தளத்தில் தேட
நாஞ்சில்நாடன்
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
-
அண்மைய பதிவுகள்
- ஷாஜியின் சொல்லில் அடங்காத இசை நூல் வெளியீட்டில் நாஞ்சில்
- மும்மணிக்கோவை
- வந்தான்,வருவான்,வாராநின்றான்
- சொன்னாங்க!!
- “நகரங்களில் பயணிக்கும் போது மூச்சு திணறுகிறது’
- சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – இறுதிப்பகுதி
- தண்ணீர் பெரிய பிரச்சினை
- ஷாக்கடிக்குது ஷாக்கடிக்குது
- நாஞ்சில் தாத்தா
- சிறுவர் செடி வளர்ப்போம்
- பாரத தேசமென்று தோள் தட்டுவோம்!
- துன்னல்
- முரண் தொகை
- The Iyal Award
- விஷ்ணுபுரம் விருது 2012. கோவைக்கு வருக!
- நாஞ்சிலுக்கு இயல் விருது
- பரதேசி- கல்கி
- பெருந்தவம்- (முழுக் கதை)
- நாஞ்சில்நாடனும் ஒரு சிறுகதையும்
- பெருந்தவம்
பிரிவுகள்
- "பனுவல் போற்றுதும்" (47)
- “தீதும் நன்றும்” (89)
- அசை படங்கள் (1)
- அசைபடம் (9)
- அனைத்தும் (740)
- அமெரிக்கா (15)
- இன்று ஒன்று நன்று (6)
- இலக்கியம் (363)
- எட்டுத் திக்கும் மதயானை (36)
- எண்ணும் எழுத்தும் (17)
- என்பிலதனை வெயில் காயும் (28)
- எழுத்தாளர்களின் நிலை (41)
- கமண்டல நதி (11)
- கல்யாண கதைகள் (10)
- கும்பமுனி (46)
- சதுரங்க குதிரை (24)
- சாகித்ய அகாதமி (60)
- தலைகீழ் விகிதங்கள் (9)
- திரைத் துறை (3)
- நாஞ்சிலின் தேர்தல் 2011 (19)
- நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (35)
- நாஞ்சில் நாட்டு கதைகள் (99)
- நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)
- நாஞ்சில்நாடனின் கதைகள் (298)
- நாஞ்சில்நாடனின் கவிதைகள் (60)
- நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (87)
- நாஞ்சில்நாடனைப் பற்றி (197)
- நாஞ்சில்நாடன் கட்டுரைகள் (209)
- பச்சை நாயகி (36)
- பம்பாய் கதைகள் (74)
- மண்ணுள்ளிப் பாம்பு (1)
- மாமிசப் படப்பு (9)
- மிதவை தொடர் (19)
- விகடன் கதைகள் (23)
கும்பமுனி கதைகள் இங்கே
தொகுப்பாளர்
S.i.சுல்தான்
காப்பகம்
- ஏப்ரல் 2013 (3)
- பிப்ரவரி 2013 (4)
- ஜனவரி 2013 (5)
- திசெம்பர் 2012 (5)
- நவம்பர் 2012 (3)
- ஒக்ரோபர் 2012 (10)
- செப்ரெம்பர் 2012 (5)
- ஓகஸ்ட் 2012 (6)
- ஜூலை 2012 (23)
- ஜூன் 2012 (22)
- மே 2012 (11)
- ஏப்ரல் 2012 (11)
- மார்ச் 2012 (18)
- பிப்ரவரி 2012 (18)
- ஜனவரி 2012 (21)
- திசெம்பர் 2011 (31)
- நவம்பர் 2011 (41)
- ஒக்ரோபர் 2011 (30)
- செப்ரெம்பர் 2011 (35)
- ஓகஸ்ட் 2011 (37)
- ஜூலை 2011 (49)
- ஜூன் 2011 (42)
- மே 2011 (41)
- ஏப்ரல் 2011 (44)
- மார்ச் 2011 (53)
- பிப்ரவரி 2011 (39)
- ஜனவரி 2011 (39)
- திசெம்பர் 2010 (50)
- நவம்பர் 2010 (23)
- ஒக்ரோபர் 2010 (13)
- ஓகஸ்ட் 2010 (15)
- ஜூலை 2010 (51)
வண்ணதாசன் தளம்
வண்ணநிலவன் வலைப்பூ
சக்திஜோதி கவிதைகள்
தோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ
ச விஜயலட்சுமி வலைப்பூ
முதியோரைத் தத்தெடுப்போம்
கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -1
பார்க்கிங் லாட்டில் பார்க் செய்துவிட்டு உள்ளே நுழையும் பொழுது 2:05. அதற்குள் ராஜனுக்கு அலுவலகத்திலிருந்து தொலைப்பேசி அழைப்பு.
“வந்துட்டார். வெளியே வெயிட் பண்ணிகிட்டிருந்தார்”
நாஞ்சில் நாடன் ரெஸ்ட் எடுத்து முடித்திருந்தார். ராஜனும் நானும் நாஞ்சில் நாடனுடன் சுந்தரேஷ் வீட்டிற்கு விறைந்தோம். அங்கே தான் அன்று முதல் கலிஃபோர்னியா டின்னர். பின் பக்க பேடியோவில் பெரிய பிக்னிக் குடைக்கு கீழ் கண்ணாடி மேசைக்கு முன் பல கார்டன் சேர்ஸ் போடப்பட்டிருந்தது. நல்ல தென்றல் காற்று. நண்பர்கள் ஒருவர் ஒருவராக குழுமினார்கள். திருமுடி, கீதா கிருஷணன், ஆனந்த கோனார் (பாலாஜி). ஆனந்த கோனார் குரல் வெண்கலம் கலந்தது. சுந்தரேஷ் மெதுவாக பாரை திறந்து வைதார். டக்கீலா, மார்கரீட்டா போன்ற சோம பானங்களு கோப்பைகளில் வரத் தொடங்கின. உள்ளே கிச்சனில் சுந்தரேஷ் மனைவியும் (நித்யவதி), திருமுடியின் மனைவியும் மசால் வடை தயாரிப்பில மும்மரமாக இருந்தனர். நாஞ்சிலிடம் அசட்டு பிசட்டு என்று கேள்விகள் கேட்க ஆரம்பித்தோம். சிறிது நேரத்தில் வடைகள் ஒரு பாத்திரம் நிறைய வந்தது. வந்த வேகத்தில் காணாமல் போனது. நான் சோம பானம் சாப்பிட மறுத்தேன். வடை சாப்பிட மறுத்தேன். வெஜிடபிள் ப்ளாட்டர் வந்தது. கேரட்டை கடித்துக் கொண்டேன். ஆனந்த கோனார் இதன் ரகசியத்தை வெளியே கொண்டு வந்தே தீருவது என்று முடிவு செய்து என்னிடம் ஏன் ஏன் ஏன் என்று மென்னியை பிடித்து முறுக்காத குறையாக கேட்டுக் கொண்டிருந்தார். நான் மாதம் தோறும் என் தந்தை மேல் வரும் பாசம, பக்தி பற்றிய உண்மையை கூறினாலும் மனதுக்குள் மனைவியின் ”நோ டிரிங்க்ஸ், நோ ஆனியன், அமாவாசை ஞாபகமிருக்கட்டும்” என்ற கட்டளையினால் மசால் வடையும் மர்கரீட்டாவையும் ஆசையோடு பார்த்து நொந்துகொண்டே (ஜொல்லு விட்டுக் கொண்டே என்றும் சொல்லலாம்) பச்சை காரட்டை கடித்தேன். கீதா ஃபோட்டா எடுத்து தள்ளிக் கொண்டிருந்தார். மசால் வடை ஒவ்வொரு முறையும் 30 அல்லது 35ஆக சலிக்காமல் அனுப்பிக் கொண்டிருந்தார் நித்யாவும், மிஸஸ்.திருமுடியும்.
படத்தொகுப்பு
This entry was posted in அனைத்தும், அமெரிக்கா, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged அமெரிக்கா, சிலிகான் ஷெல்ஃப், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.


















