தளத்தில் தேட
நாஞ்சில்நாடன்
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
-
அண்மைய இடுகைகள்
- எழுத்தாளர் நாஞ்சில்நாடனுடன் சந்தித்து உரையாட ஒரு வாய்ப்பு
- என்பிலதனை வெயில் காயும் 22
- கொடுக்கல் வாங்கல்
- சதகம் -சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் -1
- தக்கயாகப் பரணி-சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் 2
- காதல் போயின், காதல் போயின்….
- தலைகீழ் விகிதங்கள் 3
- நாஞ்சில்நாடன் அமெரிக்கப் பயணம்
- மாமிசப் படப்பு 3
- தக்கயாகப் பரணி-சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்
- இன்று…. ஒன்று….நன்று….
- தலைகீழ் விகிதங்கள் 2
- அமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் விழா: எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், ஜெயமோகன் கௌரவிப்பு
- நாஞ்சில் நாடன்-ஜெமோ குவைத் புகைப்படங்கள்
- குவைத்தில் ஜெயமோகன் & நாஞ்சில் நாடன்…
- ஜெமோ & நாஞ்சில்நாடன் அமீரக சந்திப்பு புகைப்படங்கள்
- மாமிசப் படப்பு 2
- என்பிலதனை வெயில் காயும் 21
- குவைத்தில் நாஞ்சில்நாடன் இந்த வாரம்
- அமீரக இலக்கியக் கூடல்.
வகைகள்
- "பனுவல் போற்றுதும்" (40)
- “தீதும் நன்றும்” (81)
- அசை படங்கள் (1)
- அசைபடம் (9)
- அனைத்தும் (656)
- இலக்கியம் (319)
- எட்டுத் திக்கும் மதயானை (35)
- எண்ணும் எழுத்தும் (17)
- என்பிலதனை வெயில் காயும் (23)
- எழுத்தாளர்களின் நிலை (28)
- கமண்டல நதி (11)
- கல்யாண கதைகள் (10)
- கும்பமுனி (46)
- சதுரங்க குதிரை (24)
- சாகித்ய அகாதமி (60)
- தலைகீழ் விகிதங்கள் (3)
- திரைத் துறை (2)
- நாஞ்சிலின் தேர்தல் 2011 (19)
- நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (29)
- நாஞ்சில் நாட்டு கதைகள் (78)
- நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)
- நாஞ்சில்நாடனின் கதைகள் (271)
- நாஞ்சில்நாடனின் கவிதைகள் (59)
- நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (82)
- நாஞ்சில்நாடனைப் பற்றி (158)
- நாஞ்சில்நாடன் கட்டுரைகள் (196)
- பச்சை நாயகி (36)
- பம்பாய் கதைகள் (70)
- மண்ணுள்ளிப் பாம்பு (1)
- மாமிசப் படப்பு (4)
- மிதவை தொடர் (19)
- விகடன் கதைகள் (15)
கும்பமுனி கதைகள் இங்கே
தொகுப்பாளர்
S.i.சுல்தான்
தொகுப்புகள்
- மே 2012 (11)
- April 2012 (11)
- மார்ச் 2012 (18)
- பெப்ரவரி 2012 (18)
- ஜனவரி 2012 (21)
- December 2011 (31)
- நவம்பர் 2011 (41)
- அக்டோபர் 2011 (30)
- செப்டம்பர் 2011 (35)
- ஆகஸ்ட் 2011 (37)
- ஜூலை 2011 (49)
- ஜூன் 2011 (42)
- மே 2011 (41)
- April 2011 (44)
- மார்ச் 2011 (53)
- பெப்ரவரி 2011 (39)
- ஜனவரி 2011 (39)
- December 2010 (50)
- நவம்பர் 2010 (23)
- அக்டோபர் 2010 (13)
- ஆகஸ்ட் 2010 (15)
- ஜூலை 2010 (51)
-
அண்மைய மறுமொழிகள்
வண்ணதாசன் தளம்
வண்ணநிலவன் வலைப்பூ
சக்திஜோதி கவிதைகள்
தோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ
ச விஜயலட்சுமி வலைப்பூ
முதியோரைத் தத்தெடுப்போம்
மாதாந்தத் தொகுப்புகள்: பெப்ரவரி 2011
ஈரோடு கொங்கு வேளாளர் மகளிர் கல்லூரி கவிஞர் மகுடேசுவரன் உரை
கவிஞர் மகுடேசுவரன் http://kavimagudeswaran.blogspot.com/2011/02/blog-post_25.html நாஞ்சில் நாடன் அவர்களை எனக்கு இலக்கியம் படிக்கத் துவங்கிய காலத்திலிருந்து தெரியும். நான் அவருடைய சிறுகதைகளின் ரசிகன். முதன்மையாக அவர் சிறுகதையாசியர்தான். சூடிய பூ சூடற்க என்னும் சிறுகதைத் தொகுப்புக்காகவே அவர் சாகித்ய அகாதமி விருது பெற்றிருப்பது தற்செயலாகவே நிகழ்ந்துவிட்ட அற்புதம். சாகித்ய அகாதமி இப்படியெல்லாம் பொருத்தமான படைப்பாளிக்கு – அப்படைப்பாளி … Continue reading
Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனைப் பற்றி
Tagged ஈரோடு, கொங்கு வேளாளர் மகளிர் கல்லூரி, சாகித்ய அகாதமி, சாகித்ய அகாதமிநாஞ்சில் நாடன், சூடிய பூ சூடற்க, நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கவிதைகள், மகுடேசுவரன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan
4 மறுமொழிகள்
திகம்பரம் (கட்டுரை)
நாஞ்சில் நாடன்
நாஞ்சில் நாடன் கட்டுரைகள்
………………..நாஞ்சில் நாடன்
எனது படைப்புலகம் 3/3
நாஞ்சில் நாடன்
Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன் கட்டுரைகள்
Tagged எனது படைப்புலகம், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan
மறுமொழியவும்
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு கோயம்புத்தூர் விஜயா பதிப்பகம் சார்பில் வரும் 27.02.2011 – ஞாயிறு அன்று பாராட்டு விழா
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு கோயம்புத்தூர் விஜயா பதிப்பகம் சார்பில் வரும் 27.02.2011 – ஞாயிறு அன்று பாராட்டு விழா நிகழ இருக்கிறது. விழாவில் நாஞ்சிலாரின் ‘திகம்பரம்’ எனும் கட்டுரைத் தொகுப்பும் வெளியிடப்பட இருக்கிறது. விஜயா மு. வேலாயுதம், கவிஞர் செல்லகணபதி, முனைவர். சி.மா. ரவிச்சந்திரன், மரபின் மைந்தன் முத்தையா, கண்மணி குணசேகரன், இரா. சின்னசாமி, … Continue reading
திகம்பரம் (கட்டுரை தொகுப்பு)
நாஞ்சில் நாடன் 00
வீட்டில் மட்டும் பேசும் மொழியாக தமிழ் மாறிவிடக் கூடாது
வீட்டில் மட்டும் பேசும் மொழியாக தமிழ் மாறிவிடக் கூடாது: நாஞ்சில் நாடன் திண்டுக்கல், பிப். 22: தமிழ் மொழி வீட்டில் மட்டும் பேசும் மொழியாக மாறிவிடுமோ என்ற கவலை இலக்கியவாதிகளுக்கு உள்ளது என்று சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் தெரிவித்தார். காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை, சென்னை தமிழினி பதிப்பகம் இணைந்து … Continue reading
ஆத்மா (விகடன் … முழு கதை)
ஆத்மா நாஞ்சில் நாடன் ஆவணங்களில் அவர் பெயர் பீதாம்பர் பாண்டுரங்க்நாத்ரே. இதில் பீதாம்பர் அவர் பெயர், பாண்டுரங்க் என்பது தகப் பனார். நாத்ரே என்பது குலப் பெயர். குலப் பெயரைவைத்து சாதியைத் தெரிந்துகொள்ளலாம் எனினும், குலப் பெயர் சாதிப்பெயர் அல்ல. Sur Name என்பர் வடவர் புலங்களில். நம்மில் நாடார், செட்டியார், தேவர், கவுண்டர்போல் அல்ல; மராத்தியத்தில் குல்கர்னி, … Continue reading
’எனது படைப்புலகம்’ பாகம் 1/3
”நூற்றாண்டு தமிழ் சாதனை’-சிறப்புமலர் 2000ல் நாஞ்சில் நாடனின் கட்டுரை’ எனது படைப்புலகம்’ பாகம் 1/3 2ம் பாக தொடர்ச்சிக்கு :. http://nanjilnadan.wordpress.com/2011/02/16/எனது-படைப்புலகம்-23/
Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன் கட்டுரைகள்
Tagged எனது படைப்புலகம், எழுத்தாளர் நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan
மறுமொழியவும்
ஆத்மா (விகடன் சிறுகதை)
பீதாம்பர் பாண்டுரங்க் நாத்ரேக்கு கிர்ரென்று தலை சுழன்றதோடு மட்டுமன்றி, சளசளவென வியர்த்தது. மேலும் மேலும் எடையேற்றியதுபோல் இறுகி மார் வலித்தது. மூச்சுவிடச் சிரமமாக இருந்தது. நாத்ரேக்குப் புரிந்துபோயிற்று, கிடக்கப் படுத்தால் கிடந்து ஒழிந்துவிடலாம் என. எதற்கும் வாயிற் கதவைத் திறந்துவைத்துவிடலாம் என்று எண்ணி, எழுந்து நின்று சிற்றடிவைக்கும் முன் சோபாவில் சரிந்து விழுந்தார். சொர்க்கம் அல்லது … Continue reading
நாஞ்சில் நாடன் என்ற கதை சொல்லியின் வழியாக உண்டான நிகழ்வுகளும் , உணர்வுகளும்..
தேவராஜ் விட்டலன் நாஞ்சில் அவர்களின் படைப்பாளுமையை விவரித்து சொல்லும் அளவிற்கு எனக்கு அனுபவம் இல்லை எனினும் நாஞ்சில் நாடன் அவர்களை வாசித்துபுரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மனப் பந்தலில் தற்பொழுது எண்ணக் கொடிகளாக மிகையாக படர்ந்துள்ளது . இந்த நிகழ்வு பற்றிய விவரங்களைதிரு . பென்னேஸ்வரன் அவர்களும் , திருமதி எம்.ஏ. சுசிலா அம்மாவும் , திருமதி முத்துலச்சுமி அவர்களும் பதிவு செய்துள்ளதால், விவரமாக பதிவு … Continue reading
Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனைப் பற்றி
Tagged எம்.ஏ.சுசீலா, சாகித்ய அகாதமி, சாகித்ய அகாதமிநாஞ்சில் நாடன், தேவராஜ் விட்டலன், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan
மறுமொழியவும்
நாஞ்சில் நாடன் – தலைநகரில் விருது விழாவும் பாராட்டு விழாவும்
யதார்த்தா கி.பென்னேஸ்வரன் 17 பிப்ரவரி 2011 http://www.kpenneswaran.com/component/content/article/47-2010-09-16-10-13-46/161-2011-02-17-17-25-02.html நேற்று முன்தினம் (15 பிப்ரவரி 2011) அன்று சாகித்ய அகாடமி இந்த ஆண்டு தேர்ந்தெடுத்த படைப்பாளிகளுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. வழக்கமாக நான்கு மணிக்கு ரவீந்திர பவன் புல்வெளியில் நான்கு மணிக்கு தேனீர் விருந்துக்குப் பிறகு பக்கத்தில் உள்ள கமானி கலையரங்கில் விருது வழங்கும் விழா … Continue reading
Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா
Tagged எம்.ஏ.சுசீலா, சாகித்ய அகாதமி, சாகித்ய அகாதமிநாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், முத்துலெட்சுமி, யதார்த்தா கி.பென்னேஸ்வரன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan
1 மறுமொழி
உப்பு
அன்புள்ள நண்பருக்கு .., வணக்கம், என் பெயர் நல்லசிவம், ஜெயமோகன் அவர்களின் வாசகன் ; அவர் மூலியமாக நாஞ்சில் நாடன் அவர்களின் கதையுலகு அறிமுகமாகியது. நேற்று உப்பு கதையை வாசித்தேன். இறுதி கணங்கள் சில துளிகளை வரவளைத்து விட்டன. மேற்கொண்டு சில கணங்கள் இறந்த காலத்தை நினைவு கூர்ந்து அமைதியாகும் படி;; இத்துடன் அந்த கதையை மிகுந்த … Continue reading
நாஞ்சிலின் ஏற்புரை..நாஞ்சில் நாடன் பாராட்டுவிழா-தில்லியிலிருந்து (3)
நாஞ்சிலின் ஏற்புரை.. சுசீலா எம்.ஏ. ’அடுத்து நான் ’பாரத ரத்னா’ வாங்கவே இங்கு வருவேன் ‘என நாஞ்சில் வேடிக்கையாகச் சொல்ல..,நண்பர் ஒருவர் ‘நீங்கள் அதிகார பூர்வமாகவே இங்கு வர வேண்டியிருக்கும்’என்று குறுஞ்செய்தி அனுப்பி வைத்திருந்தாராம். ‘என்ன இது…நான் அப்படி ஒன்றும் ஒன்றே முக்கால் கோடி ஊழல்செய்து விடவில்லையே’ என்ற திகைப்பாம் இவருக்கு! எழுத்தைப் போலவே நக்கல் … Continue reading
















