தளத்தில் தேட
நாஞ்சில்நாடன்
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
-
அண்மைய பதிவுகள்
- ஷாஜியின் சொல்லில் அடங்காத இசை நூல் வெளியீட்டில் நாஞ்சில்
- மும்மணிக்கோவை
- வந்தான்,வருவான்,வாராநின்றான்
- சொன்னாங்க!!
- “நகரங்களில் பயணிக்கும் போது மூச்சு திணறுகிறது’
- சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – இறுதிப்பகுதி
- தண்ணீர் பெரிய பிரச்சினை
- ஷாக்கடிக்குது ஷாக்கடிக்குது
- நாஞ்சில் தாத்தா
- சிறுவர் செடி வளர்ப்போம்
- பாரத தேசமென்று தோள் தட்டுவோம்!
- துன்னல்
- முரண் தொகை
- The Iyal Award
- விஷ்ணுபுரம் விருது 2012. கோவைக்கு வருக!
- நாஞ்சிலுக்கு இயல் விருது
- பரதேசி- கல்கி
- பெருந்தவம்- (முழுக் கதை)
- நாஞ்சில்நாடனும் ஒரு சிறுகதையும்
- பெருந்தவம்
பிரிவுகள்
- "பனுவல் போற்றுதும்" (47)
- “தீதும் நன்றும்” (89)
- அசை படங்கள் (1)
- அசைபடம் (9)
- அனைத்தும் (740)
- அமெரிக்கா (15)
- இன்று ஒன்று நன்று (6)
- இலக்கியம் (363)
- எட்டுத் திக்கும் மதயானை (36)
- எண்ணும் எழுத்தும் (17)
- என்பிலதனை வெயில் காயும் (28)
- எழுத்தாளர்களின் நிலை (41)
- கமண்டல நதி (11)
- கல்யாண கதைகள் (10)
- கும்பமுனி (46)
- சதுரங்க குதிரை (24)
- சாகித்ய அகாதமி (60)
- தலைகீழ் விகிதங்கள் (9)
- திரைத் துறை (3)
- நாஞ்சிலின் தேர்தல் 2011 (19)
- நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (35)
- நாஞ்சில் நாட்டு கதைகள் (99)
- நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)
- நாஞ்சில்நாடனின் கதைகள் (298)
- நாஞ்சில்நாடனின் கவிதைகள் (60)
- நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (87)
- நாஞ்சில்நாடனைப் பற்றி (197)
- நாஞ்சில்நாடன் கட்டுரைகள் (209)
- பச்சை நாயகி (36)
- பம்பாய் கதைகள் (74)
- மண்ணுள்ளிப் பாம்பு (1)
- மாமிசப் படப்பு (9)
- மிதவை தொடர் (19)
- விகடன் கதைகள் (23)
கும்பமுனி கதைகள் இங்கே
தொகுப்பாளர்
S.i.சுல்தான்
காப்பகம்
- ஏப்ரல் 2013 (3)
- பிப்ரவரி 2013 (4)
- ஜனவரி 2013 (5)
- திசெம்பர் 2012 (5)
- நவம்பர் 2012 (3)
- ஒக்ரோபர் 2012 (10)
- செப்ரெம்பர் 2012 (5)
- ஓகஸ்ட் 2012 (6)
- ஜூலை 2012 (23)
- ஜூன் 2012 (22)
- மே 2012 (11)
- ஏப்ரல் 2012 (11)
- மார்ச் 2012 (18)
- பிப்ரவரி 2012 (18)
- ஜனவரி 2012 (21)
- திசெம்பர் 2011 (31)
- நவம்பர் 2011 (41)
- ஒக்ரோபர் 2011 (30)
- செப்ரெம்பர் 2011 (35)
- ஓகஸ்ட் 2011 (37)
- ஜூலை 2011 (49)
- ஜூன் 2011 (42)
- மே 2011 (41)
- ஏப்ரல் 2011 (44)
- மார்ச் 2011 (53)
- பிப்ரவரி 2011 (39)
- ஜனவரி 2011 (39)
- திசெம்பர் 2010 (50)
- நவம்பர் 2010 (23)
- ஒக்ரோபர் 2010 (13)
- ஓகஸ்ட் 2010 (15)
- ஜூலை 2010 (51)
வண்ணதாசன் தளம்
வண்ணநிலவன் வலைப்பூ
சக்திஜோதி கவிதைகள்
தோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ
ச விஜயலட்சுமி வலைப்பூ
முதியோரைத் தத்தெடுப்போம்
காற்றின் சிறகினிலே… – சாரல் விருது விழா
படத்தொகுப்பு
This entry was posted in அனைத்தும், எழுத்தாளர்களின் நிலை, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged காற்றின் சிறகினிலே, சாரல் விருது விழா, சொல்வனம், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.


















“இலக்கியத்துக்கு ஒரு சிறிய ஸ்பான்சர்கூட கிடைப்பதில்லை” வருந்தத்தக்க விசயம்.
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
உங்கள் எழுத்தை வாசிக்கும் போது அந்த சில நிமிடங்களில் படிப்பவருக்கு கிடைக்கும் அந்த மகிழ்ச்சிக்கு ஆனந்த நிலைக்கு ஈடான வேறொன்றுமில்லை. இந்த அங்கீகாரம் உங்களுக்கு நேரிடையாக தெரியாது. உங்கள் காலம் முடியும் போது அப்போது வாசித்தவன் அனுபவிக்கும் மன (நரக) வேதனையை உங்கள் ஆத்மா உணரக்கூடும். எழுத்தாளர்களின் பலமே இது.
நம் நாட்டில் பாரதிக்கு கிடைத்த அவமானங்களை விட இப்போதுள்ள எழுத்தாளர்களின் நிலை ஒப்பீட்டளவில் பரவாயில்லை தானே?
அருமையான பதிவு.
இந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
எனது எண்ணங்கள் அனைத்தையும் எனது இனிய நண்பர் திரு ஜோதிஜி அவர்கள் அருமையாக சொல்லியிருக்கிறார்கள்.
மிக்க் நன்றி ஐயா.
இதைவிட இன்னமும் கூடுதலான தொகையை விருதாக அளித்து சிறப்பிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். ஆனால் இலக்கியத்துக்கு ஒரு சிறிய ஸ்பான்சர்கூட கிடைப்பதில்லை\\
கிரிக்கெட்டுக்கு கோடிகோடியா கொடுக்குற ஊருல எப்படி எழுத்தாளருக்கு ஸ்பான்சர் கொடுப்பாங்ங. கிரிக்கெட் ஒழியனும். அப்பத்தான் நம்ம நாட்ல எதாவது நல்லது நடக்கும்.
நாஞ்சிலின் உரை அருமை. பகிர்விற்கு நன்றி.