மாதாந்தத் தொகுப்புகள்: ஒக்ரோபர் 2011

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் தாமும் பிறரும்

This gallery contains 13 photos.

தன்னம்பிக்கை அற்ற, நோக்கத் தெளிவற்ற அல்லது நோக்கமேயற்ற, முயற்சி அற்ற, கடும் உழைப்பு அற்ற, பழமையில் மரியாதையும் புதுமை எதுவென்ற பிரித்தறி ஆற்றலும் அற்ற இந்தச் சமூகம் நேற்றைச் சுமந்துகொண்டு நாளையை நோக்கி நகரப் பிரயத்தனப்படுகிறது. இந்தச் சமூகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட சிலருக்கு அது புலப்படுகிறது. ஆனால் வெகுசனத்துக்குப் புலப்பட வேண்டும். தன் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சதுரங்க குதிரை 5

This gallery contains 16 photos.

ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு கணத்தில் தனித்து விடப்படலாம் அப்போது அத்தனிமையின் பயணத்தில் யாருடைய வருகையும் இல்லாமல் கூட போகலாம் தென்றலோ புயலோ எதுவுமே தீண்டாத சூன்யப்பெருவெளியின் இறுதி வரை நிகழலாம். அப்பயணத்தின் இறுதியாக நீங்கள் கண்டவை எதுவாக இருக்கும்? மற்றவருக்கு அவ்வாழ்க்கை எப்படியான புரிதலாக இருக்கும். நினைத்துப் பார்க்க இயலாத கொடுமையாக இருக்குமென்றால் பிறந்ததின் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அறமா மறமா?

This gallery contains 1 photo.

தோளின் கிளி பறந்த மீனாட்சி கொண்டை அவிழ அலையாய் அளகம் சரிந்த நாச்சி பொற்கிண்ணப் பால் வார்த்து ஞானப்பசி கிளத்திய உமையாள் தாம்பூலம் உமிழ்ந்து கவிக்கண் திறந்த காளி தவழ்ந்தும் உருண்டும் பனிமலை எய்திய ஆதிசிவன் அம்மை கன்றும் உண்ணாது கலத்திலும் வீழாது காமத் தீம்பால் மண்ணுக்குப் பாயும் மாயம் ஆய்ந்த வெள்ளி வீதி கால் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

You are cordially invited

This gallery contains 2 photos.

Nanjil nadan

படத்தொகுப்பு | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

சூடிய பூ சூடற்க – மதிப்புரை

This gallery contains 1 photo.

ஆனந்த் ராகவ் http://www.justbooksclc.com/BookReview;jsessionid=258D9FE160DAAD04768FA41EAB7BEAC3?profileId=5766&titleId=143784&reviewer=Anand+Raghav நாஞ்சில் நாடனின் , சாகித்ய அகாதமி பரிசு பெற்ற, இந்தப் புத்தகம் சிறுகதைகள் என்றோ,  கட்டுரைகள் என்றோ பிரித்து இனங்காண முடியாதது போல, கதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் இடைப்பட்ட நிலையில் சஞ்சரிக்கின்றன.  இந்தக் கட்டுரைத் தன்மை அவருக்கு ஒரு எழுத்தாளனாய், சமூகப் பிரஜையாய், சக பிரயாணியாய்  தன் எண்ணங்களை  சிரமமின்றி வெளிப்படுத்த, எள்ளல் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கீரனூர் ஜாகீர்ராஜா-புத்தகம் பேசுது-நேர்காணல் 1

This gallery contains 9 photos.

புதிய புத்தகம் பேசுது- கீரனூர் ஜாகீர்ராஜா – நாஞ்சில் நாடன் நேர்காணல்   தொடரும்……

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

என்பிலதனை வெயில் காயும் 6

This gallery contains 6 photos.

பள்ளிக் காலங்களில் பக்கத்தில் அமர்ந்திருக்கும் மாணவனிடம் ரப்பர், பென்சில் வெட்டும் பிளேடு, கடனாகப் பத்துச் சொட்டு மை, சில்லறை வரைபட உபகரணங்கள்… ஊரில் சடங்கு போன்ற விசேஷங்களில் முண்டியடித்துக் கொண்டு வாங்கப்படும் வெற்றிலை, சீனி, வாழைப்பழம்… சடங்கான பெண் பத்து நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு மீண்டும் பள்ளிக்கு மஞ்சள் பூச்சுடனும் மருதாணிச் சிவப்புடனும் மறுபடி … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன் இல்லத் திருமண அழைப்பிதழ்

This gallery contains 3 photos.

நாஞ்சில் நாடன் அன்புடன் அழைக்கிறார் ..

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் -பள்ளும் குறமும்

This gallery contains 1 photo.

solvanam.com/ நாஞ்சில் நாடன் முந்தைய பகுதிகளை இங்கே படிக்கலாம் : பாகம் – 1 | பாகம் – 2      பள்ளும் குறமும்   பாட்டியல் நூல்களால் 96 என வரையறுக்கப்பட்டவை சிற்றிலக்கியங்கள். புத்திலக்கியங்களை ‘விருந்து” எனக் குறிக்கின்றது தொல்காப்பியம்.   விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே,  என்பது தொல்காப்பியம், … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பாலம் கதை குறித்து- ஜெயமோகன் சொல்புதிது குரூப்பில்

This gallery contains 2 photos.

https://groups.google.com/forum/#!topic/solputhithu/G4JHu5-tkOg   மறுபடியும் மோதிரக் கையால் குட்டுப்படும் நேரம்:  பாலம் கதையின் முடிவு புரியவில்லை!  நிறைய சாத்தியங்கள் இருக்கின்றன. பாலா. – V Bala    ………………….. 1.         பெரிய அளவில் விடாப்பிடியாக நீண்ட நேரம் போராடிக் கொண்டிருப்பவர்கள்- அவர்கள் பக்கம் இறங்கி வர ஒரு காரணத்தை மனம் தேடிக் கொண்டிருக்கும். அதுவும் பெரியவர் – … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எட்டுத் திக்கும் மதயானை 8.0

This gallery contains 12 photos.

  பூவலிங்கம் யார் ? நாம் தான். என்ன, அவனிடம் உள்ள அளவு நியாயம், ரௌத்திரம் மற்றும் நேசம் நம்மிடம் உள்ளதா? – என்பதே நாம் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும். பூவலிங்கத்தின் மூலம் நாம் நம்மைப் பற்றி வைத்திருக்கும் மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்ய வைக்கிறார் நாஞ்சில் நாடன். அது தானே நல்ல நாவல்? படித்துப் பல … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கும்பமுனி நானூறு

This gallery contains 1 photo.

  பல்கலை கழகத்தில் சரஸ்வதி பூஜை கொண்டாடுகிறார்கள்… ஹா…ஹா….ஹா…..   (கும்பமுனி)   தமிழனுக்கு தந்திரம் தாய்பாலில் சுரந்து பிறந்ததில் இருந்தே புகட்டப்படுகிறது…………….(கும்பமுனி)

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கும்பமுனி நானூறு

This gallery contains 1 photo.

  பல்வலி பாவிகளுக்குத்தான் வரும். நான் பெரும் பாவி. பல் போனால் ஜொள்ளு போகும், ஆனால் லொள்ளு போகாது ………………………………………………………………..கும்பமுனி

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பாலம்

This gallery contains 8 photos.

தான் உணர்ந்திருந்த வாழ்க்கையை, உணர்ச்சிகளை, சீரழிவுகளை, சிறப்புகளை கலையாக மாற்றும் போது பாசாங்குகள் அற்ற தெரிந்த மொழி தேவைப்படுகிறது. ஆனால் அதுதான் புழங்கிக் கொண்டிருக்கிற மொழியாக இருந்தால் வேற்றுமையாக தொனிக்கும் என்ற வகையில் தன் வட்டார வழக்கை வழங்கு மொழியாக்கிக் கொண்டதாக விளக்குகிறார் நாஞ்சில் நாடன். ..(தி.சுபாஷிணி) நாஞ்சில் நாடன் ….  …….   …….  …….  … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நுண்தகவல்களும் நாஞ்சிலும்- ஜெயமோகன்

This gallery contains 1 photo.

ஜெயமோகன்   நாமறியும் தகவல்களுக்கு இருமுகம் உண்டு. முக்கியமான, பெரிய தகவல்கள். சாதாரணமாக ஒருவரால் கவனிக்கப்படாத நுண்தகவல்கள். ஓர் இடத்துக்கு மூன்றுவயதுக் குழந்தையைக் கூட்டிச்சென்றால் நாம் காணாத ஒன்றை அது கண்டு சொல்லும் என்பதை கவனித்திருக்கிறேன்   ஒரு கடையில் சைதன்யாவுக்கு சாக்லேட் எடுத்துக் கொடுக்க கடைப்பெண்ணிடம் கேட்டேன். சாக்லேட் எடுத்தபோது நாலைந்து பொருட்கள் நழுவி … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக