தளத்தில் தேட
நாஞ்சில்நாடன்
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
-
அண்மைய இடுகைகள்
- மாமிசப் படப்பு 3
- தக்கயாகப் பரணி-சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்
- இன்று…. ஒன்று….நன்று….
- தலைகீழ் விகிதங்கள் 2
- அமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் விழா: எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், ஜெயமோகன் கௌரவிப்பு
- நாஞ்சில் நாடன்-ஜெமோ குவைத் புகைப்படங்கள்
- குவைத்தில் ஜெயமோகன் & நாஞ்சில் நாடன்…
- ஜெமோ & நாஞ்சில்நாடன் அமீரக சந்திப்பு புகைப்படங்கள்
- மாமிசப் படப்பு 2
- என்பிலதனை வெயில் காயும் 21
- குவைத்தில் நாஞ்சில்நாடன் இந்த வாரம்
- அமீரக இலக்கியக் கூடல்.
- இந்த வாரம் கலாரசிகன்
- ஆங்காரம் (சிறுகதை)
- தலைகீழ் விகிதங்கள் 1
- ஈரோடு சந்திப்பு
- எட்டுத் திக்கும் மதயானை 12E
- மானுடம்
- ஞானோபதேசம்
- மாமிசப் படப்பு 1A
வகைகள்
- "பனுவல் போற்றுதும்" (38)
- “தீதும் நன்றும்” (81)
- அசை படங்கள் (1)
- அசைபடம் (9)
- அனைத்தும் (648)
- இலக்கியம் (313)
- எட்டுத் திக்கும் மதயானை (35)
- எண்ணும் எழுத்தும் (17)
- என்பிலதனை வெயில் காயும் (22)
- எழுத்தாளர்களின் நிலை (28)
- கமண்டல நதி (11)
- கல்யாண கதைகள் (10)
- கும்பமுனி (46)
- சதுரங்க குதிரை (24)
- சாகித்ய அகாதமி (60)
- தலைகீழ் விகிதங்கள் (2)
- திரைத் துறை (2)
- நாஞ்சிலின் தேர்தல் 2011 (19)
- நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (27)
- நாஞ்சில் நாட்டு கதைகள் (75)
- நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)
- நாஞ்சில்நாடனின் கதைகள் (268)
- நாஞ்சில்நாடனின் கவிதைகள் (58)
- நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (82)
- நாஞ்சில்நாடனைப் பற்றி (156)
- நாஞ்சில்நாடன் கட்டுரைகள் (194)
- பச்சை நாயகி (36)
- பம்பாய் கதைகள் (70)
- மண்ணுள்ளிப் பாம்பு (1)
- மாமிசப் படப்பு (4)
- மிதவை தொடர் (19)
- விகடன் கதைகள் (15)
கும்பமுனி கதைகள் இங்கே
தொகுப்பாளர்
S.i.சுல்தான்
தொகுப்புகள்
- மே 2012 (3)
- April 2012 (11)
- மார்ச் 2012 (18)
- பெப்ரவரி 2012 (18)
- ஜனவரி 2012 (21)
- December 2011 (31)
- நவம்பர் 2011 (41)
- அக்டோபர் 2011 (30)
- செப்டம்பர் 2011 (35)
- ஆகஸ்ட் 2011 (37)
- ஜூலை 2011 (49)
- ஜூன் 2011 (42)
- மே 2011 (41)
- April 2011 (44)
- மார்ச் 2011 (53)
- பெப்ரவரி 2011 (39)
- ஜனவரி 2011 (39)
- December 2010 (50)
- நவம்பர் 2010 (23)
- அக்டோபர் 2010 (13)
- ஆகஸ்ட் 2010 (15)
- ஜூலை 2010 (51)
-
அண்மைய மறுமொழிகள்
வண்ணதாசன் தளம்
வண்ணநிலவன் வலைப்பூ
சக்திஜோதி கவிதைகள்
தோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ
ச விஜயலட்சுமி வலைப்பூ
முதியோரைத் தத்தெடுப்போம்
காவலன் காவான் எனின்
This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged அரசியல், அரசியல்வாதி, எஸ்.ஐ.சுல்தான், காவலன் காவான் எனின், தீதும் நன்றும், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan. Bookmark the permalink.


























ivvaru vithi meriyavarkaluku viraivil vali kittum
friend ,
pl try type and post . scan is not a good idea .
நாஞ்சில் ஸார், குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளியைப் படிக்கவே பயமா இருக்கே.. பீஹாரில் வெள்ளி முளைத்திருக்கிறதே – அதைக் கண்டு மகிழலாமே.. உங்கள கட்டுரையிலேயே பார்த்தால், இரண்டாயிரம் ஆண்டுகளில், ஒரு நாலைந்து காவலர்கள்தாம் தேறுவர். 1939ல், இந்தியாவில் ஒரு உண்மையான குருவைத் தேடி வந்தார் paul brunton என்னும் ஒரு பத்திரிகையாளர். அவருக்கு ஒரு நல்ல குருவைக் காட்டினார் அன்றையக் கும்மோணம் ஸ்வாமி. அதற்குப் பின் அவர் இந்தியா முழுதும் சுற்றியலைந்து பார்த்து எழுதிய புத்தகமான “A search in secret India” புத்தகத்தில் அவர் கண்ட குரு என்று கூறிக்கொண்ட மனிதர்களில், 90% சதவீதத்துக்கும் மேல் எல்லோருமே பொய்யர்கள்.. இறுதியில் அவர் வந்து சேர்ந்தது, கும்மோணம் ஸ்வாமி காட்டிய ரமணரிடம். இன்றும் அதே நிலை உலவிவதைக் காணலாம். அக்காலத்துக்கும் இக்காலத்துக்கும் வேறுபாடுகள் அதிகம் இல்லை. 1935 தேர்தல்களில் காங்கிரஸ் government of India Act படி ஆட்சிக்கு வந்த இரண்டாண்டுகளில், காங்கிரஸ் மந்திரிகள் ஊழல்வாதிகளாகி விட்டார்கள் என்று காந்தியடிகள் மனம் வருந்திச் சொல்லியிருக்கிறார்.. கும்ப முனி கோபம் விட்டு மலையிறங்கி, எங்கள் போல் தமிழ் அறியாச் சிறுவர்களுக்கு கம்பனையும், நாயன்மார்களையும், ஆழ்வார்களையும் (ஆவுடையக்காள் போன்ற மாணிக்கங்களையும்) அறிமுகப் படுத்துமாறு தாழ் பணிந்து வேண்டிக் கொள்கிறேன்..
அன்புடன்
பாலா
Good and a blasting post!