தளத்தில் தேட
நாஞ்சில்நாடன்
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
-
அண்மைய பதிவுகள்
- ஷாஜியின் சொல்லில் அடங்காத இசை நூல் வெளியீட்டில் நாஞ்சில்
- மும்மணிக்கோவை
- வந்தான்,வருவான்,வாராநின்றான்
- சொன்னாங்க!!
- “நகரங்களில் பயணிக்கும் போது மூச்சு திணறுகிறது’
- சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – இறுதிப்பகுதி
- தண்ணீர் பெரிய பிரச்சினை
- ஷாக்கடிக்குது ஷாக்கடிக்குது
- நாஞ்சில் தாத்தா
- சிறுவர் செடி வளர்ப்போம்
- பாரத தேசமென்று தோள் தட்டுவோம்!
- துன்னல்
- முரண் தொகை
- The Iyal Award
- விஷ்ணுபுரம் விருது 2012. கோவைக்கு வருக!
- நாஞ்சிலுக்கு இயல் விருது
- பரதேசி- கல்கி
- பெருந்தவம்- (முழுக் கதை)
- நாஞ்சில்நாடனும் ஒரு சிறுகதையும்
- பெருந்தவம்
பிரிவுகள்
- "பனுவல் போற்றுதும்" (47)
- “தீதும் நன்றும்” (89)
- அசை படங்கள் (1)
- அசைபடம் (9)
- அனைத்தும் (740)
- அமெரிக்கா (15)
- இன்று ஒன்று நன்று (6)
- இலக்கியம் (363)
- எட்டுத் திக்கும் மதயானை (36)
- எண்ணும் எழுத்தும் (17)
- என்பிலதனை வெயில் காயும் (28)
- எழுத்தாளர்களின் நிலை (41)
- கமண்டல நதி (11)
- கல்யாண கதைகள் (10)
- கும்பமுனி (46)
- சதுரங்க குதிரை (24)
- சாகித்ய அகாதமி (60)
- தலைகீழ் விகிதங்கள் (9)
- திரைத் துறை (3)
- நாஞ்சிலின் தேர்தல் 2011 (19)
- நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (35)
- நாஞ்சில் நாட்டு கதைகள் (99)
- நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)
- நாஞ்சில்நாடனின் கதைகள் (298)
- நாஞ்சில்நாடனின் கவிதைகள் (60)
- நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (87)
- நாஞ்சில்நாடனைப் பற்றி (197)
- நாஞ்சில்நாடன் கட்டுரைகள் (209)
- பச்சை நாயகி (36)
- பம்பாய் கதைகள் (74)
- மண்ணுள்ளிப் பாம்பு (1)
- மாமிசப் படப்பு (9)
- மிதவை தொடர் (19)
- விகடன் கதைகள் (23)
கும்பமுனி கதைகள் இங்கே
தொகுப்பாளர்
S.i.சுல்தான்
காப்பகம்
- ஏப்ரல் 2013 (3)
- பிப்ரவரி 2013 (4)
- ஜனவரி 2013 (5)
- திசெம்பர் 2012 (5)
- நவம்பர் 2012 (3)
- ஒக்ரோபர் 2012 (10)
- செப்ரெம்பர் 2012 (5)
- ஓகஸ்ட் 2012 (6)
- ஜூலை 2012 (23)
- ஜூன் 2012 (22)
- மே 2012 (11)
- ஏப்ரல் 2012 (11)
- மார்ச் 2012 (18)
- பிப்ரவரி 2012 (18)
- ஜனவரி 2012 (21)
- திசெம்பர் 2011 (31)
- நவம்பர் 2011 (41)
- ஒக்ரோபர் 2011 (30)
- செப்ரெம்பர் 2011 (35)
- ஓகஸ்ட் 2011 (37)
- ஜூலை 2011 (49)
- ஜூன் 2011 (42)
- மே 2011 (41)
- ஏப்ரல் 2011 (44)
- மார்ச் 2011 (53)
- பிப்ரவரி 2011 (39)
- ஜனவரி 2011 (39)
- திசெம்பர் 2010 (50)
- நவம்பர் 2010 (23)
- ஒக்ரோபர் 2010 (13)
- ஓகஸ்ட் 2010 (15)
- ஜூலை 2010 (51)
வண்ணதாசன் தளம்
வண்ணநிலவன் வலைப்பூ
சக்திஜோதி கவிதைகள்
தோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ
ச விஜயலட்சுமி வலைப்பூ
முதியோரைத் தத்தெடுப்போம்
மாதாந்தத் தொகுப்புகள்: ஜூன் 2011
மிதவை…7.1
நாஞ்சில் நாடன் முன்கதை: மிதவை தொடர் தொடரும்… sisulthan
மருதம்
நாஞ்சில் நாடன் எஸ் ஐ சுல்தான்
எட்டுத் திக்கும் மதயானை…..2.1
நாஞ்சில் நாடன் முன்கதை: எட்டுத் திக்கும் மதயானை வண்ணங்களில் சுழன்று கொண்டிருந்தது வானில் விடுதலைப் பந்து. தேசீய நாட்களில் விமானங்கள் தலைவர் தலைகளில் பூவிதழ்க் குவியல்கள் சொரிந்தவாறிருந்தன. கல்யாண மண்டபங்களில் விருந்து முடிந்தபின் சேரும் எச்சிச் சோற்றைச் சேகரித்து விழா எடுத்து ஏழைகளுக்கு விநியோகிக்கலாம். இலவச வேட்டி, சேலை, ஐந்து கிலோ அரிசி வழங்குவதைப் … Continue reading
இலைமறை காய்
நாஞ்சில் நாடன் sis
நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை- முன்முகம்
முன்முகம் இது சமூகவியல் ஆய்வாளன் ஒருவனின் அடங்கல்கள் அல்ல. ஒரு படைப்பிலக்கியவாதியின் பதிவுகள் மட்டுமே. இந்தக் கட்டுரையை எழுதிவரும்போது ஆய்வுக்குண்டான நிறையப் பகுதிகள் உட்பொதிந்து இருப்பது எனக்குப் புலப்பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் விரிவான ஆய்வு எனது இயங்குதளம் அல்ல என்பதால், சில கோடுகளையே காட்ட முடிந்திருக்கிறது. ஒரு கள ஆய்வு செய்வதற்குரிய வாழ்க்கை அமைப்பையும் நான் மேற்கொண்டிருக்கவில்லை. … Continue reading
நாய் பெற்ற தெங்கம் பழம்
நாஞ்சில் நாடனின் “நாய் பெற்ற தெங்கம் பழம்” கட்டுரையிலிருந்து ஒரு பகுதி
நாஞ்சில் நாடனின் மாமிசப் படைப்பு
பாண்டியன்ஜி நாஞ்சில் நாட்டு மையப்பகுதியில் குடிகொண்டிருந்தது மாங்கோணம் சிற்றூர். இலுப்பாறு ,காட்டாறு ,உயிறாறு என்று மூவகை நதிகளாலும் ஆங்காங்கே இயல்பாகவே ஏற்பட்டிருந்த நீர் நிலைகளாலும் சூழப்பெற்ற மாங்கோணம் மிகுந்த வளப்பமான பகுதியாயிருந்தது.நீரும் நிலமும் வளம் பெற்றிருந்ததாலேயே மாங்கோணத்து மக்களுக்கு கொஞ்சம் மிதப்பு. பேச்சிலும் போக்கிலும் அது சர்வசாதாரணமாகவே வெளிப்பட்டது..இருநூறு குடும்பங்களே வாழும் மாங்கோணத்தில் இரண்டு … Continue reading
நெஞ்சோடு கிளத்தல்
நான் பெண் நிலவல்ல நான் உயிர்ப்புடனிருப்பவள் நிலவல்ல ஆயிரம், ஆயிரம் சூரியன்களைப் பெற்றெடுக்கும் பெண் நிலவல்ல! -கவிஞர் சக்தி ஜோதி நாஞ்சில் நாடன்
ராஜாக்களும் சீட்டுக் கம்பெனிக்காரர்களும்
சுடலைமாடன் சாமிகளுக்கு விசேடநாட்களில் புதுத் துணியும், மாலையும், சூட சாம்பிராணிப் புகையும், படையல் வாசனையும் என சபிக்கப்பட்டிருப்பது போல இந்த சிலைகளுக்கும் பிறந்த தினங்களில் பூமாலைகள் விதிக்கப்பட்டிருந்தன நாஞ்சில் நாடன் sis
நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை
நாஞ்சில் நாடன் ஒளவையார் அம்மன் கோவில் பட உதவி: பாலா, சிங்கப்பூர் ஓவியம்: ஜீவா
விவாதம்
நாஞ்சில் நாடன் sis
மிதவை..7.0
(டாக்யார்டில் வேலைப் பார்க்கும் சுப்பையா மூலமாக பொங்கல் வீடுகளில் இடம் பார்த்தான். சண்முகம் குடிபெயர்ந்தான். சண்முகம் தானாகவே வலிய வேலையைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினான்.) நாஞ்சில் நாடன் தொடரும்….
கழுதை
நாஞ்சில் நாடன் sis
மணமானவருக்கு மட்டும் (கும்பமுனி)
(வாழ்ந்ததும் அலுத்ததும் அழுததும் போதும்….வெறுத்ததும் போதும், வெந்து வேக்காடானதும் போதும்!!!! மகா மெகா கிரேட் எக்ஸ்சேஞ்ச் ஆபர். வாழ்க்கையின் நேரான துணையை தேர்வுசெய்ய மீண்டுமோர் நல்வாய்ப்பு!!!!!!) நாஞ்சில் நாடன் தொடரும்????????????
எட்டுத் திக்கும் மதயானை…..2.0
அவரவர்க்கு அவரவர் கவலை. மண் செப்புப் போல சின்னக் கவலை, குலுக்கை போலப் பெரிய கவலை. கவலை மலிந்த காலம். துவேஷம், துரோகம், துயரம் போல் கவலைகளும் செழித்துப் பயிராகும் பூமி. நாற்றாக நடுவாரும் இல்லை, களையாக பறிப்பாரும் இல்லை. நாஞ்சில்நாடன் தொடரும்…..
Posted in அனைத்தும், இலக்கியம், எட்டுத் திக்கும் மதயானை, நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள்
Tagged எட்டுத் திக்கும் மதயானை, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடன், பூலிங்கம், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan
2 பின்னூட்டங்கள்
















