இசைஞானி … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , | 3 பின்னூட்டங்கள்