மாதாந்தத் தொகுப்புகள்: ஏப்ரல் 2011

பெருந்திணை

    இராப்பாடி பசியாற யாசித்து உதிரும் முதுமையின் கனவு   கண்டு எய்திய பின்னும் தேடிச் சலிக்கும் ஞானியின் தினவு   உற்றார் வெற்றியில் களிக்கும் கணத்திலும் உட்பாய்ந்து வருத்தும் தோல்வியின் நினைவு   கசந்த்தோர் எண்சீர் விருத்தமாய் நலியும் எளிய என் இதிகாசப் புனைவு ***********  “பச்சை நாயகி” கவிதைத் தொகுப்பில் “நாஞ்சில் … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கவிதைகள், பச்சை நாயகி | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தென்குமரியின் கதை

தமிழனுக்கு முறையான வரலாறு இல்லை என்பார்கள். அ.கா.பெருமாளின் இந்த முயற்சியைக் காணும்போது இன்னும்கூட காலம் தாழ்ந்து போய்விடவில்லை என்று தோன்றுகிறது நாஞ்சில் நாடன்

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கமண்டல நதி 6

  (கும்பமுனி சிரித்தபடியே இருக்கிறார். நவீன வாழ்க்கை என்ற மாபெரும் கேலி நாடகம் அவர் முன் நடந்தபடியே இருக்கிறது. அவருக்கு எல்லாமே அபத்தமானவையாகப் படுகின்றன.) ஜெயமோகன் முந்தைய பகுதிகள்: 1 .ஜெயமோகன் நேரில் கண்ட கும்பமுனி 2. கமண்டல நதி (2) 3. கமண்டல நதி (3) 4. கமண்டல நதி (4) 5. கமண்டல நதி 5 … Continue reading

Posted in அனைத்தும், கமண்டல நதி, கும்பமுனி, நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மிதவை……3.1

  (ஒய் பி சவான்போல் தொப்பி வைத்துக் கொண்டிருந்தனர். முன்பெல்லாம் தொப்பி வைத்திருந்தவரை துருக்கர் எனவே சண்முகம் நினைத்துக் கொண்டிருந்தான். ஜவகர்லால் நேரு பற்றிக்கூட இந்த குழப்பம் இருந்தது.) நாஞ்சில் நாடன் முன்கதை: மிதவை…தொடர்கதை (1/1) மிதவை…தொடர்கதை (1/2) மிதவை ..2 மிதவை 2.1 மிதவை……3 தொடரும்….

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், மிதவை தொடர் | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

நேர்காணல்………….கும்பமுனி (2)

இதுக்கு அம்பது வருசமா பதிலு சொல்லீட்டு வாறேன். ஒரு மயிராண்டிக்கும் மனசிலாக மாட்டங்கு….மனசிலானாலும் ஏத்துகிட மாட்டான். எவன் சத்தம் போட்டு பேசுகானோ, எவன் நீண்ட நேரம் பேசுகானோ அவன் பெரிய புரட்சிப் பீரங்கி ஓய் நம்ம ஊர்லே…(கும்பமுனி) முந்தைய பகுதி:நேர்காணல்………….கும்பமுனி நாஞ்சில் நாடன்

Posted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

தாய் மனம்

நாஞ்சில் நாடன் கோயம்புத்தூரில் வாழ்கின்ற இந்த இருபது ஆண்டுகளில், அலுவல் நிமித்தமாக முப்பது முறைக்கும் குறையாமல் காரைக்குடி போனதுண்டு. அலைச்சலில் ஒரு சுகம் இருந்ததுபோல, அலுவலக வேலைகளைச் சுளுவாக முடிக்கும் திறனும் இருந்தது. கிராமங்களில் விறகு கீறுபவர்களைக் கவனித்தால் தெரியும், சிலர் மொத்த பலத்தையும் செலுத்தி மாங்குமாங்கென்று கோடரி போடுவார்கள். சிலர் ஆசாக வீசுவதில் விறகுச் … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தாமிரபரணி பின்னும் ஒழுகும்

நாஞ்சில் நாடன் ..

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

முரண்டு

..

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

நாஞ்சில்நாடன் ஒரே ஆளெனில் நக்கீரரும்தான்

This gallery contains 1 photo.

மரபின் மைந்தன் மா.முத்தையா சிவபெருமானுடன் மோதிய நக்கீரரும்,திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரரும்,திருஈங்கோய்மலை எழுபது பாடிய நக்கீரதேவ நாயனாரும் ஒருவர்தானா,வெவ்வேறு ஆட்களா என்கிற கேள்வி காலங்காலமாய் விவாதிக்கப்பட்டு வருகிறது. பக்திப்பெருக்கெடுக்கும் நக்கீரரும் பயங்கர கோபக்காரரான நக்கீரரும் ஒரே ஆளாக இருக்க முடியாது என்கிற எண்ணம்தான் இதற்குக் காரணம்.நாஞ்சில் நாடனின் படைப்புகளைப் பார்க்கும்போது நக்கீரர் ஒரே ஆளாக இருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நேர்காணல்………….கும்பமுனி

நாஞ்சில் நாடன் அடுத்த பகுதியில் முடியும்..

Posted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

மிதவை……3

நாஞ்சில் நாடன் முன்கதை: மிதவை…தொடர்கதை (1/1) மிதவை…தொடர்கதை (1/2) மிதவை ..2 மிதவை 2.1 தொடரும்..

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், மிதவை தொடர் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வரப்புயர (2)

நாஞ்சில் நாடன் முன் பகுதி:  வரப்புயர (1)..

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

என்மனார் புலவ

நாஞ்சில் நாடன் “பச்சை நாயகி” கவிதைத் தொகுப்பில் “நாஞ்சில் நாடன்” மற்றும் சில கவிதைகள்: தேடுவதில் தொலைகிறதென் காலம் மாற்றிச் சூடு….. கவிதை திகைப்பாய் இருக்கிறது எவர் எழுதக் காத்திருக்கிறீர்? எது கவிதை? மக்களாட்சி வதைப்படலம்  ..

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கவிதைகள், பச்சை நாயகி | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

மிதவை 2.1

நாஞ்சில் நாடன் முன்கதை: மிதவை…தொடர்கதை (1/1) மிதவை…தொடர்கதை (1/2) மிதவை ..2 .  தொடரும்……. .

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், மிதவை தொடர் | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வரப்புயர (1)

நாஞ்சில் நாடன் .. (தொடரும்)

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்