தளத்தில் தேட
நாஞ்சில்நாடன்
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
-
அண்மைய பதிவுகள்
- ஷாஜியின் சொல்லில் அடங்காத இசை நூல் வெளியீட்டில் நாஞ்சில்
- மும்மணிக்கோவை
- வந்தான்,வருவான்,வாராநின்றான்
- சொன்னாங்க!!
- “நகரங்களில் பயணிக்கும் போது மூச்சு திணறுகிறது’
- சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – இறுதிப்பகுதி
- தண்ணீர் பெரிய பிரச்சினை
- ஷாக்கடிக்குது ஷாக்கடிக்குது
- நாஞ்சில் தாத்தா
- சிறுவர் செடி வளர்ப்போம்
- பாரத தேசமென்று தோள் தட்டுவோம்!
- துன்னல்
- முரண் தொகை
- The Iyal Award
- விஷ்ணுபுரம் விருது 2012. கோவைக்கு வருக!
- நாஞ்சிலுக்கு இயல் விருது
- பரதேசி- கல்கி
- பெருந்தவம்- (முழுக் கதை)
- நாஞ்சில்நாடனும் ஒரு சிறுகதையும்
- பெருந்தவம்
பிரிவுகள்
- "பனுவல் போற்றுதும்" (47)
- “தீதும் நன்றும்” (89)
- அசை படங்கள் (1)
- அசைபடம் (9)
- அனைத்தும் (740)
- அமெரிக்கா (15)
- இன்று ஒன்று நன்று (6)
- இலக்கியம் (363)
- எட்டுத் திக்கும் மதயானை (36)
- எண்ணும் எழுத்தும் (17)
- என்பிலதனை வெயில் காயும் (28)
- எழுத்தாளர்களின் நிலை (41)
- கமண்டல நதி (11)
- கல்யாண கதைகள் (10)
- கும்பமுனி (46)
- சதுரங்க குதிரை (24)
- சாகித்ய அகாதமி (60)
- தலைகீழ் விகிதங்கள் (9)
- திரைத் துறை (3)
- நாஞ்சிலின் தேர்தல் 2011 (19)
- நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (35)
- நாஞ்சில் நாட்டு கதைகள் (99)
- நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)
- நாஞ்சில்நாடனின் கதைகள் (298)
- நாஞ்சில்நாடனின் கவிதைகள் (60)
- நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (87)
- நாஞ்சில்நாடனைப் பற்றி (197)
- நாஞ்சில்நாடன் கட்டுரைகள் (209)
- பச்சை நாயகி (36)
- பம்பாய் கதைகள் (74)
- மண்ணுள்ளிப் பாம்பு (1)
- மாமிசப் படப்பு (9)
- மிதவை தொடர் (19)
- விகடன் கதைகள் (23)
கும்பமுனி கதைகள் இங்கே
தொகுப்பாளர்
S.i.சுல்தான்
காப்பகம்
- ஏப்ரல் 2013 (3)
- பிப்ரவரி 2013 (4)
- ஜனவரி 2013 (5)
- திசெம்பர் 2012 (5)
- நவம்பர் 2012 (3)
- ஒக்ரோபர் 2012 (10)
- செப்ரெம்பர் 2012 (5)
- ஓகஸ்ட் 2012 (6)
- ஜூலை 2012 (23)
- ஜூன் 2012 (22)
- மே 2012 (11)
- ஏப்ரல் 2012 (11)
- மார்ச் 2012 (18)
- பிப்ரவரி 2012 (18)
- ஜனவரி 2012 (21)
- திசெம்பர் 2011 (31)
- நவம்பர் 2011 (41)
- ஒக்ரோபர் 2011 (30)
- செப்ரெம்பர் 2011 (35)
- ஓகஸ்ட் 2011 (37)
- ஜூலை 2011 (49)
- ஜூன் 2011 (42)
- மே 2011 (41)
- ஏப்ரல் 2011 (44)
- மார்ச் 2011 (53)
- பிப்ரவரி 2011 (39)
- ஜனவரி 2011 (39)
- திசெம்பர் 2010 (50)
- நவம்பர் 2010 (23)
- ஒக்ரோபர் 2010 (13)
- ஓகஸ்ட் 2010 (15)
- ஜூலை 2010 (51)
வண்ணதாசன் தளம்
வண்ணநிலவன் வலைப்பூ
சக்திஜோதி கவிதைகள்
தோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ
ச விஜயலட்சுமி வலைப்பூ
முதியோரைத் தத்தெடுப்போம்
மாதாந்தத் தொகுப்புகள்: திசெம்பர் 2010
முடி சூடிய படைப்’பூ’
இந்தியா டுடே
விடுபட்டவை
விடுபட்டவை ஜனவரி-3, சென்னையில் நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா நாஞ்சிலின் அனைத்து நூல்களும் என்னிடம் இருப்பது கொஞ்சம் பெருமைபடக்கூடிய விசயமாக நான் நினைக்கிறேன். நண்பர்கள் பலருக்கும் நாஞ்சில் நாடனின் நூல்களைக் கொடுத்து, அவர்களையும் அவரின் வாசகனாக்கி இருக்கிறேன் என்று கொஞ்சம் மகிழ்ச்சியுடனேயே நான் சொல்லிக்கொள்ள முடியும். முழு கட்டுரையையும் படிக்க http://blog.balabharathi.net/?p=830
Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி
Tagged naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan
பின்னூட்டமொன்றை இடுக
மங்கலம்,குழுஉக்குறி,இடக்கரடக்கல்(3)
(நாஞ்சில் நாடன்) முதல் பகுதி: ..http://nanjilnadan.wordpress.com/2010/12/16/முலை/ இரண்டாம் பகுதி: http://nanjilnadan.wordpress.com/2010/12/18/முலை2/ (இன்னும் வரும்)
எல்லா காலடித் தடங்களுள் என்னுடையதும்…(குங்குமம்)
நாஞ்சில் நாடன் (3-1-2011 குங்குமம் இதழுக்கு பேட்டி)
எம்.ஏ.சுசீலா: விருதுக்கு வாழ்த்து
24.12.10 ஒரு வார இடைவெளியில் தில்லியிலும்,கோவையிலுமாக இலக்கிய நிகழ்ச்சிகளில் அடுத்தடுத்துச் சந்திக்க நேர்ந்த திரு நாஞ்சில் நாடன் அவர்களுக்குச் ‘சூடிய பூ சூடற்க’ என்ற அவரது சிறுகதைத் தொகுப்புக்காக இவ்வாண்டுக்கான சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டிருப்பது பெருத்த மகிழ்ச்சியையும்,மிகுந்த மன நிறைவையும் ஆறுதலையும் அளிக்கிறது. கோவையில் ஆ.மாதவனுக்கு நிகழ்ந்த விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழாவில் அமைப்புசார் விருதுகளின் அரசியல் பற்றிக் கோவை ஞானியும்,நாஞ்சிலும் … Continue reading
படித்துவிட்டீர்களா?
வாங்கி விட்டீர்களா? வாங்கப் போகிறீர்களா? வாசித்து விட்டீர்களா? வாசிக்கப் போகிறீர்களா? நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள் நாவல்கள்: எட்டு திக்கும் மதயானை, தலைகீழ் விகிதங்கள், என்பிலதனை வெயில் காயும்,மாமிசப் படைப்பு, மிதவை, சதுரங்க குதிரை சிறுகதைகள்: தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள், வாக்கு பொறுக்கிகள், உப்பு, பேய்கொட்டு,பிராந்து கவிதைகள்; மண்ணுள்ளிப் பாம்பு கிடைக்குமிடம்; விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, … Continue reading
இது தாமதமாக வந்த விருது!
கல்கி இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்பாகவே, எனக்கு சாகித்ய அகாதெமி விருது பெறுவதற்கான தகுதி இருப்பதாக நினைத்தேன். கடந்த ஆண்டுகளில் சில முறை எனது பெயர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டபோதிலும், எனக்கு விருது வழங்கப்படவில்லை. இந்த விருதுகளை எல்லாம் நான் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறேன். காரணம் சமீபகாலமாக விருதுகள் எல்லாம் வியாபாரமாகிவிட்டன. எனவே, அதன் பிறகு … Continue reading
சதுரங்கக் குதிரை – நாஞ்சில் நாடன் , பாலபாரதி மற்றும் நான்
http://www.thiruvilaiyattam.com/2008/06/blog-post_11.html நானும் பாலபாரதியும் சில அடிப்படை விசயங்களில் ஒன்றுப்பட்டவர்கள் நிறைய கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் .., என்னிடம் இந்த புத்தகத்தை தருகையில் ஒரு புன்சிரிப்புடன் தந்தார். ( நாஞ்சில் நாடனின் எல்லா படைப்புகளையும் தந்து உதவிய தலைக்கு நன்றிகள்). புன்சிரிப்புக்கான காரணம் எனக்கு அப்போது புரியவில்லை. வாசித்து முடித்து திருப்பித்தர செல்கையில் , என் முகம் … Continue reading
நாட்டார் கலைகள்
நாஞ்சில் நாடன் 25-2-2009 இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றார் மகாத்மா காந்தி. அது வெறும் ஒற்றைப் பரிமாணம் உள்ள வாசகம் அல்ல. கிராமங்களில் இந்தியா, விவசாயமாக, கைத்தொழில்களாக, தொன்மையான சடங்குகளாக, நாட்டுவைத்தியமாக, சிறு தெய்வங்களாக, நாட்டார் கலைகளாக, விருந்தோம்பலாக, ஆசாபாசங்கள் நிறைந்த அன்பாக, சிற்றோடைகளாக, வால் உயர்த்தித் துள்ளித் திரியும் கன்றுகளாக, நாவற் பழ மரங்களாக, … Continue reading
புலம்பல் கண்ணி
நாஞ்சில் நாடன் ன் (இன்னும் வரும்)
வாசகர்களுக்கு
வாசகர்களுக்கு தமிழ் இலக்கிய அன்பர்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ”நாஞ்சில்நாடன் இணய வட்டத்தில்” இணைந்து நாஞ்சில்நாடனின் எழுத்துக்கள் குறித்தும், பிற தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்தும் ஆரோக்கியமான கருத்துகளை பகிர்ந்து கொள்ள வருக! https://groups.google.com/group/nanjilnadan/
Posted in அனைத்தும்
Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan
2 பின்னூட்டங்கள்
The writerly life
The writerly life (Sahitya Akademi Award winner Nanjil Nadan takes AKILA KANNADASAN on a fascinating literary journey) I must have passed the statue several times. I remember glancing at it absent-mindedly during short waits at the Singanallur signal. But I … Continue reading
விருது – ஓய்வு கால பயனாகி விடக் கூடாது: நாஞ்சில் நாடன் ஆதங்கம்
“”விருதுகளும், பரிசுகளும் படைப்பாளிக்கு அளிக்கும் ஓய்வு கால பயன்களாகி விடக் கூடாது, பல நல்ல படைப்பாளிகளுக்கு விருதுகள் போய் சேரும் முன்பே, படைப்பாளிகள் போய் சேர்ந்து விட்டார்கள்,” என்று, சாகித்ய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் “சூடிய பூ சூடற்க’ எனும் சிறுகதை தொகுப்புக்கு, … Continue reading
விகடன்
விகடன் வாசகர்களுக்கு ‘தீதும் நன்றும்’ மூலம் தனது எழுத்துக்களாலும் சிந்தனையாலும் வெகுவாக வசீகரித்த நாஞ்சில் நாடன், தற்போது கிடைத்துள்ள கெளரவம் குறித்து பேட்டி ஒன்றில் கருத்து தெரிவிக்கையில், “சாகித்ய அகாடெமி விருது அறிவிக்கப்பட்ட செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மகிழ்ச்சியின் பின்னே நீண்ட கால புறக்கணிப்பின் வலி உள்ளது. தமிழின் நவீன படைப்புலகுக்கு இந்த புதிய … Continue reading
















