மாதாந்தத் தொகுப்புகள்: நவம்பர் 2010

கும்பமுனி முறித்த குடைக்காம்பு

கும்பமுனி முறித்த குடைக்காம்பு “நாஞ்சில்நாடன் கதைகள்” கிடைக்குமிடம்; யுனைடெட் ரைட்டர்ஸ், 130/2, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை-86. ISBN 81-87641-50-9 xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx சிறுகதைகள்: சூடிய பூ சூடற்க கிடைக்குமிடம்; தமிழினி, 67, பீட்டர்ஸ் சாலை, ராயாப்பேட்டை, சென்னை..6000014 தொலைபேசி: +91-9884196552 Xxxxxxxxxxxxxxxx  

Posted in கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

காவலன் காவான் எனின்

This gallery contains 14 photos.

காவலன் காவான் எனின் நாஞ்சில் நாடன் ”தீதும் நன்றும்” (நாஞ்சில்நாடனின் தீதும் நன்றும் கட்டுரைகளையோ அல்லது பிற கட்டுரைகளையோ, கதைகளையோ படிக்கும் அன்பர்கள் சற்று கவனித்தால் அவைகள் எக்காலத்துக்கும் பொருந்திவரும் சாகாவரம் பெற்ற கருத்துக்களை கொண்டிருப்பதை உணரலாம்).

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

அக்கரை ஆசை

அக்கரை ஆசை    நாஞ்சில்நாடன்  ”தீதும் நன்றும்”   உலகமயமாதலால் உலகமே சிறியதோர் கிராமம். எல்லாம் இங்கேயே கிடைக்கின்றன. இப்போது வெளிநாடு போவோர்,தாம் தங்கும் மாதங்களைக் கணக்கிட்டு சோப்பும், பேஸ்ட்டும், க்ரீமும் இங்கிருந்து மொத்தமாக வாங்கிச் செல்கிறார்கள். காரணம், விலையும் மலிவு… தரமும் உண்டு. மேலும், விமானத்தில் குறைந்தது 20 கிலோ அனுமதிப்பார்கள். அரேபியா போகும் புத்திசாலி … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

பிறந்த ஊரும், வாழ்ந்த ஊரும்.

பிறந்த ஊரும், வாழ்ந்த ஊரும். கமண்டல நதி (நாஞ்சில் நாடனின் புனைவுலகு) புத்தகத்தில் ஜெயமோகன்

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தினப்பாடு (கவிதை)

தினப்பாடு (கவிதை) நாஞ்சில்நாடன் தினப்பாடு யுகமாயினி

Posted in நாஞ்சில்நாடனின் கவிதைகள் | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மண்ணுள்ளிப் பாம்பு கவிதைத் தொகுதியில்

  மண்ணுள்ளிப் பாம்பு கவிதைத் தொகுதியில் நாஞ்சில் நாடன் உம்வயல் நெல்லின் குருத்தைக் கடித்து அடுக்களை புகுந்து கலயம் உருட்டி உப்புக் குத்தியின் உலர்ந்த தசையை ஓரம் பார்த்துக் கரம்பித் திரியும் எலிகளைக் கொல்லவும் தன்திடம் வேண்டும் அஃதுமக்கிருந்தால் உலகத்து எலிகளை ஒவ்வொன்றாகவோ ஒன்றாய் கூட்டியோ ஒழிப்பது பற்றி நாம் யோசனை செய்யலாம் வேதனை பால் … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கவிதைகள் | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

(ஏன் இந்த) வன்மம்?

வன்மம் தீதும் நன்றும்.  நாஞ்சில்நாடன்

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

நாஞ்சில் ராசா

நாஞ்சில் ராசா சின்னஞ் சிறு வயதில், ஆறோ ஏழோ படிக்கின்றபோது, ஊரில் நடந்த திருமண வீட்டில், மத்தியானம் சாப்பிட, வகுப்பாசிரியரிடம் அனுமதி பெற்று, ஒன்றரை மைல் ஓடிவந்து பந்தியில் உட்கார்ந்திருக்கும்போது, உடை கண்டு, பொருளாதார நிலை கண்டு, பந்தியில் இருந்து தூக்கி வெளியே விடப்பட்ட சிறுவனின் அகம் இன்னும் மறந்து போகவில்லை. பசியின், அவமானத்தின், சோகத்தின், … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

பனுவல் போற்றுதும்: காப்பிய இமயம்

  பனுவல் போற்றுதும்: காப்பிய இமயம்   நன்றி:  சொல்வனம்    http://solvanam.com/?p=11435 நாஞ்சில் நாடன் 16-11-2010  1974-இல் பம்பாய்த் தமிழ்ச்சங்கத்தில் ‘கம்ப இராமாயண வகுப்பு’ தொடங்கினார்கள். மொத்தம் 19 மாணாக்கர். நினைவு சரியாக இருந்தால் 13 ஆண்கள் 6 பெண்கள். அதில் பெரும்பாலோர் ஏற்கனவே வித்வான் அல்லது புலவர் பட்டம் பெற்று வடாலா, செம்பூர், மாதுங்கா, தாராவி, கோவண்டி … Continue reading

Posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சொற்கள் (தொடர்ச்சி)

சொற்கள் (தொடர்ச்சி) March, 2010  நாஞ்சில் நாடன் – கேணி சந்திப்பு 3.40 -க்கு ஞாநி வந்து கேணியைத் தொடங்கி வைத்தார். “சுதந்திரமாக பேசலாமா?” என்று நாஞ்சில் நாடன் என்னிடம் கேட்டார். கேணி எப்பொழுதுமே படைப்பாளிக்கும் வாசகர்களுக்குமான சுதந்திர இடமாகத் தான் இருந்திருக்கிறது. நீங்கள் தாராளமாக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று சொல்லியிருக்கிறேன். சொல்லப் போனால் … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

”சைவமும் சாரைப்பாம்பும்”

”சைவமும் சாரைப்பாம்பும்”

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

விரதம்

  விரதம்  

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கன்றும் உண்ணாது கலத்திலும் வீழாது….

கன்றும் உண்ணாது கலத்திலும் வீழாது…. ”தீதும் நன்றும்” (இக் கட்டுரையை படிக்கும் இலக்கிய வாசக அன்பர்களுக்கு ஒரு சிறு குறிப்பு , இது எழுதப்பட்ட காலம் 2007 ஆகஸ்ட்.)  

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

ஈண்டு முயலப்படும்

ஈண்டு முயலப்படும் (இக் கட்டுரையை படிக்கும் இலக்கிய வாசக அன்பர்களுக்கு ஒரு சிறு குறிப்பு , இது எழுதப்பட்ட காலம் 2007 டிசம்பர். )  புத்தகங்களை காண,வாங்க: http://nanjilnadan.wordpress.com/நாஞ்சில்நாடன்1/

Posted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நாஞ்சில்நாடன் கதைகள் குறித்து திலகவதி (2)

நாஞ்சிநாடன் “முத்துக்கள் பத்து” குறித்து டி.ஜி.பி. திலகவதி ஐ.பி.எஸ்.   (தொடர்ச்சி) விமர்சனம் என்பது காலாவதியாகி, கற்பனை வறட்சியுற்று படைப்பிலக்கியத்தை செய்ய முடியாத மலடுற்ற நிலையில், எழுத்தாளர்கள் தங்களை மாத்யூ ஆர்னால்டுகளாகவும்  டி.எஸ். எலியட்டுகளாகவும் கற்பித்துக் கொண்டு அணிந்து கொள்ளும் வேறொரு முகமூடியாக இருக்கிறது. இவர்களுக்குப் பிடித்தவர் என்றால் எளிய நடை, இல்லையென்றால் அதுவே பாட்டி கதை. இப்படியே … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக