மாதாந்தத் தொகுப்புகள்: நவம்பர் 2011

எட்டுத் திக்கும் மதயானை 10

This gallery contains 9 photos.

மனித வாழ்வில் அறம் என்பது நிலையானது, மாறாதது, மயக்கம் தராதது. திருவள்ளுவர் சொன்னாலும் தெருப்பாடகன் சொன்னாலும் அறம் என்பது ஒன்று தான்.  ஒழுக்கம் என்பது இடத்திற்கு இடம், காலம், பார்வை பொறுத்து வழுகிக்கொண்டு ஓடுவது. எனவே வெவ்வேறு சமூகங்கள் வெவ்வேறு ஒழுக்கங்களைப் பேணுகின்றன.  ஒரு சமூகம் புலால் மறுப்பு எனும் ஒழுக்கம் பேணுகிறது.  இன்னொரு சமூகம் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

புளிக்கும் அப்பழம்

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் உலக நாடுகள் காணுதல் என்றால் அருவி , புல்வெளி , கானகம் , வாகனம் , ஓவியம் , சிற்பம் , படகுச் சவாரி , பனிச்சறுக்கு , வெந்நீர் ஊற்று , உறங்கும் எரிமலை , வண்ணக் கடற்புறம் , கவினுறு தீவு , வடிவும் வனப்பும் கொண்ட கைகளின் அமுக்குதல் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

என்பிலதனை வெயில் காயும் 11

This gallery contains 9 photos.

மூன்றாவதாக எழுதப்பட்டு, இரண்டாவதாக 1979-ல் வெளியான நாவல் ‘என்பிலதனை வெயில் காயும்’.தற்போது புத்தகமாக இருக்கும் வடிவத்தில் நான் அதை எழுதவில்லை. ஐந்தாவது நகலெடுப்பில் அதன் வடிவம் தலைகீழாக மாறியது. வடிவம், உத்திபற்றிய என் அக்கறைகளை அந்த நாவலில் காண இயலும்…….நாஞ்சில் நாடன்                                            தொடரும்……. எஸ் ஐ சுல்தான்

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சதுரங்க குதிரை 8b

This gallery contains 9 photos.

வாழ்தல் என்பது முகம் அழிந்துபோதல் என்றும், ரசனை அற்றுப்போதல் என்றும், சுயநலமாக சுருளுதல் என்றும் நகரம் எனக்கு நாளும் கற்பிக்க முயலுகையில், அதில் முகம் அழிந்து போகாமல், என்னை நான் மறுபடி மறுபடி கண்டெடுத்துக்கொள்ளும் முயற்சிகள்தாம் என் படைப்புலகம். ……நாஞ்சில் நாடன் முன்கதை:  சதுரங்க குதிரை தொடரும்….. எஸ் ஐ சுல்தான்

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எறிகதிர் நித்திலம்

This gallery contains 10 photos.

மோதி ராஜகோபால் நாஞ்சில்நாடனுக்கு  பதினைந்துவருடங்களாக ஆத்மார்த்த நண்பராக திகழ்ந்தார். நாஞ்சிலின் பேச்சில் ‘மோதிசார்’ வராத நாளே இருப்பதில்லை. திருச்சி சென்று அறைபோட்டு அவருடன் அமர்ந்தும் படுத்தும் விடியவிடிய இலக்கியம் பேசிவிட்டு திரும்புவார் நாஞ்சில்.(ஜெயமோகன்) ………………………………………………..நாஞ்சில்நாடன்

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இருள்கள் நிழல்களல்ல – நாஞ்சில் நாடனின் கல்யாண கதைகள் 6

This gallery contains 10 photos.

  சின்னஞ் சிறு வயதில், ஆறோ ஏழோ படிக்கின்றபோது, ஊரில் நடந்த திருமண வீட்டில், மத்தியானம் சாப்பிட, வகுப்பாசிரியரிடம் அனுமதி பெற்று, ஒன்றரை மைல் ஓடிவந்து பந்தியில் உட்கார்ந்திருக்கும்போது, உடை கண்டு, பொருளாதார நிலை கண்டு, பந்தியில் இருந்து தூக்கி வெளியே விடப்பட்ட சிறுவனின் அகம் இன்னும் மறந்து போகவில்லை. பசியின், அவமானத்தின், சோகத்தின், பலகணிகள் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 4.1

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்  சொல்வனம் http://solvanam.com/?p=16510 மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் தாய்த் தெய்வம் அம்மன் என்றும் அம்மை என்றுமே விளிக்கப்பட்ட காலம், அவள் அம்பாள் ஆக்கப் படாத காம். குமரகுருபரரின் மற்றுமொரு கீர்த்தி பெற்ற நூல் இது. ‘தமிழொடு பிறந்து பழ மதுரையில் வளர்ந்த கொடி மீனாட்சியைப் பாடுவது … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எங்க நாஞ்சில் வீட்டுக் கல்யாணம்

This gallery contains 1 photo.

ச விஜயலச்சுமி முன் பகுதிகள்: எங்கவீட்டுகல்யாணம்…பகுதி-1   எங்க வீட்டுக் கல்யாணம்…பகுதி-2 பார்த்த இடத்தின் களிப்போடும் தங்கையின் திருமணத்தின் குதூகலத்தோடும் மண்டபத்திற்குவந்தேன்.தமிழ்ச்செல்வன் அண்ணன் மகனின் திருமணத்திற்குபின் இத்தனை படைப்பாளிகள் கலந்துகொண்ட திருமணம் சமீபத்தில் வேறெதுவும் இல்லை.எனக்கு நேரடி அறிமுகமில்லாத பலரையும் சந்திக்கும் வாய்ப்பாக இருந்தது.தங்கை சங்கீதா பொறுப்பு மிக்கவள். அவளது பொறுப்புணர்ச்சியினால் எனக்கு கொஞ்சம் செறுக்குகூட, பல முறை … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சில்லக்குடி

This gallery contains 4 photos.

  திரு ஜீவன் தென்னக ரயில்வேயில் அதிகாரியாக பல்லாண்டுகளாக பணிபுரிபவர். நல்லப் படிப்பாளி. சமூகவியல் ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் எனத் தனது ஆளுமையை செலுத்த முயல்பவர். அவரது “சில்லக்குடி” எனும் இந்த நூலில் பயணியாக இருந்து மாத்திரமே ரயில் போக்குவரத்தின் வாழ்க்கையை கவனிக்க நேர்ந்தவர்களுக்கு ரயில்களின் இயக்கம் சார்ந்த, அதில் பணியாற்றும் மனிதர்கள் சார்ந்த … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

டிங்டாங்

This gallery contains 9 photos.

அந்த மண்ணின் குணங்கள் சமநிலை கெடாமல் அப்படியே இருந்தன. வயது வந்தவர்களின் மக்கள் தொகையை இரண்டாக பிரித்தால்- ஐந்தாவது தோற்ற அந்த காலத்து முரட்டு மூடர்கள் என்றும், எஸ்.எஸ்.எல்.சி அல்லது பி.யூ.சி தோற்ற இளைய பாரத முரட்டு மூடர்கள் என்றும் இரண்டாக பிரியும். வயது அங்கே யாது மாற்றத்தையும் ஏற்ப்படுத்தியதில்லை. இந்த சீரில் மாதவம் செய்த … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

எட்டுத் திக்கும் மதயானை 9.2

This gallery contains 12 photos.

  மேற்கில் வருணன், கிழக்கில் இந்திரன், வடக்கில் குபேரன், தெற்கில் எமதர்மன், தென் கிழக்கில் அக்னி, வடமேற்கில் வாயு, தென் மேற்கில் கணபதி, வடகிழக்கில் ஈசன். எல்லோருக்கும் ஒரு திசை இருந்தது. ஆட்சி செய்யவோ அல்லது நோக்கிச் செல்லவோ! அல்லது கிடந்தது உழலவோ!   நாஞ்சில் நாடன்   முன்கதை : எட்டுத் திக்கும் மதயானை … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சதுரங்க குதிரை 8a

This gallery contains 10 photos.

 இந்நாவலில் ஒரே கதாபாத்திரமான நாராயணனை சுற்றி மட்டும் கதை செல்கிறது சுழித்து செல்லும் நதியை போல அதன் போக்கில் செல்கிறது எத்தனை தடைகளை, எத்தனை சோதனைகளை அனைத்தும் தாண்டி திருமணம்என்ற பந்தத்தில் சேராமலே அதன் பயணம் முடிகிறது. நாஞ்சில் நாடன் முன்கதை:சதுரங்க குதிரை              தொடரும்….. எஸ் ஐ சுல்தான்

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

என்பிலதனை வெயில் காயும் 10

This gallery contains 8 photos.

படைப்பாளி எதையும் எழுதப் புகுமுன் போருக்குப் போகிறவன் போல்தான். தனது களம், காலம், கரு சார்ந்து தனது உத்தியை அமைத்துக்கொள்கிறான். மொழியைத் தேர்ந்து கொள்கிறான். தற்செயலாக அமைவதும் திட்டமிட்டுக் கொள்வதும் உண்டு. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்றொரு கூற்றுண்டு வண்டமிழில்…….நாஞ்சில் நாடன் முன்கதை:  என்பிலதனை வெயில் காயும்                                                                                     தொடரும்….. எஸ் ஐ சுல்தான்

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

துறவு – நாஞ்சில்நாடனின் கல்யாணக்கதை 5

This gallery contains 8 photos.

  இரயில் வள்ளியூரைத்தாண்டிய சிலநிமிடங்களில் தொலைபேசியில் நாஞ்சிலார் அழைத்தார்.வண்டி எங்கே வந்துகொண்டிருக்கிறது என கேட்டவர் இரயில் நிலையம் வந்து சேரும் நேரத்தைக்கூறிவிட்டு நான் இங்கேதான் இருக்கிறேன் மெயின்கேட்டிற்கு வந்துவிடுங்கள் என்றார்.அறைக்கு அழைத்துச்செல்ல காத்திருந்தார்.காலையில் தங்கை சங்கீதாவுடன் இணைந்து நாஞ்சில்நாட்டு சிற்றுண்டி சாப்பிட்டோம்……(ச விஜயலட்சுமி)(http://peruvelippen.wordpress.com/2011/11/18/எங்கவீட்டுகல்யாணம்பகு/)   பிற நாஞ்சில் நாடனின் கல்யாண கதைகள் 1 கனகக்குன்று கொட்டாரத்தில் கல்யாணம் 2  … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 4

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் பிள்ளைத் தமிழ் பிள்ளைத் தமிழ் மிக முக்கியமானதோர் சிற்றிலக்கிய வகை. தமிழே பிள்ளையாக உருவெடுத்து வந்தாற்போல் கவிதைச் செழுமை உடைய நூற்கள் பல இந்த இலக்கிய வகையில் உண்டு. கடவுளை, ஞானியரை, அரசர்களை, குறுநில மன்னர்களைக் குழந்தையாகப் பாவித்துப் பாடும் இலக்கிய வகையே பிள்ளைத் தமிழ் ஆகும். கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தர் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக